• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    போட்டி முடிவு

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. என் பாசத்திற்கு உரிய செல்ல நட்புகளே, தோழமைகளே, வணக்கம். அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நமக்கான இந்த நாளில் நம் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “மிட்டாய் கதைகள்-2025 (பத்து நாட்களில், பத்து அதிகாரம்)" என்ற கதைப் போட்டி வைகை...
  2. Vathani

    போட்டி முடிவுகள் - வோட்டிங்க்(1)

    அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.. கடந்த டிசம்பர் மாதம் வைகையில் நடைபெற்ற மிட்டாய் கதைகள் போட்டி நீங்கள் அனைவரும் அறிந்ததே.! போட்டியில் கலந்துகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்ததிற்கு என் தனிப்பட்ட நன்றிகளைத்...
  3. Vathani

    தீராநதி - 30

    நதி - 30 “போதுமா போதுமா… இப்ப உங்களுக்கு நிம்மதியா? நல்லா இருந்த குடும்பத்தை நாலாக்கிட்டீங்கல்ல, இன்னும் என்ன என்ன நடக்குமோ? உங்க பிக்கல் பிடுங்கல் தாங்காம ஒருத்தன் போய்ட்டான். இனி ஒவ்வொருத்தனா தன் பொண்டாட்டியை கூப்பிட்டு தனியா போவானுங்க. நீங்களும் உங்க மருமகளுங்களும் மட்டும் இந்த வீட்டைக்...
  4. Vathani

    தீராநதி - 29

    நதி - 29 மருத்துவமனை களேபரங்கள் அனைத்தும் முடிந்து, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மனைவியோடு மருத்துவமனையில் இருந்து கொண்டான் மாதேஷ். ஏற்கனவே மிகவும் பயத்திலும், கழிவிரக்கத்திலும் தான் அந்த வீட்டில் இருந்தாள் சாம்பவி. அதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், கணவனான அவனால் புரிந்து கொள்ள...
  5. Vathani

    நதி - 28

    நதி - 28 “பவி” என்ற கணவனின் குரல் அருகில் கேட்க, “இதெல்லாம் எதுக்கு மாது? முடிஞ்சது முடிஞ்சது தானே! எனக்கு மறுபடியும் அதை கேட்க, நினைக்க வேண்டாம்” என்ற சாம்பவி குரலில் அத்தனை வருத்தம். “விடுமா! நான் தான் யோசிக்காம அதை பேசிட்டேன். இனி இந்த டாபிக்கே வராமல் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் பவி, நீ...
  6. Vathani

    நதி - 27

    நதி - 27 “என்னடா பேசிட்டு இருக்கான் இவன்? நான் என்ன சொல்லிட்டு வந்தேன்..” என புவனனைப் பார்த்து சிவநேசன் கத்திக் கொண்டிருக்க, அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான் கார்த்தி. “தாத்தா இதுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல.. வைபவ் வந்து என்கிட்ட கேட்டான், நான்தான் கார்த்தியை...
  7. Vathani

    நதி - 26

    நதி - 26 கார்த்தியும் புவனனும் அபியின் அறைக்கு வர, வெளியில் சற்று தள்ளி அங்கிருந்த சேரில் பார்கவி தனியாக அமர்ந்திருந்தாள். இவர்களைப் பார்த்ததும் எழுந்த பார்கவி “அபியோட அண்ணனும் அபி ஃப்ரண்டும் பேசிட்டு இருக்காங்க. அதுதான் நான் வெளிய வந்துட்டேன்..” என விளக்கம் கொடுக்க, ‘சரியென்று’ தலையசைத்த...
  8. Vathani

    தாமரை - 18

    தாமரை - 18 திடீரென்று வந்து நின்ற மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து யோசனையானார் கருப்பையா. “வாங்க” என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து விட்டாலும், வந்தவர்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருப்பது பெற்றவரை கலங்க வைத்தது. வந்த அனைவருக்கும் தங்கம் காபி கொடுக்க, “யோவ் நாம என்ன இங்க விருந்து சாப்பிடவா...
  9. Vathani

    தாமரை - 17

    தாமரை - 17 ஆதவன் இன்னும் பூமியைத் தொட்டு தழுவாத அதிகாலைப் பொழுது. கருப்பையாவின் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். செல்வம் வராததால் கந்தசாமியும் லட்சுமியும் மட்டும் வந்திருந்தனர். செல்வம் இல்லாததால் பூஜைக்கு தேவையான பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தார்...
  10. Vathani

