• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை -57

    தாமரை - 57 நாயகிக்கு இந்த ஊருக்கு வந்ததில் இருந்து அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அந்த பெரிய வீட்டையும், சுத்தி இருக்கும் தோட்டம் தோப்புகளை பார்த்து அவருக்கு வயிறெல்லாம் எரிந்தது. அதிலும் தாமரையை பார்க்க பார்க்க ‘தன் மகள் இருக்க வேண்டிய இடம்’ என்பது மட்டும் தான் மனதில் நெருப்பாய்...
  2. Vathani

    தாமரை -56

    தாமரை- 56 சுமதியின் முன் மிகவும் கோபமாக அமர்ந்திருந்தாள் தாமரை. இளங்கோவின் விபத்தை உடனே யாரும் அவளிடம் சொல்லியிருக்கவில்லை. அதோடு திண்டுக்கல்லில் இருக்கும் மருத்துவமனையிலேயே பார்க்க சொல்லிவிட்டார் செல்வம். அதனால் எல்லாரையும் போட்டு படுத்தி எடுத்திருந்தாள் தாமரை. அதிலும் சுமதி அவளை பயணம்...
  3. Vathani

    முத்த மழை - 11

    முத்த மழை - 11 “வல்லி ரெடியா? அவங்க வந்துட்டாங்க..” என்று வந்தனா கத்த, “ஹான் ரெடி ரெடி?” என்றபடியே வந்த வல்லபியை பார்த்து ‘வாவ்’ என கத்தினாள் வந்தனா. “ஹேய் வல்லிக்கண்ணு.. கலக்கற போ.. இந்த ட்ரெஸ் எப்போ எடுத்த.. உனக்கு செம்மையா இருக்கு.. அதும் அந்த டாப் நெக் டிசைன் சூப்பர்டி..” என்று...
  4. Vathani

    ஹாய் ப்ரன்ட்ஸ்.. தாமரை கதை முடிய போகுது.. சீக்கிரம் படிக்க ஆரம்பிங்க

    ஹாய் ப்ரன்ட்ஸ்.. தாமரை கதை முடிய போகுது.. சீக்கிரம் படிக்க ஆரம்பிங்க
  5. Vathani

    தாமரை - 55

    தாமரை - 55 இரவென்றும் பகலென்றும் பாராமல், உறங்காமல் விழித்தே கிடந்தான் செழியன். உணவென்று எது வந்தாலும் சாப்பிடுவதில்லை. தண்ணீரைக் குடிக்க கூட அத்தனை பயந்து கிடந்தான். மயக்க மருந்தோ, போதை மருந்தோ கொடுத்து தன்னை விற்று விடுவார்களோ என்ற பயம் அவனை சாப்பிட, தூங்க விடவில்லை. கண்ணை மூடினாலே வர்ஷினி...
  6. Vathani

    தாமரை - 54

    தாமரை - 54 ஊரிலிருந்து வந்த அன்று தாமரையை செக்கப் செய்த சுமதி எல்லோரிடமும் பேசியிருந்தார். மூன்று குழந்தைகள் என்ற உண்மையையும் சொல்லியிருந்தார். ஏழு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இது தாமரைக்கு தெரிய வேண்டாம்ம, குழந்தைகள் பிறந்த...
  7. Vathani

    தாமரை - 53

    தாமரை - 53 ‘இது எந்த இடம்? யார் என்னை அடைச்சு வச்சிருக்கிறது? என்னை பத்தி என்ன தெரியும் இவங்களுக்கு? அந்த இளங்கோதான் இதை செய்றானா? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லயே, கண்டிப்பா தாமரையும் சரி ப்ரீத்தாவும் சரி இதை சொல்லியிருக்க வாய்ப்பில்லை. வேற யார்..? ஏன்? எதுக்கு?’ என மூளை மொத்தமும் கேள்விகளால்...
  8. Vathani

    சுடர் 11

    Intha kathai mudiyura varai eththana thadavai akilan paavam nu solla poreno🤣
  9. Vathani

    சுடர் 8

    என்ன தான் சரியான ஒரு பிளாஷ் பேக் வச்சிருந்தாலும் அகிய இவ டார்ச்சர் பண்றது 🙄
  10. Vathani

    சுடர் 6

    இந்த அகிலன் ஏன் இப்படி இருக்கான்
  11. Vathani

    சுடர் 4

    சுடர் டாமினேட்டிங்
  12. Vathani

    சுடர் 3

    சஸ்பென்ஸ் 😔😔😔😔