நதி - 04
“என்ன முரளி இந்த நேரத்துல..” என்ற ராகவின் குரலே அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்று சொல்ல,
“சாரிடா. டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன், அபி இன்னும் வீட்டுக்கு வரலையாம், கால் செஞ்சாலும் அட்டெண்ட் செய்யல, மனோ கொஞ்சம் பயந்துட்டா, அதான் டைம் பார்க்காம..” என முரளி சங்கடமாகப் பேச,
“டேய்...