• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    பரிதி - 02

    Parithi – 2 நிலா கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, ரேனுகாவும் விக்ரமும் நிலாவை கூர்மையாக பார்க்க, அதை உணர்ந்த நிலா “மாமா ப்ளீஸ் நீங்க என்னைத் தப்பா நினைச்சிடாதீங்க. நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி நித்தியோ இல்ல அம்முவோ இதை எனக்கு சொல்லல, நானாத்தான் கண்டுபிடிச்சேன்..” என்றதும்...
  2. Vathani

    பரிதி - 01

    பரிதி - 1 ரேனும்மா விக்ரம் - நிசப்தி தசிரா தன்வந்த் தயானந்த் ரவி சங்கர்- கிருத்திகா நித்திலன் நிலா நரேன் - உஷா லட்சுமி இனியன் இளந்தளிர் முகுந்தன் - ரஞ்சனி அர்ஜூன் அக்ஷிதா மக்களே விக்ரம் 2வது பார்ட்ல இவங்கதான் வருவாங்க. குழப்பம் வேண்டாம்னு முன்னாடியே உங்களுக்கு னேம் எல்லாம் மென்சன்...
  3. Vathani

    KKP - 2023 - FINAL RESULTS

    வணக்கம் ப்ரண்ட்ஸ்.. இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள் வைகையின் கனா காணும் பேனாக்கள்-2023 போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும். இங்கு நிறைய கதைகள் மிகவும் சிறப்பாக அமைந்தது. எழுதப்பட்ட 24 கதைகளும் மிகவும் சிறப்பான...
  4. Vathani

    கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி முடிவுகள்

    வணக்கம் வாசக அன்புர்களே... வைகை தளம் நடத்திய கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி கடந்த ஆகஸ்ட் 3 முதல் நவம்பர் 15 தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பாக எழுதி கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஒவ்வொரு கதையையும் தொடர்ந்து படித்து எழுத்தாளர்களை...
  5. Vathani

    தளிர் - 64 posted friends

    தளிர் - 64 posted friends
  6. Vathani

    Nilaa - 10

    நிலவு _ 1௦ இரவு நேரத்தின் மெல்லிய குளிர் தென்றல் வந்து மேனியை இதமாகத் தழுவிச் செல்ல தோட்டத்தில் இருந்த மல்லிகைப் பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஒற்றைக்காலை மடித்து மறு காலினை நிலத்தில் ஊன்றி இரு கைகளையும் மடக்கி பின் கழுத்துக்கு கீழே கொடுத்தபடி இறுக்கம் தளர்ந்து இயல்பாக...
  7. Vathani

    Nilaa - 9

    நிலவு _ 9 இனியா வா டா என்றபடி ஆர்வமுடன் வாசலுக்கே விரைந்து வந்து தன்னை அணைத்துக்கொண்ட சேரனை கண்ட இனியன் திகைத்தான். இனியனின் கரங்கள் தாமாக நண்பனை அணைத்துக் கொண்டாலும் சேரனின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து போயிருந்தான். பின்னே கல்லூரிக் காலத்தில் கவர்சிகரமான முகமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய்...
  8. Vathani

    Nilaa - 08

    நிலவு _ 8 சேரா வந்தனாவைக் கண்டு திகைத்து தான் இனியனுடன் பேசியதைக் கண்டு என்ன நினைத்திருப்பாளோ?? என்ற சங்கடத்துடன் அவள் எதுவும் கேட்கும் முன்பே தானே விளக்கம் கொடுத்துவிட எண்ணி வாயைத்திறக்கவும் ஏன் சேரா உனக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கிறதா?? என்றாள் வந்தனா கடுப்புடன் அவளை முந்திக்கொண்டு...
  9. Vathani

    Nilaa - 07

    நிலவு _ 7 அந்த மாலினுள்(mall) சுற்றி சுற்றி சேராவிற்கு கால் வலித்தது. வந்தனாவின் மீது சற்று எரிச்சலாக கூட வந்தது.வாங்குவதற்கு எதுவும் இல்லை என்றால் கூட எதற்கு இப்படி சுற்றிக்கொண்டே இருக்கிறாள் என்று.வந்தனா அப்படித்தான் செய்துகொண்டிருந்தாள். அதுவரை குறைந்தது மூன்று தடவையாவது அந்த மாலினை(mall)...
  10. Vathani

    Nilaa - 06

    நிலவு _ 6 காதுக்குள் அலறிய செல்போன் குழந்தையின் சிரிப்பில் லேசாய் விழிப்பு வர கண்ணை மூடியபடியே கைகளால் துழாவி போனை எடுத்து காதினுள் வைத்தாள் சேரநிலா. “ நிலாம்மா “ மறுமுனையில் கேட்ட தாயின் குரலில் தூக்கம் முற்றாக பறந்தோடி விட முந்தைய தினத்தின் தாமதமான தூக்கத்தால் எரிந்த கண்களைக்...
  11. Vathani

