• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Tharsan Thanu

  1. T

    பகுதி 12

    அவனின் திடீர் மாற்றத்தினை சற்றும் நம்ப முடியாமல் சுபாங்கி வாயடைத்து நிக்கும் போதே உன்னிடம் சற்றுப் பேச வேண்டும் சுகி உட்கார் என்றவன் தானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். சற்று நேரம் ஒரு கனத்த மௌனம் நிலவ சிறு செருமலுடன் அந்த மௌனத்தினைக் கலைத்தவன் ‘எனக்கு எப்போதுமே உன்மீது...
  2. T

    பகுதி 12

    சற்று நேரம் என்ன நடக்கிறதென்றே சுபிக்கு புரியவில்லை....படபடத்த அவள் இதயத் துடிப்புடன் சேர்ந்து இன்னொரு இதயத்துடிப்பின் ஓசையையும் அவள் உணர்ந்த சமயம்... சாமிநாதா...... என்ற அழுத்தமான கோபக்குரல் அவள் காதோரம் மோதிச்செல்ல....திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் சுபாங்கி ....இவன் எப்போது வந்தான்...
  3. T

    பகுதி 12

    பகுதி – 12 அவளின் கண்ணீர் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தனஞ்சயனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முதன் முதலாக அவன் முன்பு சிந்திய கண்ணீர் அவனை அசைத்துத்தான்விட்டிருந்தது. அவளை அவன் கடத்தி வந்த நாளில் இருந்து அவன் அவளிடம் அவளின் கோபத்தினையும் அலட்சியத்தினையும் மட்டும் தான்...
  4. T

    பகுதி 16,17,18

    கேட்கவேண்டும்.வேண்டுமென்றால் இன்னும் நாலு குண்டா தண்ணீரை அவன் தலையிலேயே கொட்டலாம்.தாரணி மனதுக்குள் அவனுக்கு மண்டகப்படி நடத்தினாள். அதை அறியாத மித்திரனோ தன் பங்குக்கு முன்னால் ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறானே மரியாதைக்காகவேனும் ஒரு வார்த்தை பேசுகிறாளா?? சரி அன்று தண்ணீரை கொட்டியதற்கு...
  5. T

    பகுதி 16,17,18

    இதழ்:-18 அம்மா........என்றபடி மாடியில் இருந்து குதித்தபடி படியிறங்கிய பூவினியைக் கண்டு உணவுமேசையில் கணவனுக்கு உணவுபரிமாறிக்கொண்டிருந்த மேகலாவும் பூவினிக்காக தட்டில் உணவுடன் உண்ணாமல் காத்திருந்த பத்மனும் புன்னகையுடன் தலைநிமிர்த்திப் பார்த்தனர். என்னடா வினுக்குட்டி இன்னைக்கு இவ்வளவு...
  6. T

    பகுதி 16,17,18

    ஆனால் இப்போது இந்த நொடி அந்த ஏக்கம் நெஞ்சில் இருந்து மறைந்துவிட்டது.எனக்கு ஒரு தங்கை இருந்தால் எப்படி இருப்பாளோ அதே போல நீ இருக்கிறாய். என் கூட விளையாட சண்டை போட அன்பு செய்ய எனக்கு உன் வடிவில் ஒரு தங்கை கிடைத்துவிட்டாள் என்று தோன்றுகிறதுடி.எனக் கூறி பாச மிகுதியில் கண்கலங்க அவள் தலையை வருடி நீ...
  7. T

    பகுதி 16,17,18

    இதழ்:-17 நீண்ட நாளைக்குப் பிறகு மனம் மிகவும் உற்சாகமாக இருப்பதாகப்பட்டது பூவினிக்கு.இவ்வளவு நாளும் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் மனதை விட்டு விலகி மனம் லேசானதைப் போல காற்றில் பறப்பதைப் போல தோன்றியது. மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்தவாறு அந்த காலைப் பொழுதின் அற்புத...
  8. T

