அத்தியாயம் 1
'கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு பக்கம் செழித்து நின்ற நாத்துகளும், மறுபக்கம் வளர்ந்து நின்ற சோள மற்றும் கம்பங்கருதுகளும் காற்றிலாட, எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்து தென்றல் காற்று மேனியை சிலிர்க்க வைக்க, வாய்க்கால் வரப்புகளில் ஓடும் தண்ணீரில் கால் நனைத்து..' இப்படிலாம் ஆரம்பிக்க...