• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    மென்பனி இரவுகள் - 08

    அத்தியாயம் - 8 என் உயிர் வாழப் போதும் உன் உள்ளங்கை வெப்பம்..! என் மழைத்துளிக்குப் போதும் உன் முகத்தோடு ஓர் ஸ்பரிஷம்..! என் பயணங்களுக்குப் போதும் உன் பாதங்களின் பக்கம்..! என் அதிகாலைக்குப் போதும் நீ வந்த அழகான கனவு..! என் மௌனங்களுக்குப் போதும் உன் உயிர் துளைக்கும் பார்வை..!! “உனக்கு என்ன...
  2. Vathani

    நதி - 06

    நதி - 06 “என்ன சொல்றான் ருத்ரா அந்த குமார்..” என்ற மகேஸ்வரனிடம், “கார்த்தி அங்க வரவே இல்லையாம் பெரியப்பா. நமக்கு தெரிஞ்ச எல்லா இடத்துலையும் தேடியாச்சு, நம்ம பண்ணை வீட்டுக்கு கூட போயிட்டு வந்தாச்சு பெரியப்பா..” என சோர்வாக அமர்ந்தான் ருத்ரேஷ். இப்போது எல்லோரும் வீட்டில் கூடியிருந்தனர்...
  3. Vathani

    மென்பனி இரவுகள் - 07

    அத்தியாயம் –7 அவளிடம் காணவில்லை மாற்றத்தை... என்னுள் கண்டுவிட்டேன் ஏமாற்றத்தை... அவனிடம் பேசக்கூடாது, இவனிடம் பேசக்கூடாது, எவனையும் பார்க்கக் கூடாது.... அவள் பார்வை, பேச்சு என்னிடம் மட்டும்தான்... அவள் உரிமை, அவள் உணர்வு, எனக்குத்தான் சொந்தம்... அவள் நடை, உடை, நான் சொல்வதைத்தான்...
  4. Vathani

    ஊடல் முதல் காதல் வரை - போட்டி முடிவுகள்

    வணக்கம் மக்களே: சிறுகதை போட்டி - 2023 முடிவுகள் "ஊடல் முதல் காதல் வரை" - Breakup Ah...? Patch Up Dhan...! எழுத்தின் ஆழத்தில் புதைந்த காதல் வி(க)தைக்கு நீரூற்றி, தளிர்விடும் அதன் குளிர் நிழலில் இளைப்பாறிய அனைவருக்கும் வைகைத்தளத்தின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏 வைகை தளம் நடத்திய சிறுகதைப் போட்டியில்...
  5. Vathani

    மென்பனி இரவுகள் - 06

    அத்தியாயம் – 6 மௌனம் எனக்குப் பிடிக்கும் அது என்னைக் காயப்படுத்தாதவரை...! மௌனம் அழகுதான் ஆனால் உன் மௌனமோ என்னை அளச்செய்யும்....!! மௌனத்திற்கு மொழித் தேவையில்லை உன் மௌனம் பேசாத பேச்சில்லை.......!!! என்னை நோகடிக்க நீ கையில் எடுக்கும் ஆயுதம் மௌனம்....! உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க எனக்கு...
  6. Vathani

    நதி - 05

    நதி - 05 “ஹலோ கார்த்தி எங்கடா இருக்க, உன் போன் என்னாச்சு, எல்லாரும் மாத்தி மாத்தி கால் பண்ணிட்டே இருக்கோம், எடுத்து பதில் சொல்ல என்ன கஷ்டம் உனக்கு.. நீ எங்கதான் இருக்க.?” எனக் கோபத்தின் உச்சத்தில் கத்திக் கொண்டிருந்தார் மகேஸ்வரன். அன்று வீட்டில் இருந்து கோபமாகக் கிளம்பியவன்தான், இரண்டு...
  7. Vathani

