• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. க. மலர் வேல்

    மாய கண்ணன்

    மாய கண்ணன்... பல காலங்களாக அன்பிற்கு ஏங்கியவளை கண்டு கடவுளே இறங்கி வந்தானோ! அவன் கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு தனியகராதி உண்டோ? தன் பின்பக்காட்டியில் என்னைக் காணும்பொழுது பின்னால் நின்று இரசிப்பவன் அவனே... இருபது ஆண்டுகளாய் என்னுடன் இருந்த மனதுடன் சேர்த்து... நானாய் உண்ணும்...
  2. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 10

    அத்தியாயம் 10 பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாகக் கூறப்போகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து “ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடமிருந்து மறைக்க காரணம் நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து “நான் ஏன்...
  3. க. மலர் வேல்

    அவனது அவள்

    அவனைப் பற்றி நானறிந்த சில.. செய்யும் வேலைகளைப் பாராட்டுபவன் தான் ஆகினும் அவனருகில் நான் செய்தால் ஏனென்ற கேள்வியுடன் நின்று தடுப்பான்.. அதிகம் கோபம் கொள்ளும் பழக்கமுடையவனே ஆகினும் நான் அதிகப்பிரசங்கி யாகவே செய்தாலும் சிரித்து நகர்கின்றான் ஏனோ.. தன் காதலின் உணர்வை அவன் வார்த்தைகள்...
  4. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 9

    அத்தியாயம் 9 நீண்ட நேரமாக ஆதிரை அறையிலிருந்து எந்தவித சத்தமும் இல்லாமல் வீட்டில் அனைவரின் முகத்திலும் பயம் குடிகொண்டிருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்ற பதற்றம் அங்கு நின்றவர்கள் மட்டுமின்றி அந்த வீட்டின் வேலை ஆட்களிடமும் தெரிந்தது. என்னதான் ஆதிரை வந்த புதிதில்...
  5. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 8

    அத்தியாயம் 8 தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம், “இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும்...
  6. க. மலர் வேல்

    ஒரு பக்கக் கதைப் போட்டி 2021 - முடிவுகள்

    வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️
  7. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 7

    அத்தியாயம் 7 ஆதிரையின் கோபம் அதிகரிப்பதைப் போலவே அடுத்தடுத்த நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின. கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு, தன் அறையின் கதவுகள் வழியே எட்டிப் பார்த்தாள். அங்கே காரிலிருந்து ஒரு ஜோடி இறங்குவதைப் பார்த்ததும் ‘தேவாவின் அண்ணனும் அண்ணியும் வந்து...
  8. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 6

    அத்தியாயம் 6 தேவா எதுவும் கூறாமல் பின் நோக்கி நடக்கவும் ஆதிரையும் இரண்டடி முன் நோக்கி நடந்தவள் அவர்கள் வீட்டைத் தாண்டியதும் இருந்த தென்னந்தோப்பை முதன் முதலாகப் பார்த்தாள். கண்கள் எட்டும் தூரம்வரை தென்னை மரங்களே இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அத்தனை...
  9. க. மலர் வேல்

    காதலில் விதிகள் ஏதடி 5

    அத்தியாயம் 5 மல்லிகாவிற்குத் தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை. எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ்...