"இந்த முள் மரத்தில் இன்று காதல் பூ பூத்ததோ?",
- மார்கழிப் பூவே ஐந்தாம் அத்தியாத்தில் இருந்து.....
"அப்பா இன்னைக்கு நான் வெஜ் செஞ்சி இருக்கார், எனக்கு தான் ஈரல் சொல்லிட்டேன்....",
சகுந்தலா தன் அக்காவை உலுக்கினாள்.
"ம்ம்...",
தன் அக்காவின் சிந்தனை நிறைந்த அந்த பதிலை கண்டுகொள்ளாத...