அகானா - 19
அகானா அந்த ஊரிலிருந்து கிளம்பியதுமே, குமரன் கூறியது போலவே தாரணி நவீனின் வீட்டிற்கு வந்துவிட்டாள் வந்தவளை பார்த்ததும் மஞ்சரி யோசனையாக, காயத்ரி தான் “இன்னைக்குமா அண்ணி..?” என சிரிக்க, குமரனும் சிரித்து விட்டான்.
நவீன் அவளைப் பார்த்து அமைதியாக நிற்க, “உங்களுக்கு என்னை பார்த்தா...