• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Pandiselvi

  1. P

    முதலும் முடிவுமாய்-28 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் 28 வெளியே ரோஹித் நின்று கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத மாறன் முதலில் அதிர்ந்தவன் பின், "வாங்க ரோஹித்" என்று உள்ளே அழைத்தான். வீட்டை சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே சோஃபாவில் சென்று அமர்ந்தான். அவன் உள்ளே வரவும், "யாரு இது இளா?" அதில் சிரித்தவன், "உன் ப்ரண்ட்...
  2. P

    முதலும் முடிவுமாய்-27

    அத்தியாயம் 27 "நிலா.. நிலா.. நான் தான்டி காரணம். உனக்கு இப்படி ஆனதுக்கு நான் தான்டி காரணம். நான் தான்.. என்னால தான் நீ இப்படி ஆகிட்ட". பைத்தியம் பிடித்தவன் போல் அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவனைக் காண்கையில் மனோகரே பயந்து விட்டார். "மாறன் ஏன் அழுறேங்க?. என்னாச்சுனு சொல்லுங்க. எனக்கு நீங்க...
  3. P

    முதலும் முடிவுமாய்-26

    அத்தியாயம் 26 பைரவியும் அவள் கணவனும் குடும்பத்தோடு மாறனைக் காண வந்திருந்தனர். முன்னாடியெல்லாம் அவளது கணவன், 'உங்க வீட்டுக்கு வந்தா மருமகனுக்கு விருந்து வைக்க மாமியார் இருக்காங்களா மாமனார் இருக்காரா?. நீ போய் உன் தம்பியை பாத்துட்டு வரனும்னா வா' என்று அவளை மட்டும் அனுப்பி வைப்பவன், இன்று மாறன்...
  4. P

    முதலும் முடிவுமாய்-25

    அத்தியாயம் 25 "இப்போ நிலாவை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுப்பேங்களா சார்?" என்று எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் கேட்டான் மாறன். அவர் மாட்டேன் என்கவும் அவனுக்கு உயிர் போய் விட்டது. "ஏன் சார்?. நீங்க சொன்ன மாதிரி நாலு வருஷத்துல என்னோட தகுதியை உயர்த்திட்டு தான வந்துருக்கேன். நான் இப்போ நல்ல நிலைமைல...
  5. P

    முதலும் முடிவுமாய்-24

    அத்தியாயம் 24 மாறனும் நிலாவும் இரண்டு தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒன்று பிரிவு இன்னொன்று நினைவு. இரண்டும் ஒருசேரத் தாக்க இருவரும் உயிரற்ற உடலாய் அலைந்தனர். கல்லூரியில் இருந்தாலும் நினைவைத் தூதனுப்பி அவன் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறான். தொலைதுரங்களில் இருந்தாலும் மனங்கள்...
  6. P

    முதலும் முடிவுமாய்-23

    அத்தியாயம் 23 அன்று நிலா வீட்டில் பேசி விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. எம்பிஏ செர்டிபிகேட் இப்போது கையில் இருப்பதால், அவன் கல்லுரி நண்பன் ஒருவன் சொன்ன கம்பெனியில் வீடியோவில் இன்டர்வியூவ் முடித்து அந்த வேலைக்குத் தேர்வாகியும் விட்டான். ஆனால் அதில் கொடுமை என்னவென்றால் அது வடமாநிலத்தில் உள்ள...