• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Malar Bala

    விதி 2

    அத்தியாயம் 2 அன்று நாள் முழுவதும் அக்கம்பக்கத்தினரும், சில முக்கியமான விருந்தினர்களும் மட்டும் வந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் இருக்கும் விருந்தினர்களும் திருமணத்திற்காக வந்து தங்கியவர்களும் விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தனர். அனைவரையும் உபசரித்தே அந்த நாளும் ஓடி விட ஆழியன் மட்டும்...
  2. Malar Bala

    விதி 1

    ava ennalam seiya kaathu irukaalo akka
  3. Malar Bala

    விதி 1

    அத்தியாயம் 1 அதிகாலை பொழுது. சூரியன் தன் கதிர் கரங்களை மெல்லியதாக விரிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். பல சொந்தங்கள் கூடியிருக்க, மிகவும் அழகான அலங்காரத்தில் அந்த மண்டபம் ஜொலித்து கொண்டிருந்தது. ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டதை போல மணமக்கள் அந்த மேடையில் வீற்றிருந்தனர். வந்த...
  4. Malar Bala

    யார் அவனோ?

    நின்னை நின் பெயரை அறியா பேதை தான் இவள்! நின் முகம் கண்டதில்லை! நின் குரல் கேட்டதில்லை! நின் முகவரியும் அறிந்ததில்லை! ஆனாலும் மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு! பல யுகங்களாய் நாம் ஒன்றாய் ஒருவருக்குள் ஒருவர் வாழ்ந்ததைப் போல்.. நின்னை நினைக்காத நாட்களென்று எதுவும் கடந்ததில்லை! நின் நிழலினை தாங்கிடும்...
  5. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 14

    அத்தியாயம் 14 சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால்தான் சட்டப் பாதிப்பையே அவள் எடுத்ததும் கூட. இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான் என்றால் அதை...
  6. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 13

    அத்தியாயம் 13 ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா “நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான். ராமும் “அது...
  7. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 12

    அத்தியாயம் 12 தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில் “என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான். “ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள். எப்படியும் விலகுவது என்பது...
  8. Malar Bala

    Good morning to all

    Vanthuten...🚶‍♀️🚶‍♀️🚶‍♀️ Cake epo tharuvinga?
  9. Malar Bala

    Good morning to all

    Naan vanthuten.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ Gud morning ka 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
  10. Malar Bala

    காலை வந்தனம்

    Enakum gud morning solanunu aasai thaan but nyt aagituchey🙄🙄😒😒
  11. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 11

    அத்தியாயம் 11 மீனாட்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போலப் பல கேள்விகளைச் சதாசிவத்திடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமைப் பார்க்கவும் ராம் “என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படிப் பார்க்கிறாயே?” என்று...
  12. Malar Bala

    மாய கண்ணன்

    மாய கண்ணன்... பல காலங்களாக அன்பிற்கு ஏங்கியவளை கண்டு கடவுளே இறங்கி வந்தானோ! அவன் கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு தனியகராதி உண்டோ? தன் பின்பக்காட்டியில் என்னைக் காணும்பொழுது பின்னால் நின்று இரசிப்பவன் அவனே... இருபது ஆண்டுகளாய் என்னுடன் இருந்த மனதுடன் சேர்த்து... நானாய் உண்ணும்...
  13. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 10

    அத்தியாயம் 10 பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாகக் கூறப்போகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து “ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடமிருந்து மறைக்க காரணம் நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து “நான் ஏன்...
  14. Malar Bala

    அவனது அவள்

    அவனைப் பற்றி நானறிந்த சில.. செய்யும் வேலைகளைப் பாராட்டுபவன் தான் ஆகினும் அவனருகில் நான் செய்தால் ஏனென்ற கேள்வியுடன் நின்று தடுப்பான்.. அதிகம் கோபம் கொள்ளும் பழக்கமுடையவனே ஆகினும் நான் அதிகப்பிரசங்கி யாகவே செய்தாலும் சிரித்து நகர்கின்றான் ஏனோ.. தன் காதலின் உணர்வை அவன் வார்த்தைகள்...