    மென்பனி இரவுகள் - 05

    அத்தியாயம் – 5 மௌனங்கள் என் வாழ்வாகிப்போன ஓர் நாளில், நீ என்னில் நீங்கிப்போனாய்.... அன்றுதான் மழை எனக்காக அழுதது, காலம் பொய்த்த ஒரு வெளியில், நான் குடியிருக்கலானேன்.... நீ அறிவாயா..? இன்னும் நான் உன் ஞாபகங்களில் சீவிக்கின்றேன் என்று......! உன்னோடான நிமிடங்களின் பெறுமதி என்னைத் தவிர யார்...
  8. Vathani

    நதி - 04

    நதி - 04 “என்ன முரளி இந்த நேரத்துல..” என்ற ராகவின் குரலே அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்று சொல்ல, “சாரிடா. டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன், அபி இன்னும் வீட்டுக்கு வரலையாம், கால் செஞ்சாலும் அட்டெண்ட் செய்யல, மனோ கொஞ்சம் பயந்துட்டா, அதான் டைம் பார்க்காம..” என முரளி சங்கடமாகப் பேச, “டேய்...
  9. Vathani

    மென்பனி இரவுகள் - 04

    அத்தியாயம் – 4 என்னுள் தவங்கிடக்கும் ஏராளமான வலிகள் என்னைவிட வலுவாய் ஆழமாய்.... வேறெந்தக் கரத்தாலோ விதைக்கபப்ட்டு அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன... நாளை கொடுக்கலாமென்று நான்காய் மடித்து வைக்கப்பட்ட கடிதமொன்று மீண்டும் பிரிக்கப்படும் தேவையற்றுப்போனது..... ஒரு நாளின் வித்தியாசத்தால் சற்றே...
  10. Vathani

    நதி - 03

    நதி - 03 உள்ளே வந்த மருத்துவர் அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான், அடுத்த நொடி அனைவரையும் வெளியே அனுப்பிவிட, கார்த்திக் மட்டும் ‘நான் ஏன் போக வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அங்கேயே நின்றான் திமிராக. அபிராமிக்கு முதலுதவியை செய்துவிட்டு, தன் உதவியாளரிடம் “சிஸ்டர் இந்த பேஷன்ட்ட பார்க்க யார்...
  11. Vathani

    மென்பனி இரவுகள் - 03

    அத்தியாயம் – 3 மிக அழகாய் ஓர் புன்னகை வீசுவாள்... உங்களை சிறுகுழந்தையாய் உணர்ந்திருக்கிறீர்களா..? உணரவைப்பாள் ஒருநாள் போதும் அவளுக்கு......! கண்களில் கண்ணீர் வர எப்பொழுது கடைசியாய் சிரித்தீர்கள்..? சிரிக்கவைப்பாள்.. ஒரு நிமிடம் போதும் அவளுக்கு...! எதிர்பாரா முத்தம் தந்து உங்கள் மூச்சையே...
  12. Vathani

    நதி - 02

    நதி - 02 தேனி - கம்பம் சாலையில் அந்த ஐ20 மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தைப் பார்ப்பவர்களுக்கு ஓட்டுகிறவனின் மேல் கோபமும் எரிச்சலும் தன்னாலே உண்டாகும். ஏன் வாய்க்கு வந்த வசைமொழிகளை வாரி வழங்கவும் செய்வார்கள். ஆனால் உள்ளிருப்பவனுக்கோ இங்கிருந்து தூரமாக, மிக மிக தூரமாக...
  13. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 10

    அத்தியாயம் 10  எத்தனயோ அலங்காரத்தில் அவளை பார்த்து இருக்கிறேன். ஆனால் இது போன்ற உணர்வு எனக்கு தோன்றியது இல்லை. கண்கள் அவளை விட்டு நகர மறுக்க ,நினைவுகள் சிறிது நேரம் ஸ்தம்பிக்க பார்த்து கொண்டே நின்றேன். ‘அகில் டேய் அகில்” என அத்தை இரண்டு முறை அழைத்த பிறகே சுயநினைவிர்க்கு வந்தேன்.பார்த்து...
  14. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 09

