அ.. ஆ.. – 21 அகானாவின் கோபத்தில் ஸ்தம்பித்து போன ரவீந்திரன் “என்னை.. என்னை மன்னிச்சிடுடா அம்மு..” என்றதும், மீண்ட்ம் தன் இருக்கையில் அம்ர்ந்து “உட்காருங்க..” என்றாள் அகானா.. கண்ணனை நோக்கி “டென் மினிட்ஸ் அங்கிள்.. யாரையும் அலோவ் பண்ணாதீங்க.” என்றுவிட்டு …
Vathani S
அகானா – 69 “என்ன சொல்றாங்க மேடம்..?” என்று நக்கலாக கேட்டபடி வந்து எதிரில் அமர்ந்த அகானாவை உறுத்து விழித்தார் மைதிலி. “ஹான் அய்யோ… முறைக்கிறாங்களே நவீன் அண்ணா, நீங்களும் பார்த்துட்டு சும்மா இருக்கீங்களே.?” என்றாள் தனக்கு பின்னே நின்ற நவீனைப் …
தளிர் 5 நரேன் அழைத்துச் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையில் இருந்தான் ரவி. வந்த வேகத்தில் என்ன ஏதென்று யோசிக்கும் முன்னே, அமர்ந்திருந்த விக்ரமின் சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருந்தான். “மனுசனாடா நீ? உன்னையெல்லாம் கொன்னாக்கூட தப்பே இல்ல. …
அகானா – 20 மீண்டும் ரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். அழுது அழுது மயக்கம் அடைந்திருந்தார். ‘மகியின் நிலை தெரியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது’ என கணவனிடமும் மனகனிடமும் அத்தனை சண்டை. ‘என் பொண்ணு காணாம போய் நாலு நாள் …
அகானா – 19 அகானா அந்த ஊரிலிருந்து கிளம்பியதுமே, குமரன் கூறியது போலவே தாரணி நவீனின் வீட்டிற்கு வந்துவிட்டாள் வந்தவளை பார்த்ததும் மஞ்சரி யோசனையாக, காயத்ரி தான் “இன்னைக்குமா அண்ணி..?” என சிரிக்க, குமரனும் சிரித்து விட்டான். நவீன் அவளைப் பார்த்து …
அ..ஆ – 18 தனக்குத்தானே புலம்பியபடி நடந்து கொண்டிருந்த ஆரியனை லூசாப்பா நீ என்பது போல் பார்த்து கொண்டிருந்த மகி பொறுமையிழந்து “சார்.. நீங்க ஏன் இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்லுங்க.. நான் சால்வ் பண்ணி …
அகானா – 17 கண்ணை திறக்கவே முடியாமல், இமைகள் இரண்டும் பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல, பிரிக்கவே முடியாமல் மிகவும் அவஸ்தை பட்டு, ஒரு வழியாக இமைகளைப் பிரித்தாள் மகிழினி. தான் இருக்கும் இடத்தை வேகமாக ஒரு முறை பார்வையால் அளந்தாள். …
அகானா- 16 “அத்தை! அவளை.. அந்த அகானாவை சும்மா விடக்கூடாது.. எவ்வளவு திமிரா உங்க முன்னாடியே பேசுறா பாத்தீங்களா? அன்னைக்கே அண்ணி சொன்ன மாதிரி இவளை தூக்கிட்டு வந்து நாமளே வளர்த்திருக்கணும்.. வினோத் பேச்சை கேட்டது தப்பா போச்சு.. இப்ப பாருங்க …
அகானா – 68 உணர்வுகளற்று மயக்கத்தில் கிடந்தவனின் கையை எடுத்து தன் மார்போடு அனைத்து அவனையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அகானா. அவளது இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டதோ என்று கூட பயமாக இருந்தது. அவளின் அந்த இதயம் சுக்குநூறாக நொறுங்கி போயிருந்தது. பிடித்திருந்த …
தளிர் 4 தனக்கு முன் சட்டமாக அமர்ந்திருந்தவளை அடக்கப்பட்டக் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான் விக்ரம். அதற்குள் நரேன் குழந்தையைப் பற்றி விசாரித்திருந்தான். “பாஸ் பாப்பா…” என இழுக்க, “ஐ க்னோ.” என்று நரேனுக்குப் பதிலைக் கூறியவன், “வாட் நெக்ஸ்ட்?” என்றான் நிசப்தியைப் …