மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
பத்தொன்பதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺☺☺
vaigaitamilnovels.com
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
பத்தொன்பதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺☺☺

நாட்கள் - அத்தியாயம் 19
அன்று நித்ய யுவனியின் செமஸ்டர் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பவள் அனைத்துப் பாடங்களிலும் பார்டர் பாஸ் பண்ணி இருந்தாள். ஆனால் அது அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை. அந்த கோபத்தில் தான் ஜனனி அவளை அறைந்தாள். ஜனனி, "ஏன் நித்தி இப்படி இருக்காய்... எப்பவுமே...
