• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. க. மலர் வேல்

    மேகமே நிறம் மாறாயோ! - டீசர்

    டீஸர்: பேருந்தில் ஏறியவளின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள் என்று தான் கூற வேண்டும். இருக்காதா பின்னே? கட்டிடத் தொழிலில் தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றில் அல்லவா வேலை கிடைத்து உள்ளது! அதுவும் கேம்பஸில். இதுவரை அதிகம்...
  2. க. மலர் வேல்

    விதி 2

    அத்தியாயம் 2 அன்று நாள் முழுவதும் அக்கம்பக்கத்தினரும், சில முக்கியமான விருந்தினர்களும் மட்டும் வந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் இருக்கும் விருந்தினர்களும் திருமணத்திற்காக வந்து தங்கியவர்களும் விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தனர். அனைவரையும் உபசரித்தே அந்த நாளும் ஓடி விட ஆழியன் மட்டும்...
  3. க. மலர் வேல்

    விதி 1

    அத்தியாயம் 1 அதிகாலை பொழுது. சூரியன் தன் கதிர் கரங்களை மெல்லியதாக விரிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். பல சொந்தங்கள் கூடியிருக்க, மிகவும் அழகான அலங்காரத்தில் அந்த மண்டபம் ஜொலித்து கொண்டிருந்தது. ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டதை போல மணமக்கள் அந்த மேடையில் வீற்றிருந்தனர். வந்த...
  4. க. மலர் வேல்

    யார் அவனோ?

    நின்னை நின் பெயரை அறியா பேதை தான் இவள்! நின் முகம் கண்டதில்லை! நின் குரல் கேட்டதில்லை! நின் முகவரியும் அறிந்ததில்லை! ஆனாலும் மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு! பல யுகங்களாய் நாம் ஒன்றாய் ஒருவருக்குள் ஒருவர் வாழ்ந்ததைப் போல்.. நின்னை நினைக்காத நாட்களென்று எதுவும் கடந்ததில்லை! நின் நிழலினை தாங்கிடும்...
  5. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 14

    அத்தியாயம் 14 சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால்தான் சட்டப் பாதிப்பையே அவள் எடுத்ததும் கூட. இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான் என்றால் அதை...
  6. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 13

    அத்தியாயம் 13 ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா “நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான். ராமும் “அது...
  7. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 12

    அத்தியாயம் 12 தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில் “என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான். “ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள். எப்படியும் விலகுவது என்பது...
  8. க. மலர் வேல்

    Good morning to all

    Vanthuten...🚶‍♀️🚶‍♀️🚶‍♀️ Cake epo tharuvinga?
  9. க. மலர் வேல்

    Good morning to all

    Naan vanthuten.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ Gud morning ka 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
  10. க. மலர் வேல்

    காலை வந்தனம்

    Enakum gud morning solanunu aasai thaan but nyt aagituchey🙄🙄😒😒
  11. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 11

    அத்தியாயம் 11 மீனாட்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போலப் பல கேள்விகளைச் சதாசிவத்திடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமைப் பார்க்கவும் ராம் “என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படிப் பார்க்கிறாயே?” என்று...