• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    எபிசோட் - 07

    சரணடைந்தேன் – 7 பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது ஆடை மேல் ஆடும் பூவை நான் காண… வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு...
  2. Vathani

    Episode - 06

    சரணடைந்தேன் – 6 தித்திதது நெஞ்சம் சம் சம் தென்பட்டது கொஞ்சம் சம்சம் உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ அடி நேற்றிரவு நடந்ததென்ன நி அறிவாயோ இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ.. விடியலை வரவேற்கும் வண்ணமாக குயில்களின் குரலோ, ஆதவனின் அலைக் கரங்களோ உள்ளே வந்து...
  3. Vathani

    Episode - 05

    சரணடைந்தேன் – 5 இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பறந்து தினம் மகிழ உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்.. எங்கிருகிறோம் என்று புரியாமல் தன்...
  4. Vathani

    Episode - 04

    சரணடைந்தேன் – 4 ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம் சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்...
  5. Vathani

    Episode - 03

    சரணடைந்தேன் – 3 அழகு தேவதையே யார் தயவும் எனக்கு வேண்டாம். வர்ணனையும் வேண்டாம். அலங்கார வார்த்தைகளும் வேண்டாம். நாளை விடியல் நன்றாக இருக்கும். நாம் இருவரும் சந்திக்கும் போது என் உதடுகள் நம் காதலை உச்சரிக்காது. எப்போதும் உன் பெயர் சொல்லி துடிக்கும் என் இதயம் உன் பெயர் கூறி அழைக்காது. நான்...
  6. Vathani

    நதி - 23

    நதி - 23 கார்த்தியின் அந்த சத்தத்தில் டாக்டர் நர்ஸ் என அனைவரும் வந்துவிட, அடுத்த சில மணி நேரங்கள் அவளுக்கான சிகிச்சை நேரம் எனக் கழிய, கார்த்தி தான் தவித்து துடித்து போனான். ‘என் அபி எனக்கு வேணும், அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது’ என்ற வேண்டுதலை மட்டுமே ஜெபம் போல மனதுக்குள் கூறிக்கொண்டே...
  7. Vathani

    Episode - 02

    சரணடைந்தேன் –2 நெற்றி முத்தம் நெடுந்தூர பயணம் நெஞ்சோர உறக்கம் இவையாவும் வேண்டும் "உன்னோடு ஒரு நாள்" "பாலா எல்லாம் ரெடியா, வண்டிக்கு முன்னாடி எலுமிச்சை பழம் வச்சாச்சா, எங்க உன் பொண்டாட்டியக் காணோம்" என்ற நாச்சியின் குரல் கொடுக்க, "எல்லாம் ரெடிதான்மா, நீங்க ஒரு தடவை சரியான்னுப் பார்த்துடுங்க...
  8. Vathani

    எபிசோட் - 01

    “முத்துநகையே.. முழுநிலவே..” வதனி அத்தியாயம் -1 “நம்பிக்கைகள் உடைந்த இடத்தில் மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை மட்டும் தான்….” “பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” என்ற ஐயரின் வார்தையைக் கேட்டிருந்த வெற்றிமாறனின் உடல் இறுகிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன் வரை இப்படி ஒரு...
  9. Vathani

    மதி -06

    " இங்கே பாருங்க சித்தி.. நான் உங்களை இந்த வீட்டை விட்டு போக சொல்லலை.. ஆனா இங்கே இனி என்ன நடந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நடக்கனும்.. அப்பறம் இங்கே யாரு என்ன செய்யனும்னு நான் தான் சொல்லுவேன்.. அதை செஞ்சீங்கன்னா போதும்.. இப்போ நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...
  10. Vathani

    நதி -22

    நதி - 22 “உன் அப்பன், ச்சு அவனை அப்படி சொல்லக்கூட பிடிக்கல,” என கோபமும் சலிப்புமாக சொன்னவன், “அவனைப்பத்தி தெரிஞ்சதும் எனக்குள்ள பயங்கர கோபம், அவனை கொன்னுடனும் போல ஒரு வெறி, அந்த கோபத்தோட தான் அவனை தேடி போனேன்.” “அவனை கொன்னுட்டா வீட்டுல எல்லோருக்கும் மதியைப்பத்தி தெரியும், அவனோட பொண்ணு...
  11. Vathani

    அந்தமான் காதலி - 17

    அந்தமானின் காதலி – 17 காலைச் சூரியனின் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம், தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இளம் மஞ்சள் வெயிலாக உருவெடுத்து, இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப்போகும் ஒரு இனிய விடியற்காலைப் பொழுது. புது விடியல் யாருக்காகவும்...
  12. Vathani

