• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    யாத்திசை - 18

    " யாத்ரா..... தங்கச்சி யாத்ரா.... " கூவிக்கொண்டே வந்தான் இலங்கோ. சமையலறையிலிருந்து ஓடி வந்தவள், "இலங்கோ அண்ணா ! என்ன, என்னைக்கு இல்லாத ஆர்பாட்டமா இருக்கு. " என்றபடி விராந்தையில் வந்து நின்றாள். அருகாமையில் வந்த ஔவியனைப் பார்த்து ஔவியனைப் பார்த்துவிட்டு " அண்ணாவ இவ்வளோ சந்தோசமா பார்த்ததே...
  2. K

    யாத்திசை - 17

    "இலங்கை வேந்தே , சொல்லுங்கள். சிங்களவன் நம் மீது வன்முறை செலுத்தக் காரணம் என்னவோ? " என்று இலக்கணத்தமிழ் நாடக தோரணையில் சொன்னப்படி இலங்கோவின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி கீழே போட்டான் வினோத். " நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு பிறகு உங்க வேலைய செய்ங்க." கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு...
  3. K

    யாத்திசை - 16

    வான் தொட ஒரு சனம் முன்னேறிக் கொண்டிருந்தது. மேலே ஏற ஏற வானம் தான் ஏனோ நகர்ந்துக்கொண்டே போனது. ஒரு வழியாக ஔவியனின் சொந்தக் காணியில் கால் பதித்துவிட்டார்கள். அதுவொரு மலை பூமி. ஆனால் இயற்கைக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. "மலரக்கா கொஞ்சம் பொறுங்க,. வந்ததுமே வேலைய தொடங்கிட்டிங்க. மலையேறி...
  4. K

    யாத்திசை - 15

    பௌர்ணமி தினம். அரசாங்க விடுமுறை நாள். இந்து ஆலயங்களில் விசேட பூஜைகளோடு அன்னதான நிகழ்வும் நடைபெறும். பௌத்த விகாரைகளில் விஷேட வழிபாடு நடைபெறுவதும் வழமை. வெள்ளை நிறச் சேட்டொடு நீல நிற டெனிம் காற்சட்டையில் அம்சமாகவே இருந்தான் பியதாச. ஐந்து வயது குறைந்தாற் போன்ற தோற்றம். புத்த பெருமானுக்கு மலர்...
  5. K

    யாத்திசை - 14

    நிலவொளியில் அவளது முகம் பேரொளி வீசியது - பார்த்தான் இலங்கோ. நல்லவனாயிற்றே. கனத்த திரையிட்டு மறைத்தான். ", எல்லாம் என்னாலத்தானில்ல...?" குற்றவுணர்வு மேலோங்க குறுகிநின்று கேட்டாள். ",ஆமா, உன்னாலத்தா, விடியவர இப்படியே நின்னுகிட்டு இருக்கவேண்டியதுதா." அவன் மூளைச் சொன்னாலும் வெளிப்படையாய்...
  6. K

    யாத்திசை - 13

    "ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழுல இந்தியிவுலருந்து வந்தவங்கள போகச் சொல்லி சிங்களவன் அடிச்சான். அது ஒரு பெரிய கலவரம். ரோட்ல தமிழன்கள நடமாடவிடல. டயர் எரிச்சி போட்டாங்க. வீட்டுக்குள்ள பூந்து தேடி தேடி அடிச்சாங்க. மக்கள் பயந்து ஓடி காட்டுலயும் அங்கயும் இங் கயும் ஒளிஞ்சி இருந்தாங்க. இரக்கமுள்ள...
  7. K

    யாத்திசை - 12

    கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் மல்லாக்காய் சாய்ந்துக் கிடந்தன. இதனைக் காண்கின்ற தாவரப் பிரியர்களுக்குப் பின்னணி இசையாக மரங்களின் மரண ஓலமே கேட்கும். யுத்தத்திலோ இயற்கை அனர்த்தங்களிலோ நாற்பது மனித உயிர்கள் ஒரே இடத்தில் சரிந்து கிடப்பதை பார்க்க எப்படியிருக்குமோ? அப்டியிருந்தது ஔவியனுக்கு. "இது...
  8. K

    யாத்திசை - 11

    மஞ்சள் நிற கட்டில் விரிப்பை எடுத்துவிட்டு பச்சை நிற விரிப்பை விரித்துவிட்டு தலையணையுறைகளையும் மஞ்சளிலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் யாத்ரா. மாதம் இரு முறை வீட்டின் நிறத்தை மாற்றுவாள். கட்டில் விரிப்பு, தலையணை உறை, போர்வை மற்றும் கதவு, ஜன்னல்களின் கேர்டன் இப்படி அனைத்தையும்...
  9. K

    யாத்திசை - 10

    பியதாசவின் அந்த பார்வையில் தீபாவைச் சுற்றியே அவனது எண்ணலைகள் வளம் வருகிறது என்பது புரிந்தது. திருமணமாகிச் சென்றதிலிருந்து ஒரு முறைகூட கண்ணில் படாதவளின் தரிசனம் இப்போது கிடைக்கிறதென்றால் "கடவுள் வேறு ஏதோ திட்டமிட்டிருக்கிறான் போல "என்று பியதாசவின் மனம் உலரிக்கொண்டே இருந்ததை யாத்ராவிடம் எப்படி...
  10. K

    யாத்திசை - 09

    பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள் நர்மதா. பாத்திரங்களின் அழுக்கு அகல்வது போல அவள் மனதின் இருளும் அகன்று மின்னத்தொடங்கியது. அந்த வீதி நாடகம் யாரை பாதித்ததோ இல்லையோ நர்மதாவின் கண் முன் மீண்டும் மீண்டும் வந்து அவள் மூளையை குடைந்துக்கொண்டிருந்தது. குழாய் நீர் பாத்திரத்தில் நிறைந்து...
  11. K

    யாத்திசை - 08

    "என்னங்க..." "ம்....." "என்னங்க...." "ம்..." "எனங்களே ..." "என்னடி சொல்லு... என்னங்க என்னங்கன்ற... சொல்ல வாரத சொல்லமாட்டேன்றியே" "அதுவந்து.... சொல்லவா?" "ம்...சொல்லுடி பட்டு குட்டி" அவள் மடியிலிருந்த தலையை உயர்த்தி, அவள் முகம் பார்த்து தாடையை பிடித்து கொஞ்சினான். " அது வந்து... " "அது...
  12. K

    யாத்திசை - 08

    "என்னங்க...என்னங்க...." "ம்..." "எனங்களே ..." "என்னடி சொல்லு... என்னங்க என்னங்கன்ற... சொல்ல வாரத சொல்லமாட்டேன்றியே" "அதுவந்து.... சொல்லவா?" "ம்...சொல்லுடி பட்டு குட்டி" அவள் மடியிலிருந்த தலையை உயர்த்தி, அவள் முகம் பார்த்து தாடையை பிடித்து கொஞ்சினான். " அ"ம்...நா...?" "இல்ல இல்ல நீங்க..."...
  13. K

    யாத்திசை - 07

    மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. மேட்டிலும் பள்ளத்திலும், மரங்களிலும் கற்பாறைகள் மேலும் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் சிலர், சிலவயதானவர்கள் வேடிக்கைப் பார்க்க ஆவலோடு நின்றுக்கொண்டிருந்தார்கள். மலரும் நர்மதாவோடு வந்திருந்தாள். இலங்கோவும் யாத்ராவும் ஒரு ஓரமாய்...
  14. K

    யாத்திசை

    வழமை போல் தனது முச்சக்கர வண்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி நகர பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்தான் பியதாச. என்றும் இல்லாத அதிசயமாய் ஒருத்தி வண்டியை மறைத்தாள். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் ஒரு மலர் மலர்ந்தது. பியதாசயின் உள்ளம் முழுதும் மணம் பரவியது. வண்டியை நிறுத்தினான். மாணவர்கள் ஒதுங்கி...
  15. K

    யாத்திசை - 05

    " எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்றுச் செய்யுங்கள் " பிரதான கதவின் நிலப்படியின் மேல்வாட்டில் எழுதப்பட்ட வேத வாசகம் ஔவியனையும் இலங்கோவையும் மௌனமாய் வரவேற்க, " வாங்க ஔவியன் , இலங்கோ வாங்க. " என வார்த்தைகளால் வரவேற்றாள் மரினோவின் தாயான ருக்மணி போல்தாஸ் தம்பதிகளின் மகள்...
  16. K

    யாத்திசை - 04

    முழங்கால் தெரிய அரைகாற் சட்டை , மேகம் மறைத்து தெரியும் வாண் போல் தடித்த கோட்டுக்குள் மறைந்து கச்சிதமாய் சுருக்கங்களே இன்றி அந்த காற்சட்டை இடுப்பில் போய் இறுகியிருந்த இளம் நீல சேர்ட்டும் , கழுத்தில் தொங்கிய கரு நீல டையும் , கல் முள் குத்தாமல் இருக்க கால்களில் பூட்ஸ்சும் காரிலிருந்து இறங்கியவர்...
  17. K

    யாத்திசை - 03

    பெருந்தோட்ட தொழிலுக்காக நாடு கடந்து வந்த மக்களை தங்கவைப்பதற்காக வெள்ளையன் பெரிய மனதுடன் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தான். காற்றும் வெளிச்சமும் மூலைமுடுக்குகளையும் போய்ச்சேரும் அகன்ற ஜன்னல்கள் , பெரிய கதவுகள், இரண்டு மூன்று அறைகள், குழந்தைகள் ஓடி விளையாட முற்றம் என்று சொல்லுமளவிற்கு...
  18. K

    யாத்திசை - 02

    வழமை போல இயல்பாக ஆரம்பித்த அந்த நாள் டேனியலுக்கு மட்டும் மரண வாசலை எட்டிபார்க்க உதித்த நாளாக மாறியது. டேனியல் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் அந்த தோட்டத்தில் சாரதியாக வேலை செய்கிறான். மனைவி, ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. மகள் உயர் கல்விக்காக நகர பாடசாலைக்கு மாற்றலாகிவிட்டாள்...
  19. K

    யாத்திசை - 01

    தன்னைத் தானேச் சுற்றிச் சூரியனை வெகுதூரமாய் காண்பித்துக் கொண்டிருந்த இந்த புவியின் பரந்த பிரதேசம் முழுவதும் வெளிச்சம் இயல்பாய் பரவிகொண்டிருந்தது. சுடும் நீரிலிருந்து தன் வழியில் மேல்நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஆவியை, அவள் தன் மென் கையால் மெதுவாய் அவன் பக்கம் திசை திருப்பிவிட, அது...