    Nilaa - 05

    நல்லவேளைப்பா என்று தானும் புன்னகைத்தவர் ஆமாம் எங்கு வைத்து அந்தப் பெண் சைக்கிளால் மோதினாள் என்று ஓர் கூர் பார்வையுடன் விசாரித்தார் சேரனின் அன்னை. காரணம் புரியாமல் உங்கள் வீடுள்ள இந்த வீதியில் வைத்து தான் ஆன்டி ஏன் கேட்கிறீர்கள் என்று அவன் புரியாமல் கேட்கவும் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தவர் நீ...
  12. Vathani

    Nilaa - 05

    நிலவு _ 5 சீரான வேகத்தில் செலுத்தப்பட்ட கார் மிகப் பிரமாண்டமான பங்களா என்றும் சொல்ல முடியாத அதே சமயம் சாதாரண வீடு என்றும் சொல்ல முடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் சிறிய அழகிய பங்களாவின் முன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேகநடையோடு உள்ளே செல்ல முயன்ற இனியன் சற்றே தயங்கி சிறு...
  13. Vathani

    Nilaa - 04

    நிலவு _ 4 அந்த இல்லத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. சேரா தானே எழுதி மேடையேற்றிய நாடகம் மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது. ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் நகரத்திற்கு எண்ணற்ற கனவுகளோடும் ஆசைகளோடும் படிக்க வரும் ஓர் அப்பாவி இளைஞனின் வாழ்வு...
  14. Vathani

    Nilaa - 03

    நிலவு __ 3 அதன் பிறகு வந்த நாட்கள் யாவும் சேராவிற்கும் வந்தனாவிற்கும் விரைந்தோடியதைப் போல் தோன்றியது. பாடசாலையில் இருக்கும் நேரம் தவிர மீதி நேரத்தை முழுதும் இல்லத்திலேயே களித்தனர்.இரவு தூங்க மட்டுமே விடுதி என்றானது. நடனம், நாடகம், பாடல், கவிதை என அங்கிருக்கும் ஒவ்வொரு சிறுவர்களுக்குள்ளும்...
  15. Vathani

    Nilaa - 02

    நிலவு _ 2 வந்தனா ம்ம் சொல்லு சேரா?? இன்று மாலை இல்லத்துக்கு போகிறேன்.வருகிறாயா?? கண்டிப்பாய் சேரா.உன்னளவுக்கு என்னால் சேவை செய்ய முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்தது அந்த சிறுவர்களுக்கு இலவசமாக சிலமணி நேரம் பாடம் சொல்லிகொடுக்கிறேனே. ப்ச்..சேவை அது இதென்று சொல்லுமளவிற்கு நான் எதுவுமே...
  16. Vathani

    Nilaa - 01

    நிலவு _ 1 நிலமகளின் தாகத்தை தணிக்கும் வேகத்துடன் விண்ணரசன் எங்கிருந்தோ கருமேகக் கூட்டங்களையெல்லாம் ஒன்று திரட்டி வெள்ளிக் கம்பிகளாய் மழைத் தாரைகளை மண்மகள் மீது கொட்டிக்கொண்டிருந்த இதமான மாலை நேரம்.மதியம் ஆரம்பித்த மழை நிற்காத அடைமழையாய் மாலை நான்கு மணியை தொட்டும்...
  17. Vathani

    ஆடிப்பூரம் - சிறப்பு

    ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் நாள் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் இந்நாளில் விரதம் இருந்தால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் கிடைக்கும். ஆடிப்பூர நாளில்தான் அன்னை சக்திதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்...
  18. Vathani

    ஆடி வெள்ளி - சிறப்பு

    ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதை காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு...
  19. Vathani

    Episode - 46

    இதழ்:- 46 வாசலில் வந்திறங்கிய மித்திரன் தாரணி ஜோடியை கங்கா ஆலம் சுற்றி வரவேற்றார்.உள்ளே வந்த தாரணியை வாம்மா என்று அன்புடன் கூறி கன்னம் வருடி பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார்.விளக்கேற்றி முடித்த பின் மித்திரன் தாரணியின் கரம் பற்றியபடி கண்மணியின் காலில் விழுந்து ஆசி வாங்கினான். தன் காலில்...
  20. Vathani

    Episode - 45

    இதழ்:- 45 வசந்தகால நீரோட்டத்தின் விரைவுடன் ஓடிய ஓராண்டின் பின் குமாரசாமி வீட்டு திருமணம். அந்த ஊரே களைகட்டி இருந்தது.அதுவும் இரு திருமணங்கள் ஒன்றாக நடப்பதனால் திருமண ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாய் இருந்தன.இரு வாரங்களுக்கு முன்பே உறவினர் வருகையும் விருந்தும் கலகலப்புமாய் அந்த பெரிய வீடே...