இன்னிசை - 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது. அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ' மேகி…...
கதைகளுக்கான, கற்பனைகளுக்கான உங்களின் தேடல்கள் வைகைத்தளத்தில் விடையாய் கிடைக்கும் போது, என் இனிய வாசகர்களாகிய நீங்கள் தரும் குளிர் அன்பில் குடையில்லாமல் நனைகின்றேன் ஆனந்தமாய்...
நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்