• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    காதல் 06

    அடேய் ரைட்டரே ‌‌.... நீங்க கண் கலங்க வைக்குறீங்க... கதை பாசத்தில் கலங்கலா போகுது... சொல்ல வார்த்தை இல்லை
  2. M

    காதல் 05

    இந்தா வந்தாச்சுல... விட்டத பிடிக்க வேணாமா... இந்த மோகனு.. உன் கதைய சர்க்கஸ் காட்டும் நேரமடா 😂😂😂
  3. M

    காதல் 04

    அக்கா தங்கச்சி சண்டை... பேஷ் பேஷ் 😂...
  4. M

    காதல் 03

    இந்தத் தாரா செமத்தியா எங்கனயாச்சும் வாங்குனா தான் சரிப்பட்டு வரும்... மங்கம்மா... உன் வாயை பினாயில் விட்டு கழுவுனா கூட அதுல அழுக்கு போகாது போலயே 😠😠😠 மோகன். இவன எந்த லிஸ்ட் ல சேக்க.. ச்சை சாக்கடைய விட கேவலமா நாறுறான்டா டேய்... நரேன் குட்டி நீ நல்லா இருப்ப டா... ரதிமா... இனியதாய் உன்...
  5. M

    காதல் 02

    ரதி.... மனமே கனக்குது... சொல்ல வார்த்தையில்லை 🥺🥺. நரேன் நீ நல்லா இருப்ப டா... நீ ஒரு குரங்குப்பையனாடா 🤣🤣🤭🤭
  6. M

    காதல் 01

    அந்த ரைட்டர் நரேன் ட அம்மாவாக இருப்பாங்களோ அந்த வக்கீலு நரேன் ட அம்மாட அண்ணா பொண்ணு. நரேன்ட முறைப் பொண்ணு ஃபீல் 😂 கொய்யால மங்கம்மா... உம்மைய மிதிக்கலாம்னு யோசிக்கிறேன் 😂 தாராட வாய் கொஞ்சம் ஓவரா இருக்கு... ஹ்ம்ம்... அப்பா பண்ணுன பாவம் பெண் பிள்ளை தலைல விடியாம இருந்தா சரி நரேனுக்கு வக்கீலைக்...
  7. M

    அத்தியாயம் - 1

    தலைப்புக்காகவே கதையைப் படிக்க வந்தேன்மா ... ஆனா வேற லெவல் 🤣🤣🤭🤣 மினுக்கியும் மேனா மினுக்கியும் என் மைன்ட் ல இருந்த ப்ரெஷரை அப்படியே குறைச்சுடுச்சு. ரொம்ப என்ஜாய் பண்ணுறேன் 😍😍
  8. M

    காலக் கணிதம் 12

    தங்கள் மேலான கருத்துகளை இங்கே பதிவிடவும். https://vaigaitamilnovels.com/forum/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.6813/
  9. M

    காலக் கணிதம் 12

    காலக் கணிதம் 12 விக்கி கண்கள் மகிழ்ச்சியில் விரிவடைந்தது. அதற்கான காரணம் முற்றத்தில் கல்கி நின்றிருந்தாள், அவள் கையில் சூரிய ஒளி பட்டு பிரேஸ்லட்டின் நீலக் கல் மிகவும் சன்னமாக லோ வோல்டேஜ் மோட்டில் மிளிர்ந்தது. இதைக் கல்கியும் கண்டு பரவசமானாள். அவளுக்கு அந்த இடத்திலிருந்து கிளம்பினால் போதும்...