• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 31

    தாமரை - 31 மருத்துவமனையிலிருந்து இளங்கோ வீட்டிற்கு வர மணி நான்காகியிருந்தது. ராணி மட்டும் விழிந்திருந்தார். மகேஸ்வரி அழைத்து சொல்லியிருப்பார் என்று புரிந்து கொண்ட இளங்கோவிற்கு மேலும் குற்றவுணர்வுதான் வந்தது. அதை வெளிக்காட்டாமல் சோர்வாக வந்து சோபாவில் விழ, “காபி கொடுக்கட்டுமா? இல்ல பால் கொண்டு...
  2. Vathani

    நிலவோடு தென்றலும்! 14

    அவன் பொறுமையை எருமைல போக வச்சிட்டாளா?
  3. Vathani

    தாமரை - 30

    தாமரை - 30 எத்தனை நேரம் தன்னை மறந்து அமர்ந்திருந்தானோ இளங்கோ.. தாமரையின் அசைவில் தான் நிகழ்வுக்கு வந்தான். தாமரையின் பார்வை அவனிடமே இருந்தது. அந்த பார்வையே சொன்னது, வெகுநேரம் அவள் தன்னை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று. அந்த பார்வை அவனிடம் எதுவோ சொல்லியது. அவனுக்குத்தான் அது...
  4. Vathani

    அ.. ஆ.. 22

    அகானா - 22 இன்று காலை சரஸ்வதியும் ரஞ்சனியும் எதிர்த்துப் பேசியதை மைதிலியால் சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. வினோத்தும் சங்கரும் எப்போதுமே மைதிலிக்கு எதிராகத்தான் பேசுவார்கள், செய்வார்கள். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் தன் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாத சரஸ்வதியும்...
  5. Vathani

    தாமரை -29

    தாமரை - 29 “போதும் த்தை..” என சட்டென தன் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான் இளங்கோ.. அவன் முகம் கோபத்திலும், இயலாமையிலும் கசங்கி போயிருந்தது. “சாமி..” என மகேஸ்வரி பதட்டமாக அழைக்க… “ஏன் இப்படி..?” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.. “முடிஞ்சதை யோசிக்காத விடு.. இதையெல்லாம் நாங்க கடந்து...
  6. Vathani

    அசுரதாரா -08

    விழுந்து விடுவோம் என நினைத்தவள், விழுவதை தடுக்க முடியாமல் விட்டாலும், அடி படுவதை தவிர்ப்போம் என்று கைகளை உன்றப் பார்த்தவள் தரையினை தொடுவதற்குள், புதிதாய் இரு கரங்கள் தாங்கிக் கொள்ள, யார் அது என்று முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். புதியவன் தான். பார்ப்பதற்கு சற்று பெருத்த உடலாக இருந்தாலும்...
  7. Vathani

    அ.. ஆ.. - 21

    அ.. ஆ.. - 21 அகானாவின் கோபத்தில் ஸ்தம்பித்து போன ரவீந்திரன் “என்னை.. என்னை மன்னிச்சிடுடா அம்மு..” என்றதும், மீண்ட்ம் தன் இருக்கையில் அம்ர்ந்து “உட்காருங்க..” என்றாள் அகானா.. கண்ணனை நோக்கி “டென் மினிட்ஸ் அங்கிள்.. யாரையும் அலோவ் பண்ணாதீங்க.” என்றுவிட்டு எதிரில் இருந்தவரை கூர்மையாக பார்த்தவாறே...
  8. Vathani

    அ.. ஆ.. - 20

    அகானா - 20 மீண்டும் ரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். அழுது அழுது மயக்கம் அடைந்திருந்தார். ‘மகியின் நிலை தெரியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது’ என கணவனிடமும் மனகனிடமும் அத்தனை சண்டை. ‘என் பொண்ணு காணாம போய் நாலு நாள் ஆச்சு, இதுவரை நீங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சீங்க? அவளுக்கு...
  9. Vathani

