• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப் பூவே - 4

    "இந்த முள் மரத்தில் இன்று காதல் பூ பூத்ததோ?", - மார்கழிப் பூவே ஐந்தாம் அத்தியாத்தில் இருந்து..... "அப்பா இன்னைக்கு நான் வெஜ் செஞ்சி இருக்கார், எனக்கு தான் ஈரல் சொல்லிட்டேன்....", சகுந்தலா தன் அக்காவை உலுக்கினாள். "ம்ம்...", தன் அக்காவின் சிந்தனை நிறைந்த அந்த பதிலை கண்டுகொள்ளாத...
  2. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப் பூவே... - 3

    "உன்னையே நினைத்து நான் நீர் வார்க்கும் என் முள் மரத்தில் முல்லைப் பூ மலருமா?" - மார்கழிப் பூவே மூன்றாம் அத்தியாத்தில் இருந்து..... "அப்பா.....!!!!!! அப்பா....!!!! அந்த பிசாசு தண்ணீர் ஊற்றி இருப்பது கூடத் தெரியாம தூங்கிட்ட்டே இருக்கா...!!! நீங்களே வந்துப் பாருங்க....!!", கொலுசு ஒலிக்க...
  3. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப் பூவே - 2

    "உன்னைக் கண்டதும் துளிர்க்க ஆரம்பித்த இந்த முள்மரத்தின் பூக்கள் உன் கூந்தல் சேருமா..?" - மார்கழிப் பூவே இரண்டாம் அத்தியாத்தில் இருந்து.... "என்ன சைட் அடிக்கிறீங்களா?, முன்னப் பின்ன ஆம்பிளைய பார்த்ததே இல்லையா?", அவனின் அந்தக் கேள்வியில் முல்லை திடுக் என்று உடல் தூக்கிப் போட...
  4. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப்பூவே - 1

    நன்றி தொடர்ந்து வாசியுங்கள்
  5. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப்பூவே - 1

    நன்றி தொடர்ந்து வாசியுங்கள்
  6. ஹரிணி அரவிந்தன்

    மார்கழிப்பூவே - 1

    "பட்டுப் போன முள் மரம் மீது முல்லைக்கொடி படருமா....?" - மார்கழிப் பூவே முதல் அத்தியாயத்தில் இருந்து.... "சகு.. சகு...!!!! மணி எட்டாகுது பாரு, உன் அக்காவை எழுப்பி விடும்மா, காலேஜ்க்கு நேரம் ஆகிட்டு", தடித்த பச்சை நிறக் கம்பளியினைப் யாரோ இருபுறமும் போர்த்தி விட்டது போல் கண்ணுக்கு எட்டிய...
  7. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா... (இறுதி பாகம்)

    அவனைப் பார்த்ததும் ஆச்சிரியத்துடன் கத்தினாள் ஆருத்ரா. "தேஜஸ்…", அவள் கத்தியதில் அவன் திரும்பிப் பார்த்து விட்டான். "ருத்ரா….!!", அவனையும் அறியாமல் அவன் வாய் சொல்லி விட்டதில் அவள் முகத்தில் ஆச்சிரியம் வந்து இருந்தது. "பெண்ணே…!! நான் தான் உன் தேஜஸ்…நான் உன்னைப் போல் சாதாரண மானுடன் கிடையாது...
  8. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா - 13

    "ஏன் கண்ணு என்னமோப் போல் இருக்க?" தன்னை நோக்கி கேட்ட அந்த பழங்குடியின மக்கள் தலைவன் தும்புவை நோக்கி ஒன்றும் இல்லை என்பதாக தலையாட்டி விட்டு நகர்ந்த ஆருத்ராவிற்கு தேஜஸ் நினைவாகவே இருந்தது. இன்றோடு அவன் அந்த கானகம் வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. திங்கள் கிழமை வர இன்னும் அவள் நான்கு நாட்கள்...
  9. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா - 12

    "தேஜஸ்….!!", அவனைப் பார்த்ததும் ஆருத்ரா ஓடி வந்து அணைத்துக் கொண்டதில் முதலில் அவன் உடல் சிலிர்த்தாலும் பின் கள்ளமில்லா ரோகித் முகம் அவள் மனதில் வர, அவளை தன்னிடம் இருந்து விலக்கினான் அவன். "காலையில் இருந்து எங்கப் போன தேஜஸ்? உன்னைப் பார்க்காமல் நான் எப்படித் தெரியுமா தவிச்சுப் போயிட்டேன்?"...
  10. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா - 11