     அத்தியாயம் 9 அபியை வெளியே பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கி நின்றவன் ,பின்னர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டான். தனது அறையில் வந்து அமர்ந்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.”தான் ஏன் இப்படி பண்ணுகிறேன்.நானும் நிம்மதி இல்லாமல் அவளயும் நிம்மதியாக இருக்க விடாமல் தவிக்கிறேனே என மனதிற்கு புலம்பியவன்.....இவள்...
  15. Vathani

    மென்பனி இரவுகள் - 02

    அத்தியாயம் – 2 அறிமுகம் அவளுக்கு அவசியமில்லை... சின்ன புன்னகையில் உங்கள் இதயம் நுழைபவளை யாரென்று கேட்டு தடுப்பீர்களா என்ன......? ஓர் நாளில் ஓராயிரம் பெயர்சொல்லி மிரட்டுவாள் அவள் உதடுகள் உங்கள் பெயர் சொல்ல உங்கள் இதயம் ஏங்க தொடங்கும்...! ஏதேனும் பேசிக்கொண்டே உங்கள் நேரம் முழுவதும்...
  16. Vathani

    நதி - 01

    தீரா நதி நீதானடி.! கார்த்தீசன் அபிராமி 1 “வேலைக்கு வர்ரதே லேட்டு, வந்ததும் வேலையைப் பார்க்காம கொட்டிக்க வந்தாச்சு, சீக்கிரம் போய் எம்டியைப் பாரு. நீ வந்ததும் உன்னை வந்து பார்க்க சொன்னார்.” என்று தனக்குப் பின்னே கேட்ட சூப்பர்வைசர் அமுதாவின் குரலில் அபிராமிக்கு உடல் தன்னால் இறுகியது. தன்...
  17. Vathani

    மென்பனி இரவுகள் - 01

    மென்பனி இரவுகள் ஓம் விநாயகா போற்றி! அத்தியாயம் - 1 நான் சொல்ல வரும் வார்த்தைகள் யாவும் வாய்த் திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே வேறொருவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு கைத்தட்டல்கள் பெற்றுவிடுகின்றன...! விழுந்ததும் குழந்தைக்காய் நீளும் என் கரங்களை முந்தியபடி வேறோர் கரம் தொட்டு தூக்கித்...
  18. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 08

     அத்தியாயம் 8 ஆருத்ரா எதுவும் புரியாமல் அவனுடன் சென்றாள். அங்கு கடவுள் முன் சாமி கும்பிட்டவன் “அம்மா நான் உங்களை நம்பி இந்த காரியத்தை செய்கிறேன்.நீங்கள்தான் இதை நல்ல படியாக முடித்து தர வேண்டும்” என் மனதில் வேண்டினான். ஆருத்ராவிர்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அவளும் கண்களை மூடி “தாயே...
  19. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 07

    அத்தியாயம் 7 காரில் அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.அமைதியான பயணம்.இருவரின் மனதிலும் பல எண்ணங்கள் ஓடிகொண்டிருந்தன. . “என்ன எதுவும் பேசாம வரிங்க” என முதலில் ஆரம்பித்தாள் அபி . “என்ன பேசணும்னு சொல்ற” என்றான் அகில். “என்கிட்ட எதுவும் பேசணும்னு உங்களுக்கு தோன்றவில்லியா” என்று கேட்டாள் அகிலிடம்...
  20. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 06

    அத்தியாயம் – 06 காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.”என்ன சார் இங்க நிருத்திடிங்க...வேலை இருக்கா.......ஒன்னும் பிரச்சன இல்ல...நான் நடந்தே போய்கிறேன் பக்கம் தான்” என கூற “நிறுத்தியதே உனக்காக தான் நீ நடந்து போறியா...”என மனதில் நினைத்தவன்..... “இல்ல ஆருத்ரா முதல் முறை நீங்க என்கூட வரிங்க...அதான்...