    தாமரை - 28

    தாமரை - 27 விழிகள் நிலைகுத்தி... திறந்த வாய் மூடாமல்... பித்து பிடித்தவளை போல் நின்று கொண்டிருந்தவளை இரு கரங்கள் அனைத்து கைத்தாங்கலாக அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றது... என்ன ஏது என்று புரியாமல் உடன் வருபவரின் இழுப்புக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தாள் லட்சுமி. சிறிது நேரத்தில்...
  10. Vathani

    07. அசுரதாரா

    சும்மா சொல்லவா வேண்டும்? உயர்தரப்பிரிவில் மனைப்பொருளியல் எடுத்தவள் ஆயிற்றே. விதம் விதமான சமையலை செய்து அசத்தினாள். அவள் நெடுமாறன் என அழைப்பவனும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவள் தயவால் நல்ல சாப்பாட்டினை உண்ண ஆரம்பித்தான். என்ன தாரவுக்கு குறை என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் வீட்டிலேயே...
  11. Vathani

    O6. அசுரதாரா

    "பார்றா... இந்த உலகத்தில அஞ்சே நிமிசத்தில வெளிக்கிட்ட ஒரே பொண்ணு நீ தான் என்டு பெரிய விருதே தரலாம் போலயே!" என ஆர்ச்சர்யம் காட்டியவள், "சரி வா இனியும் பிந்திக் கொண்டு இருக்கேலாது." என அறையை விட்டு வந்த சித்ராவை பின் தொடர்ந்த தாராவை வினோதமாக நோட்டமிட்டவன், "நீ மட்டும் வாராய்... பொட்டிய காணேலயே!"...
  12. Vathani

    30.நவிலனின் கோதையானவள்

    ராணியை முன்னாடியே லாக் பண்ணிருக்கலாம்..
  13. Vathani

    அ.. ஆ.. - 19

    அகானா - 19 அகானா அந்த ஊரிலிருந்து கிளம்பியதுமே, குமரன் கூறியது போலவே தாரணி நவீனின் வீட்டிற்கு வந்துவிட்டாள் வந்தவளை பார்த்ததும் மஞ்சரி யோசனையாக, காயத்ரி தான் “இன்னைக்குமா அண்ணி..?” என சிரிக்க, குமரனும் சிரித்து விட்டான். நவீன் அவளைப் பார்த்து அமைதியாக நிற்க, “உங்களுக்கு என்னை பார்த்தா...
  14. Vathani

    தாமரை -27

    தாமரை - 27 வசந்திக்கு அந்த கூட்டத்தில் நிற்கவே உடல் எல்லாம் கூசியது. அங்குள்ளவர்கள் தன் மகளை அசிங்கமாக பேசுவதை அவரால் காதால் கூட கேட்க முடியவில்லை. நடந்த அனைத்திற்கும் கதிரவன் தான் முழு பொறுப்பு என்றாலும், முதல்முறை மகன் அழைத்து வந்த அன்றே வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால், உன் வீட்டில்...
  15. Vathani

    அ.. ஆ - 18

    அ..ஆ - 18 தனக்குத்தானே புலம்பியபடி நடந்து கொண்டிருந்த ஆரியனை லூசாப்பா நீ என்பது போல் பார்த்து கொண்டிருந்த மகி பொறுமையிழந்து “சார்.. நீங்க ஏன் இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்லுங்க.. நான் சால்வ் பண்ணி வைக்கிறேன்..” என கேட்க, “என் பிரச்சினையே நீதான்மா…” என...
  16. Vathani

    தாமரை - 26

    mudinjidum... mudinjidum
  17. Vathani

    29.நவிலனின் கோதையானவள்

    இது என்ன பொம்பலையோ போங்க
  18. Vathani

    28.நவிலனின் கோதையானவள்

    இன்னுமா இந்த அத்தைக்காரிக்கு ஒரு பாயசம் போடல
  19. Vathani

    தாமரை - 26

    தாமரை-26 கருப்பையாவின் முடிவு இப்படி இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த விடியலில் ஊரே கருப்பையாவின் வீட்டில் தான் கூடியிருந்தது. தங்கம் அழுது அழுது ஓய்ந்து போயிருந்தார்.. கந்தசாமிக்குமே இது பேரதிர்ச்சி அல்லவா? மகளை நினைத்து அழுவாரா? இல்லை நண்பனை நினைத்து அழுவாரா? மிகவும்...