    "பிரபல நடிகை ஆருத்ராவின் பங்களாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: நடிகையின் மாமா,அவரது மனைவி உடல் கருகி பலி" "அடக் கடவுளே…!! இனி என்னப் பண்ணுவாங்க ஆல் இந்தியன் பியூட்டி?", "அவங்களுக்கு என்ன? பாரினில் இருந்து வந்த உடன் ரெண்டு நாள் துக்கம் கொண்டாடிட்டு மூணாம் நாள் அந்த ராக் ஸ்டார் ரோகித் கூட டும்...
  11. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா - 10

    "ருத்ரா…வா போகலாம்!! மழை வர மாதிரி இருக்கு…", தேஜஸ் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அவளைப் பிடித்து வேக வேகமாக இழுத்துக் கொண்டு நடந்தான். "அந்தப் பூவையாவது பறித்துக் கொண்டு வரேனே தேஜஸ்?", ஆருத்ராவின் வேண்டுக் கோளை கண்டுக் கொள்ளாது நடந்தான் தேஜஸ். "இங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வர...
  12. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா -9

    "இதோ சாமியே வந்துட்டு…!!", அந்த பழங்குடியின தலைவர் தும்பு சொன்ன உடன் எதோ ஒரு மூலிகையை கையில் வைத்து அங்கே இருந்த ஒரு கூட்டத்திடம் சொல்லிக் கொண்டு இருந்த ஆருத்ரா கண்கள் தன்னை ஆவலோடு தேடுவதை ரசித்துக் கொண்டே தன் கோட் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்துக் வந்துக் கொண்டு இருந்த தேஜஸ்...
  13. ஹரிணி அரவிந்தன்

    25. ஹரிணி அரவிந்தன் - என்னோடு நீ இருந்தால்...

    "இரவும் என் பகலும் உன் விழியின் ஓரம் பூக்கின்றதே… உதிரும் என் உயிரும் ஒரு சொல் தேடி அலைகின்றதே… என்னானதே…என் காதலே… மண் தாகம் தீரும் மழையிலே… அழுகை எனும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே… நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் இழைந்தேனே…. ஏன் என்னை பிரிந்தாய்? உயிரே…உயிரே…", அந்த வாகன...
  14. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா - 8

    "வாவ்…..!!!", தன் மன பாரங்கள் எல்லாம் மறந்து உற்சாகமாக கூவினாள் ஆருத்ரா. அவள் இப்படி தான் சொல்வாள் என்பது தெரிந்ததுப் போல தேஜஸ் புன்னகை செய்தான். அங்கே வானத்தை முட்டிக் கொண்டு இருப்பதுப் போல் மேற்கூரையே தெரியாது பைன் மரங்களாலும் மூங்கில் மரங்களாலும் அந்த இடம் இருக்க, அதில் நடுநடுவே அழகாக பச்சை...
  15. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா -7

    "அவரின் காதலே எனக்கு அந்த ராட்சசி சொல்லி தான் தெரியும்…இதில் எப்படி நான் இங்கே வந்து இருப்பது அவருக்கு தெரியும்?", என்று அவள் சொன்ன பதிலில் அவள் மனம் ஆறுதல் அடைந்தது கண்டு தன் மனநிலை எண்ணிக் கொண்டு அவனுக்கு வியப்பு வந்தது. "ஆருத்ரா…உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா?", "தாராளமா கேளுங்க…, ஆனால்...
  16. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யவா காந்தர்வா? - 6

    "அப்படி என்னதாங்க உங்களுக்கு பிரச்சனை?", தேஜஸ் புன்னகை மாறா முகத்தோடு கேட்டான். "அதையே தான் நானும் உங்க கிட்ட கேட்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சனை மிஸ்டர். தேஜஸ்? எதுக்கு நான் இப்படி போகும் இடமெல்லாம் வரீங்க?, ஆருத்ரா கடுப்புடன் கேட்டாள். "நிம்மதி இல்லனு தான் சாவைத் தேடி இங்கே வந்து...
  17. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா... -5

    ஆருத்ரா அப்போது பெங்களூரில் உள்ள பிரபல சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சித்த மருத்துவம் படித்துக் கொண்டு இருந்தாள். அவளின் குடும்பம் சாதாரண குடும்பம் தான். கூலி வேலைக்கு கர்நாடகா வந்து அங்கேயே ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன் கடும் உழைப்பால் சூப்பர் மார்க்கெட் வைக்கும்...
  18. ஹரிணி அரவிந்தன்

    காதல் செய்யடா காந்தர்வா... - 4

    "ம்ம்……" மெல்லிய வலி நிறைந்த முனங்கலோடு ஆருத்ரா கண்களை திறக்க முயற்சி செய்து மிகவும் சிரமப்பட்டு திறந்தாள். தலையில் பாறாங்கல் ஏற்றி வைத்ததுப் போல் ஒரு உணர்வு அவளுக்கு. "நான் எங்கே இருக்கிறேன்…, நான் இறந்து விட்டேன் தானே?", எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் அவள் தன் விழிகளை சுழல விட்டாள்...