    பகுதி 16,17,18

    இந்த நான்கு வருட மேல்நாட்டு வாசத்தில் பூவினி உட்பட அனைவரும் அதை மறந்தே விட்டனர்.கோவிலுக்கு சென்று அவளுக்கு மயக்கம் வருவது போல இருக்கவும் தான் அவளுக்கு அது நினைவே வந்தது.இதற்க்கு மேல் முடியாது இதோ விழுந்துவிடுவோம் என்று அவள் எண்ணிய போது தான் நிலவன் அவளைப் பற்றி அமரவைத்து உதவினான்.புளிப்பு...
  9. T

    பகுதி 16,17,18

    இதழ்:- 16 கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒரே நீர் மயம்.அந்த நீலநிற நீர்ப்பரப்பில் விழுந்து அவள் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.நீலநிற ஆழ்கடல் அவளை மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.மூச்சுக்குழாய்களுக்குள் எல்லாம் நீர் புகுந்துவிட அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.மூச்சுக்காற்றுக்குத்...
  10. T

    பகுதி 11

    சரிதான்...மீண்டும் கனவுலோகமா...?? இ..இல்லை..... சும்மா யோசனை... என்று இழுத்தவளுக்கு சட்டென ஒன்று தோன்ற நான் ஒன்று கேட்கலாமா அத்தான் ?? என வினவினாள்.... அவளைக் கூர்ந்து பார்த்தவன்....... உன் வீட்டினர் யாரையும் சந்திக்க வேண்டும்..அவர்களுடன் பேச வேண்டும் என்று கேட்க மாட்டாய் என்று...
  11. T

    பகுதி 11

    விழிகள் மின்ன தனஞ்சயன் விசிலடித்தான்....சோ மகாராணி அதுக்கப்புறம் ஊருக்கு வராததின் ரகசியம் இதுதானா..?? ஆனால் இதில் நீ என்னைக் குற்றம் சொல்ல முடியாதும்மா...... நான் என்ன தான் பேசினாலும் உன் அப்பாவிற்கு உன்மேல் நம்பிக்கை இருந்தால் அழைத்து வந்திருப்பார்....அவருக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை அது தான்...
  12. T

    பகுதி 11

    சுபியின் வினாவில் தனாவின் விழிகள் சட்டென பளிச்சிட..... ம்ம்ம்ம்....இப்போது ...இந்தக் கணம் என்ன நினைத்தேன் என்றால்... நீ என்னை இப்படி அத்தான் என்றழைப்பது நன்றாக கேட்க இதமாக இருக்கிறது என்று நினைத்தேன்..... அதோடு நீ என்னை இப்படி உரிமையோடு அழைப்பதை உன் அப்பன் கேட்க நேர்ந்தால் இன்னும் நன்றாக...
  13. T

    பகுதி 11

    முட்டாள்த்தனமாய் உளறாதே தனா..... என்று அவனை அதட்டிய பிரபாவதி தொடர்ந்து இயல்பிற்கு புறம்பாய் ஒரு விடயம் நடந்தால் அனைவரும் இப்படி விசாரிக்கத்தான் செய்வார்கள். நேற்று நம் சமையல்காரி பாக்கியத்திடம் உங்கள் இருவருக்கும் கொஞ்சம் நேரம் சரி இல்லை அதனால் தான் சுபி கீழே என்கூட தங்குகிறாள் என்று பேச்சுப்...
  14. T

    பகுதி 11

    பகுதி – 11 சுபாங்கியின் மனநிலையை அறிந்ததில் இருந்து பிரபாவதிக்கு ஏதோ கைக்கட்டு அவிழ்ந்தாற் போல இருந்தது...அதுவரை சிறியவர்களின் வாழ்வை சீர்ப்படுத்த எந்த வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவர் இப்போது என்ன வழியில் அவர்களை சேர்த்து வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்..அதன்...
  15. T

    பகுதி 10

    பகுதி – 10 சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது...