• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    சுடர் 2

    அகிலன் பாவம் தான்
  2. Vathani

    சுடர் 1

    சுடர் ஆன்டி ஹீரோயினனா? அந்த முகமூடி லேடி இவளுக்கு சொந்தமா? ஆக அகிலுக்கானாஆப்பா இல்ல அவங்க fami🤣க்கானாதா 🙄
  3. Vathani

    இராக்கதனின் கண்மணி! 7

    இந்த பைத்தியத்துக்கு நான் ஆர்மி ஆரம்பிச்சு எங்க போய் முட்ட.. கொஞ்சமாவது பேசுறது புரியுதா?
  4. Vathani

    தாமரை - 52

    தாமரை - 52 ஷ்யாமின் உடல் விரைத்தது ஒரு நொடிதான். பின் தளர்ந்து “கண்டிப்பா நீதான் பார்க்கனும். என்னோட பேரண்ட்ஸ பார்த்துக்க எனக்கு என்ன ரைட்ஸ் இருக்கோ, சேம் ரைட்ஸ் உன்னோட பேரண்ட்ஸ் பார்க்க உனக்கும் இருக்கு. அவங்க இங்க இருக்குறாங்கன்னா இருக்கட்டும். இல்ல அவங்களை நம்ம கூடவே கூப்பிட்டு வரதுன்னாலும்...
  5. Vathani

    தாமரை - 51

    தாமரை - 51 “டேய் யார்ரா நீங்க எல்லாம்? எதுக்குடா என்னை அடைச்சு வச்சிருக்கீங்க? நான் யார் தெரியுமா? என் பேக் கிரவுன்ட் தெரிஞ்சா நீ என்னை இப்படி அடச்சி வச்சிருக்க மாட்ட? என்னைத் தொட்டு நீ பெரிய தப்பு பண்ணிட்ட? உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா..?” என போதை தெளிந்ததில் இருந்து அந்த அறைக்குள் இருந்து...
  6. Vathani

    முத்த மழை - 10

    முத்த மழை - 10 அடுத்து வந்த நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தது. அன்றைய நாளுக்குப் பிறகு கர்னன் கல்யாண பேச்சையே எடுக்கவில்லை. கேட்ட பெரியவர்களிடமும் “வல்லி சொல்லும் போது ஆரம்பிக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டான். அதனால் அனைவரின் பார்வையும் இப்போது வல்லபியின் பக்கம் திரும்பி விட்டது...
  7. Vathani

    தாமரை - 50

    தாமரை - 50 அடுத்த நாள் காலையில் “என்ன தம்பி இப்படி ஆகிடுச்சு.?” என்று வசந்தி இளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழ, “அவ கைல காரை கொடுக்காதீங்கன்னு எத்தனை தடவ சொல்லிருப்பேன். யாரும் கேட்கல.. இப்போ இப்படி வந்து படுத்துருக்கா.” என நடந்த உண்மையை மறைத்து, இதுதான் காரணம் என்பது போல் இளங்கோ பேச...
  8. Vathani

    இராக்கதனின் கண்மணி! 4

    நல்லா பேசுற மேன் நீ?
  9. Vathani

    தாமரை - 49

    தாமரை - 49 நாயகிக்கு அடுத்து என்ன செய்வது என்றேத் தெரியவில்லை. கேட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னுமே வெளிவரவில்லை. மகள் எப்படி இருக்கிறாள் என்று இன்னும் அவருக்குத் தெரியவே இல்லை. அதற்குள் அவர் அண்ணனின் இறப்பு செய்தி வந்துவிட்டது. கேட்டதிலிருந்து செழியனுக்கு அழைத்துக்கொண்டே...
  10. Vathani

    தாமரை - 48

    தாமரை - 48 ப்ரீத்தாவின் கார் மரத்தில் மோதி நின்ற நொடி, பின்னே வந்து கொண்டிருந்த ஷ்யாமிற்கு ஒரு நிமிடம் உயிரே போய் வந்துவிட்டது. வேகமாக காரை ஓரம் கட்டி அவன் இறங்கி வருவதற்குள் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. அவர்களை விலக்கி அவன் சென்று பார்க்க, தலையில் அடிபட்டு, மூச்சுப்பேச்சில்லாமல்...
  11. Vathani

    அ.. ஆ... - 40

    அகானா - 40 “அந்த பொம்பள எப்படி பேசிட்டு போகுது பாருங்க மாப்பிள்ளை.. அதுக்கிட்ட நம்ம மகி எப்படி இருப்பா.? நீங்க கொஞ்சம் யோசிங்க. மகிக்கிட்ட நான் பேசுறேன்.. இன்னுமே நமக்கு நேரம் இருக்கு..” என சரஸ்வதி ஆரம்பிக்க, “அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா. உங்ககிட்டயே நாங்க இருக்கும் போது அவங்ககிட்ட மகி...
  12. Vathani

    இராக்கதனின் கண்மணி! 3

    ஆக... ஆள் மாத்தி தூக்கிருக்கார் தலைவர். அப்படித்தானா?
  13. Vathani

    முத்த மழை - 09

    முத்த மழை - 09 “கல்யாணமா? நானா? உங்களயா?” என அதே அதிர்வுடன் வல்லபி கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் வல்லபியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்னன். “இது.. இது நடக்காது.. எனக்கு விருப்பமில்ல..” என்றாள் நொடி தாமதித்து.. அப்போதும் கர்னனிடம் பதில் இல்லை. “நான் மார்னிங்க் அப்பாக்கிட்ட தெளிவா...
  14. Vathani

    தாமரை - 47

    தாமரை - 47 “ப்ரீத்தா.. ரிலாக்ஸ்.. இங்க பார்.. ஒன்னும் இல்ல. நான் உங்கூடத்தான் இருக்கேன். நீ எங்கிட்ட வந்துட்ட.. அழுகையை நிறுத்தி என்ன நடந்ததுனு பொறுமையா சொல்லு..” என்றான் ப்ரீத்தாவின் முதுகை வருடி சமாதானமாக. “ஹான் ஷ்யாம்.. செழியன் வந்து.. நாங்க ஊருக்கு போயிருக்கும் போது… ஹான் ஷ்யாம். தாமரையோட...
  15. Vathani

    அ.. ஆ.. - 39

    அகானா - 39 “போதும் நித்யா..” என்ற ரஞ்சனியின் கத்த, “நானும் அதுதான் சொல்றேன் அண்ணி.. இத்தோட போதும் நிறுத்திக்கோங்க.. உங்க புள்ளைங்க வாழ்க்கையை பாருங்கன்னு சொல்றேன். வாழ்ந்து முடிச்சவங்களுக்காக வாழ போறவங்க வாழ்க்கையை நாசம் பண்ணாதீங்கன்னு சொல்றேன்..” என்ற நித்யா வினோத்தைப் பார்த்து “அண்ணனுக்கு...
  16. Vathani

    தாமரை - 46

    தாமரை - 46 “செழியா என்ன வேலைடா பார்த்து வச்சிருக்க? இதெல்லாம் அந்த இளங்கோவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னு கடல்ல எரிஞ்சிடுவான்டா.. ஏண்டா.. ஏண்டா.. உன் புத்தி இப்படி போச்சு..” என செழியனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார் அவனின் தந்தை. “எதுக்கு இப்போ என்னை போட்டு அடிச்சிட்டு இருக்க..? என்னோட திட்டமே...
  17. Vathani

    அ.. ஆ.. - 38

    அகானா - 38 “டாக்டர் அந்த பேசன்டோட அட்டென்டர் உங்களை பார்க்காம போக மாட்டேன்னு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்று நர்ஸ் ரம்யா வந்து சொன்னதை கேட்ட ஆர்யன் “ஓக்கே ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு உள்ள அனுப்புங்க. அவங்க ஃபைல் கொண்டு வந்து என் டேபிள்ல வைங்க. சீஃப் இன்னைக்கு வந்துருக்காரா?” என வரிசையாக...
  18. Vathani

    முத்த மழை - 08

    முத்த மழை - 08 “லிங்கா.. எல்லாம் சரி பண்ணிடலாம். நான் தலைவர்கிட்ட பேசிட்டேன். நம்மகிட்ட இருக்குற டீடைல்ஸ் வச்சு அந்த பார்டிக்கிட்டயும் பேசலாம். அவங்களும் நமக்கு டைம் கொடுப்பாங்க. எல்லாத்துக்கும் இன்சூரண்ஸ் க்ளைம் பண்ணிக்கலாம். அந்த ஆபிஸ்க்கும் எல்லாம் டாகுமென்ட்சும் அனுப்பியாச்சு. ரெண்டு நாள்ல...
  19. Vathani

    தாமரை - 45

    தாமரை - 45 இளங்கோ வந்து சென்ற அடுத்தநாளே பல யோசனைகளுக்குப் பிறகு மகளுடன் மீண்டும் இளன்கோவின் வீட்டிற்கே வந்து விட்டார் நாயகி. இப்போது அவரிடம் இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம் தாமரைதான். அவளை எப்படியாவது இளங்கோவின் வாழ்வில் இருந்து மொத்தமாக ஒதுக்கிட வேண்டும் என்று தோன்ற, அதை அவரின் அண்ணனிடமும் கூற...