மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
ஆறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..


vaigaitamilnovels.com
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
ஆறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..




நாட்கள் - அத்தியாயம் 6
ப்ரேமின் அறையில் ஆரவ் தீவிரமாக யோசனையில் இருக்க அவனை உலுக்கிய ஹரிஷ், "என்ன மச்சி எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு.. அப்புறம் நீ ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி உக்காந்துட்டு இருக்காய்.." என்க, "நாதாரிப் பயலே.. உன்னோட வாய போய் கழுவுடா.. நானே இந்த சர்வேஷ இராத்திரில இருந்து காணோம்னு டென்ஷனா...