    அ.. ஆ - 08

    அ.ஆ.. - 08 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் அனைவரும் அந்தக் காரை மறைத்து புடை சூழ, அதில் இருந்து கண்ணில் கோபக் கனலுடன்...
  11. Vathani

    அ.. ஆ.. - 07

    நிழல் - 7 பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் இதைக் கேட்டால், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று யோசித்தவனுக்கு விடையாக...
  12. Vathani

    அ.. ஆ.. - 06

    நிழல் - 6 ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது. அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று இருந்தவள், ஆகனின் வார்த்தைகளுக்குப் பிறகு மனதளவில்...
  13. Vathani

    அ.. ஆ.. - 05

    நிழல் - 5 தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க, அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. எனக்குத்தான் உங்களைத் தெரியுமே… நான் உங்களுக்கு தீவிர விசிறி..” என முன்னதை...
  14. Vathani

    அ.. ஆ.. - 04

    நிழல் - 4 “வினோத்” என்ற மைதிலியின் அதட்டலைப் பொருட்படுத்தவில்லை அவன். ஆனால் ரஞ்சனியின் கன்னத்தில் அறைவதை நிறுத்தவே இல்லை. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து தடுப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அறைந்திருந்தான். “நீயெல்லாம் என்ன மனுச ஜென்மம், உங்க பணத்தாசைக்கு தான் ஒரு அழகான குருவிக்கூடு மாதிரி இருந்த...
  15. Vathani

    தாமரை - 16

    தாமரை - 16 மீனாட்சிபுரத்தின் ஊர்த் தலைவரான கருப்பையாவின் வீட்டிற்கு வந்திருந்தார் கந்தசாமி. அவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் “வா வா மச்சான்.” என கந்தசாமியை வரவேற்றவர், “தங்கம் இங்க பாரு யாரு வந்துருக்காங்கன்னு.?” என மனைவிக்கும் தெரியப்படுத்தினார். “அண்ணே வாங்கண்ணே.. என்ன நீங்க மட்டும்...
  16. Vathani

    அ.. ஆ.. - 03

    நிழல் - 3 “என்ன மாமா.. என்ன யோசனை..” என்ற ஆகனிடம் ஒன்றுமில்லை எனத் தலையாட்டியவர், அமைதியாக எழுந்து அறைக்குள் போக, அங்கோ பாதி மயக்கத்தில் தூங்கியும், தூங்காத விழிகளுடன் அறை வாசலையேப் பார்த்தபடி படுத்திருந்தார் மைதிலி. ஒரு பெருமூச்சுடன் மைதிலிக்கு அருகில் அமர்ந்த ரவீந்திரன் மனைவியின் தலையை வருட...
  17. Vathani

    அ.. ஆ.. - 02

    நிழல் - 2 மனம் மொத்தமாய் கனத்திருக்க, சோர்ந்து, தளர்ந்து விழ இருந்த உடலைத் தட்டித் தடுமாறி ஒருவழி செய்து, வெளியில் வந்தாள் மஞ்சரி. வீதியில் இருந்த அத்தனை பேரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். ‘போயும் போயும் இந்த வீட்டுக்கு மருமகளா அமைஞ்சியே, அவளேப் பேயி, அவ எப்படி உன்னை வாழ விடுவா, தெரிஞ்சே...
  18. Vathani

    அ.. ஆ.. - 01

    நிழல் - 1 தனக்கு முன்னே அமர்ந்திருந்த மூவரையும் அழுகையும், வேதனையும், கலக்கமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளுக்கு இப்போது என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை. அவள் உடல் மட்டுமே இங்கிருந்தது, உள்ளம் மகளின் அருகில் சுற்றிக் கொண்டிருந்தது. தன் பத்து வயது மகள் உயிருக்குப் போராடியபடி...
  19. Vathani

    தாமரை - 15

    தாமரை - 15 மருத்துவமனைக்கு வந்த இளங்கோ ரிசப்ஷனில் கேட்டு தாமரையின் அறையைக் கண்டுபிடித்து உள்ளே வந்தான். தாமரை கட்டிலில் படுத்திருக்க, அவளுக்கு மற்ற பக்கத்தில் இருந்த சிறிய கட்டிலில் மகேஸ்வரி படுத்திருந்தார். தாமரையா இது? என்று சந்தேகமே வந்துவிட்டது. வெயிலில் வதங்கிய கொடியாய் துவண்டு போய்...
  20. Vathani

    Episode - 30

    சரண் – 30 பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்குத் துணை இந்த வானா வாழ்ந்தேனே உறவின்றி முந்நாள் வந்தாயே உறவாக இந்நாள் எந்தன் நெஞ்சில்..ஹோ…ம்..ம்.. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு...