இதய வானில் உதய நிலவே!
நிலவு 05
மலர்ந்த முகத்துக்குப் பின்னால், விரியும் புன்னகைக்குப் பின்னால், கலகலப்பான பேச்சுக்குப் பின்னால் இத்தனை வலிகளா?
இதற்கு தனது வாழ்க்கையே பரவாயில்லை என்றிருந்தது. இருபது வருடங்களாக குடும்பம் பாசம், சந்தோஷம் என்று வாழ்ந்தாள். இப்போது அவளுக்கு ஷாலு இருக்கின்றாள்...