    மதி -05

    வள்ளி காட்டிய திசையில் இருந்தது ஸ்டோர் ரூம்.. அது பழைய பொருட்கள் இருக்கும் அறை.. அந்த அறையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் காற்று அதிகம் வராத இடம்.. அதில் ஜன்னல் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.. சின்னதாய் இரண்டு பலகைகள் கொண்டு ஜன்னல் இருக்கும்.. அதிலும் காற்று அதிகம் வராது.. அதிலா தன்...
  13. Vathani

    மதி -04

    தன்னை தெரியும் என்று சொன்ன நபர் யாரென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.. அவர் அவனுடைய தாத்தா காலத்தில் இருந்து இங்கே வேலை செய்த முனியாண்டி.. அவனை பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்.. அவனை தெரிந்த அனைவரும் இப்பொழுது இந்த வீட்டில் இல்லை.. ஆனால் இவர் மட்டும் இன்னும் இங்கிருக்க காரணமென்ன என்ற யோசனையுடன்...
  14. Vathani

    மதி - 03

    இந்த வீட்டில் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் இருந்த அந்த ஒற்றைக் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள் வெண்மதி.. குமரேசன் இறந்ததிலிருந்து அவளின் வாசம் இங்கே தான்.. பஞ்சு மெத்தையில் படுத்தாள் கணவன் நினைவு வந்து கொல்லும் என்று ஊராருக்கு ஒரு பதிலை கூறி பெண்ணவளை இங்கே கொண்டு வந்தது கனகத்தின்...
  15. Vathani

    அந்தமான் காதலி - 15

    அந்தமானின் காதலி - 15 வரவேற்பிற்கு தயாராகிக் கீழே வந்தவர்களை மீண்டும் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார் பவித்ரா. என்ன சொல்வாளோ என்ற பதட்டம் உள்ளுக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது அவருக்கு. ஆனால் அவர் பயந்தது போல் எல்லாம் நிரதி நடந்து கொள்ளவில்லை. அவர்கள் சொன்னதை பதுமை போல அச்சுப் பிசகாமல் செய்து...
  16. Vathani

    நதி - 21

    நதி - 21 மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது! அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது.! மதி.! மதி என்றதும் அவனுக்குள் கதிரவனின் மேல் ஒரு பெருங்கோபம் தானாய் கொழுந்து விட்டெரிந்தது. கதிரவனைப்பற்றி விசாரிக்கும் போதுதான், அவனுக்கு...
  17. Vathani

    அந்தமான் காதலி - 13

    அந்தமான் காதலி – 13 திருமண நாள் இனிதாக விடிந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்றும், மாலையில் ரிசப்ஷன் என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் கோவிலில் இருந்தனர். ஆழ்வார்சாமி சக்கர நாற்காலி உதவி இல்லாமால் வரமுடியாது என்பதால் அவரும் போகவில்லை, மனைவியையும் அங்கு...
  18. Vathani

    நதி - 20

    நதி - 20 அந்த மருத்துவமனையில் இருந்து எத்தனை வேகமாக வந்தானோ, மருத்துவர் அழைத்த பத்து நிமிடத்தில் இந்த மருத்துவமனையில் இருந்தான் கார்த்தி. அவனின் பதட்டத்தை உள்வாங்கியபடியே, “கார்த்தி அபியோட பல்ஸ் ரேட் குறைஞ்சிட்டே போகுது. இப்படி தொடர்ந்து அவங்க மயக்கத்துல இருக்குறது சரியும் கிடையாது...
  19. Vathani

    அந்தமான் காதலி - 12

    அந்தமான் காதலி – 12 கடந்து விடாதா என எண்ணிய எத்தனைக் கஷ்டங்கள். இன்று ஒருவரின் அருகாமையில் மற்றொருவர் இருக்க, சுலபமாகக் கடந்து விடலாம் என்ற தெம்பும் வந்துவிட, பல வருடங்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம் இருவருக்கும். ஒரு மாதத்தில் திருமணம் என்றிருக்க, வீட்டினர் ஆளுக்கொரு வேலையைப் பார்க்க என...
  20. Vathani

    நதி - 19

    நதி -19 கார்த்தியின் வீட்டில் அனைவரும் இரவு உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர். அனைவரும் அங்கு அமர்ந்திருக்க கார்த்திக்கும் பூமதியும் மட்டும் இன்னும் வரவில்லை. அதை கவனித்த பார்வதி “வர வர இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் தெரியல, எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு...