• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 14

    தாமரை - 14 ராணியின் அலறலில் நாயகியைத் தள்ளிவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினான் ஷ்யாம். தன் உடலே பாரமானது போல, தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தாள் தாமரை. கண்னை மூடியிருந்தாலும் விழிகளில் நீர் வழிந்து கொண்டேதான் இருந்தது. ‘ஏன் இந்த வேதனை? ஏன் இந்த வாழ்க்கை?’ இந்த கேள்விகள் மட்டுமே...
  2. Vathani

    தாமரை - 13

    தாமரை - 13 மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் தாமரை. நான்கு மணி நேரம் ஆகியும் மயக்கம் தெளியாமல் இருக்க, அனைவருமே பயந்துவிட்டனர். தாமரை மயக்கமாகி விட்டாள் என்று ப்ரீத்தா கூறியதுமே, தன் தாய் சுமதிக்கு அழைத்து சொல்லியிருந்தான் ஷ்யாம்.. அவருமே உடனுக்குடன் அப்டேட் கேட்டு அடுத்து...
  3. Vathani

    தாமரை - 12

    தாமரை - 12 அன்று சனிக்கிழமை மசக்கையின் காரணமாக தாமரை லேட்டாகத்தான் எழுந்தாள். எழுந்து பிரஷ் செய்யும் போதே ஒரு மூச்சு வாந்தி எடுத்து ஓய்ந்து போயிருந்தாள். முகத்தை கழுவி பாத்ரூமில் இருந்து அறைக்குள் வரவே மிகவும் சிரமப்பட்டாள் பெண். மெதுவாக கதவை பிடித்து ஒரு வழியாக கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு...
  4. Vathani

    Episode - 28

    சரணடைந்தேன் – 28 யாரும் மானிடரே இல்லாத இடத்தில், சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் ! நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை, மரம் தோறும் செதுக்கிட வேண்டும் ! கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும், தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் ! கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும், சலிக்காத ஒரு பெண்ணும்...
  5. Vathani

    Episode - 29

    சரணடைந்தேன் – 29 பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதை போல வாழ்ந்திருபோம் எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே அடை மழையாக பெய்யும் சந்தோசம் ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல்...
  6. Vathani

    தாமரை - 11

    தாமரை - 11 இந்த வாழ்க்கை நமக்கு என்னென்ன அற்புதங்களை ஒழித்து வைத்திருக்கிறதோ, அதன் போக்கில் அதை ஏற்று வாழ்ந்துதான் ஆக வேண்டும். நாட்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக சென்றது தாமரைக்கு. காலையில் தாமரைய பிக்கப் செய்து, எத்தனை வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு மாலையில்...
  7. Vathani

    தாமரை - 10

    தாமரை 10 வெகுநேரமாக தனக்கு வந்த போட்டோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ. அதைப் பார்க்க பார்க்க அவனின் கோபம் ஏறிக்கொண்டே போனது. ‘யார் இவன்?’ என்ற கேள்வி ஒருபுறம், தன் வாழ்க்கையை சீரழித்து விட்டு எவனோ ஒருவனுடன் குழைந்து கொண்டிருக்கிறாளே என்ற ஆத்திரம் ஒருபுறம், என இளங்கோவிற்கு...
  8. Vathani

    தாமரை - 09

    தாமரை - 09 அடுத்தடுத்த நாட்கள் ஷ்யாம் சொன்னது போலவேதான் நடந்தது. காலையில் தாமரையை வந்து அழைத்துப் போனால், மாலை ஆறு மணிக்கு மேல்தான் வந்துவிட்டு போவான். இந்த இரண்டு நாட்களும் தன் பெற்றோருடன் முழுதாக நேரம் செலவழித்தாள் தாமரை. மகேஸ்வரி மகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தார்...
  9. Vathani

    தாமரை - 08

    தாமரை - 08 “ப்பா..” என்று முணுமுணுத்தவள் வேகமாக தன்னருகில் நின்றிருந்த ஷ்யாமை பார்க்க, அவனோ சிறு சிரிப்புடன் அவளைத்தான் பார்த்திருந்தான். “இந்த பூனை இருக்குல்ல, அது கண்ணை மூடிட்டா உலகமே இருட்டுன்னு நினைச்சிக்குமாம்” என தாமரையின் தலையில் லேசாக தட்டி சிரித்தவன், “மாமாவைப் பார்க்கனும்னு உன்...
  10. Vathani

    தாமரை- 07

    தாமரை - 07 சொன்னது போலவே அடுத்தநாள் தாமரையை அழைத்துப்போக காலையிலேயே வந்திருந்தான் ஷ்யாம். “வாங்க தம்பி.. டீ எடுத்துட்டு வரவா.?” என்ற ராணியிடம். “அதெல்லாம் வேண்டாம் க்கா, அம்மு கிளம்பிட்டா கூட்டிட்டு வாங்க, எனக்கு டைம் ஆகுது” என ஷ்யாம் அவசரப்படுத்தினான். “பாப்பா எழுந்துக்கவே நேரம்...
  11. Vathani

    தாமரை - 06

    தாமரை - 06 “மாமா.. அவ குழந்தையை கொடுத்துட்டு போயிடுவாதான, நம்ம கல்யாணம் நடக்கும்ல்ல..” என இளங்கோவிற்கே சலிப்பு வரும் வரை கேட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா. முதலில் மிகவும் பொறுமையாக அவளுக்கு பதில் கொடுத்தவன், நேரம் ஆக ஆக பொறுமையை இழக்க ஆரம்பித்தான். ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ தாமரைக்கு துரோகம்...
  12. Vathani

    தாமரை - 05

    தாமரை - 05 இளங்கோவும், தாமரையும் வீடு வந்து சேரவே மதியமாகியிருந்தது. அங்கிருந்தவர்களின் முகபாவங்களை பார்த்ததுமே தெரிந்தது வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிட்டதென. எல்லோர் முகத்திலும் கோபம் கொளுந்து விட்டெறிந்தது. அதிலும் ப்ரீத்தாவின் முகம் அழுது வீங்கி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவர்களை...
  13. Vathani

    தாமரை - 04

    தாமரை - 04 ‘வேண்டாம் வேண்டாம்’ என திமிறியவளை இழுத்து பிடித்து தன் கையில் வைத்திருந்த தாலியை, தாமரையின் கழுத்தில் கட்டிiயிருந்தான் இளங்கோ. வலுக்கட்டாயமாக தாலியை கட்டியபின், தன்னை பார்க்கும்படி நிறுத்தியவன், “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் குழந்தையை அழிக்கணும்னு நினச்சிருப்ப, உன்னை நான்...
  14. Vathani

    தாமரை - 03

    தாமரை - 03 தாமரையின் முகத்தை பார்த்ததுமே அந்த டாக்டருக்கு மகேஸ்வரியின் மேல் அத்தனை கோபம் வந்துவிட்டது. “என்ன மகேஸு புள்ளைய பண்ணி வச்சிருக்க.?” என கோபமாக கடிந்தவர், நர்ஸை அழைத்து “உள்ளே படுக்க வைங்க..” என்றார். “நடந்தது நடந்து போச்சு. அதுக்காக தாமரையை இப்படியே வச்சிருக்க போறீயா.? நடந்து...
  15. Vathani

    தாமரை - 02

    தாமரை - 2 தாமரையை ஐசியுவில் வைத்திருந்தனர். தண்ணீரை அதிகமாக குடித்தது, பசி மயக்கம், உடல் சோர்வு, அடி வாங்கிய வலி என எல்லாம் சேர்ந்து அவளுக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்க, இந்த நான்கு மணி நேரமாக மயக்கத்தில் இருக்கிறாள் தாமரை. செல்வம் மிகவும் ஒடுங்கி போயிருந்தார். அவர் குடும்பத்திற்கு இது சாபமோ...
  16. Vathani

    எபிசோட் - 27

    சரணடைந்தேன் – 27 காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம்போல் காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி.. தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல் பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ணவிழி… சிதறி வரும் சிரிப்பில் முத்துத்தெறிக்கும்.. சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும் ஏங்குதம்மா...
  17. Vathani

    தாமரை - 01

    செந்தாமரை.. என் தாமரை..! (01) கதிரவன் தன் கடமையை முடித்து சோர்வுடன் தன் வீடு கிளம்பும் அந்திம நேரம். அந்த பண்ணை வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. கலைந்த தலையும், கசங்கிய உடையும், அழுது ஓய்ந்த முகமுமாக தாய் மகேஸ்வரியின் தோளில் சாய்ந்து அந்தக் கூட்டத்தின் மத்தியில்...
  18. Vathani

    போட்டி அறிவிப்பு

    வணக்கம் மனமெங்கும் பொங்கும் உவகை கலந்த மகிழ்ச்சியுடன் வைகையின் போட்டியை அறிவிக்க வந்துவிட்டோம். எங்கள் அபிமான எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களே... டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் போட்டி எதற்கென்று கணித்து விட்டீர்களா? எல்லாம் உங்களுக்காகத்தான்! உங்களுக்காக மட்டுமே தான்! உங்களைத் திக்கு...
  19. Vathani

    எபிசோட் - 26

    சரணடைந்தேன் – 26 மலரின் கதவொன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே இரவுகள் இதமானதா? கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா? என்னைத்தானே தஞ்சம் என்று...
  20. Vathani

    எபிசோட் - 25

    சரணடைந்தேன் – 25 ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா மாமன் காரன் தானே மால போட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்...