அத்தியாயம் 8
தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம்,
“இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும்...