• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    நதி - 25

    நதி - 25 “நீ எழுப்புறியா? இல்ல நாங்க வரட்டுமா.?” என்ற அதிகாரக் குரலில் அரண்டு போன அபி, “ஏங்க.. ஏங்க” என கார்த்தியை போட்டு உழுக்கியெடுக்க, “ம்ச் என்னதாண்டி வேணும்… எதுக்கு இப்போ தூங்கிட்டு இருக்கிறவனைப் போட்டு சொரிஞ்சிட்டு இருக்க..” என எரிச்சலாக கண்ணைத் திறந்து அவளைப் பார்க்க, ஆனால் அவள்...
  2. Vathani

    எபிசோட் - 24

    சரணடைந்தேன் – 24 உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் – கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ துன்பக் கவிதையோ கதையோ? இரு கண்ணும் என்...
  3. Vathani

    எபிசோட் - 23

    சரணடைந்தேன் – 23 என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன் அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை...
  4. Vathani

    எபிசோட் - 22

    சரணடைந்தேன் – 22 நீ தூரப் பச்சை .. என் நெடுநாள் இச்சை .. ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லை தீவே .. சிலிர்க்கும் இழைகளிலே .. துளிர்க்கும் முதல் இலையே .. இனிக்கும் கரும்பிநிலே .. கிடைக்கும் முதல் சுவையே .. விழுந்தேன் இரவினிலே .. எழுந்தேன் கனவினிலே .. கனவில் நீ வந்தாய்...
  5. Vathani

    எபிசோட் - 21

    சரணடைந்தேன் – 21 காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும்...
  6. Vathani

    நதி -24

    நதி - 24 அதிர்ச்சியில் நின்றிருந்த முரளியைப் பார்த்த கார்த்தி, “இவ்ளோ ஷாக் தேவையில்ல முரளி. தாத்தா அவரோட ஒப்பினியனை, விருப்பத்தை எங்கிட்ட சொல்லிட்டு போறார். உங்களுக்கு ஓக்கேன்னா தான் இதைப்பத்தி நான் பேசவே போறேன். சோ நீங்க டென்சன் ஆக வேண்டாம்..” என்றதும், “ஸாரி சார்..” என்றவன், “எனக்கு...
  7. Vathani

    எபிசோட் - 20

    சரணடைந்தேன் – 20 கண்களில் நீர் வழிந்து கன்ன‌த்தில் ஓடுது கற்பனை ஆயிரம் தான் எண்ண‌த்தில் ஓடுது வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது இருந்தால் இனி உன்னோடுதான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை...
  8. Vathani

    எபிசோட் - 19

    சரணடைந்தேன் – 19 அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம் தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை...
  9. Vathani

    எபிசோட் - 18

    சரணடைந்தேன் – 18 ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை குடி வைக்கவா கதிரவனின் கண்கள் பூலோகக்...
  10. Vathani

    எபிசோட் - 17

    சரணடைந்தேன் – 17 சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன்...
  11. Vathani

    எபிசோட் - 16

    சரணடைந்தேன் – 16 உன்னை பார்த்ததும் அன்னாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா என்னை ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்...
  12. Vathani

    எபிசோட் - 15

    சரணடைந்தேன் – 15 இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில் காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா நாம்...
  13. Vathani

    எபிசோட் - 14

    சரணடைந்தேன் – 14 அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கல்லையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே...
  14. Vathani

    எபிசோட் - 13

    சரணடைந்தேன் – 13 உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன்...
  15. Vathani

    எபிசோட் - 11

    சரணடைந்தேன் – 11 தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற பாலன் தன்...
  16. Vathani

    எபிசோட் - 12

    சரணடைந்தேன் – 12 நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணண் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம்...
  17. Vathani

    எபிசோட் - 10

    சரணடைந்தேன் – 10 எழுத்தில்லா கவியே முல் இல்லா மலரே பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே என் நாட்கள் எல்லாமே உன் நிழலாய் வாழுவேனே என் காதல் முழுவதும் உனக்காகத்தான் கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில் காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான் இரண்டு நாட்கள் கணமாகவே கழிந்தது புகழுக்கு...
  18. Vathani

    எபிசோட் - 09

    சரணடைந்தேன் – 9 காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் கண்ணீரின் காயங்கள் “அம்மாயி இன்னைக்கு ஆடு மேச்சலுக்கு நீ போக வேணாம்...
  19. Vathani

    எபிசோட் - 09

    சரணடைந்தேன் – 9 காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் கண்ணீரின் காயங்கள் “அம்மாயி இன்னைக்கு ஆடு மேச்சலுக்கு நீ போக வேணாம்...
  20. Vathani

    எபிசோட் - 08

    சரணடைந்தேன் – 8 நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் சிநேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு...