• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Admin 01

  1. Admin 01

    பிரியம் 11

    சேட்டக்கார புள்ளைய என்னமா பண்ணி வச்சிருக்க?
  2. Admin 01

    4.நவிலனின் கோதையானாள்

    ஓ.. பனிக்கு ஃப்லாஷ் பேக் இருக்கா
  3. Admin 01

    பிரியம் 10

    அச்சோ புல்ல பாவம்..
  4. Admin 01

    பிரியம் 9

    நினச்சேண்.. இந்த ஆட்டக்கார அலமேலு ஏதோ பண்ண போறான்னு
  5. Admin 01

    அந்தமான் காதலி - 16

    அந்தமானின் காதலி – 16 பகல் போல் காட்சியளித்த வானத்தை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரதி. பால் நிலா மேகங்களுக்குள் ஒளிந்து மறைந்து, தன் விண்மீன் தோழிகளுடன் கண்ணாமூச்சியாடிக் கொண்டிருந்தாள். சில நட்சத்திரங்கள் பளிச் பளிச்சென மின்னி கண்சிமிட்டுவது போல இருந்தது. அது தந்தையும் தாயும் தானோ...
  6. Admin 01

    அந்தமான் காதலி - 14

    அந்தமான் காதலி – 14 மாலை நேரம், புதுமணப் பெண்ணின் குங்கும நிற கன்னம் போல் சிவந்திருக்க, மலர்கள் அய்யோ என்ற வாடிய முகத்துடன் ஒற்றைக் காலில் நின்று, பரிதிக் காதலனுக்கு பிரியாவிடைக் கொடுக்க, முகம் காட்டாத நாடோடிப் பட்சிகள், சிறகடித்து தங்கள் கூட்டைத் தேடிப்போய் கொண்டிருந்த ஒரு இனிமையான மாலைப்...
  7. Admin 01

    நிலவு - 01

    அத்தியாயம் 1 தொடர்ந்து நடந்த எதையும் நம்ப முடியாமல் மனம் தளர்ந்து போய் இருந்தவள் கழுத்தினில் மூன்று முடிச்சுக்கள் விழ, இதையுமே நம்பவும் ஏற்கவும் முடியாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஸ்வர்ண லதா. எத்தனை ஆசைகள் எத்தனை எத்தனை கனவுகள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் ஆகி இருக்க, இதை விதி என்று...
  8. Admin 01

    அந்தமான் காதலி - 10

    அந்தமான் காதலி – 10 உள்ளே சென்ற அனைவரும் நிரதியை எழுப்பி, அது முடியாமல் தோல்வியுடன் திரும்புவதைப் பார்த்த சித்தார்த், வேறு வழியில்லாமல் தன் கண்ணாட்டியின் அறைக்குள் முதன்முதலாக நுழைந்தான். ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பெண். அவளுக்கு மிக மிக அருகில் அமர்ந்து, விழியெடுக்காமல் அவளையே பார்த்துக்...
  9. Admin 01

    தேடல் -8

    8 'நான் அழமாட்டேன் கண்ணா... நீங்க எனக்காக வரனும் ... உங்களுக்காக காத்திருப்பேன் கண்ணா...' மனதிலே அவனுடன் பேசிக் கொண்டிருந்தவளை உலுக்கினாள் மித்ரா. "ஹேய் வாஹி என்னாச்சி.. ஏன்டி இப்படி இருக்க.. என்னாச்சுடி.." என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டாள். "ம்ம்.. ஒண்ணுமில்லை...
  10. Admin 01

    கவி பாடும் விழிகள்

    கவி பாடும் விழிகள்.! அத்தியாயம் : 01 (வதனி) இராஜா மஹால்.. சென்னையின் பணக்கார வர்க்கத்தினர் மட்டுமே இங்கு திருமணம் செய்ய முடியும் என்று சொல்லாமல் சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்று ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம். பல ஏக்கர்களை வளைத்துப் போட்டுக்...
  11. Admin 01

    கதையின் லிங்க்

    https://youtu.be/2Wl6K6oTOCk?si=UwkgSi4Td9fkXBGe
  12. Admin 01

    கதையின் லிங்க்

    https://youtu.be/RIdO_Sn4Aew?si=AflaVjTW68kseYXf
  13. Admin 01

    கதையின் லிங்க்

    https://youtu.be/U_rsap-COBg?si=O88S9eHFnfSasn6B