மதுசூதனனும் மாதுளையும் வீட்டினை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவனது அலைபேசி மீண்டும் ஒலித்தது. அதை ஏற்றுப் பேசியவன் மனையாளைப் பாதியிலே விடுத்து, எங்கோ புறப்பட்டுப் போனான். அவள் மட்டும் தனியே நடையைத் தொடர, வழியில் அவளின் பள்ளித் தோழி ஒருத்தி எதிர்ப்பட்டாள். இவள் …
