• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அந்தமான் காதலி - 08

    அந்தமானின் காதலி – 8 வெற்றிடத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது பார்க்கும் விழியில் நிறையாத உன் பிம்பம் வெற்றிடமாய் இருக்கிறது...! “சித்து கண்ணா என்னடா பண்ற நீ? என் பொண்ணு தனியா இருந்து கஷ்டப்படுறா. உன்னை நம்பித் தானே அவளை விட்டுட்டு வந்தேன். நீயும் இப்படி தொலைச்சிட்டு நிக்குறியே? நான்...
  2. Vathani

    அந்தமான் காதலி - 07

    அந்தமானின் காதலி – 7 கதவு தாழிட்ட என் அறை இருளை எனதாக்கிக் கொள்ள ஒரு போர்வை ஆறுதல் கூற மெல்லிசை ஓசையில்லாமல் வழியும் கண்ணீர் கண்ணீரில் கரையும் என் உயிர் அதில் நனையும் தலையணை துடிக்கும் என் தேகம் கதறும் என் இதயம் வலியுடன் நித்தம் போராடும் நான்! பவன் வெளியேறும் வரை பொறுத்திருந்த ரகுபதியோ...
  3. Vathani

    அந்தமான் காதலி - 06

    அந்தமானின் காதலி – 6 அன்பே விண்ணுலகில் பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம்தான் வெளிப்பட்டதாம் உன் இதய கடலும் அவ்விதம்தானே எத்தனை காலமாயினும் உன் கண்கள் வெளிப்படுத்தப் போகும் காதல் அமுதத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்னுயிர் காதலியே! நடந்து முடிந்த களேபரங்களில் இருந்து அவ்வீட்டார் வெளிவர...
  4. Vathani

    அந்தமான் காதலி -05

    அந்தமானின் காதலி – 5 அடைத்து கிடக்கும் என் இதய அறையில் தற்போது ஆயிரக்கணக்கான நினைவலைகள் தூக்கி எறிய முடியவில்லை தூக்கி கொஞ்சவும் மனமில்லை அறைகள் முழுவதும் அவன் நினைவுகள் நிறைந்து என் இதயம் வெடித்தால் தான் இதற்கு தீர்வாகுமோ? பவன் அங்கிருந்து சென்று சில நிமிடங்கள் ஆகியிருந்தாலும், லாவண்யா அந்த...
  5. Vathani

    விழிகள் - 11

    அத்தியாயம் - 11 (பாத்திமா அஸ்கா) "மீரு... நான் என்ன சொல்ல வரேன்னு..." அவளைத் துளைத்து எடுத்த மீராவின் பார்வையை எதிர்கொள்ளத் திராணியற்றுத் தான் போனாள் பெண்ணவள். எப்படிச் சொல்லிப் புரிய வைப்பாள் அவள்? தனக்கும் இன்று நடந்த தாலி விளையாட்டுக்கும் எந்த விதச் சம்மதமும் இல்லை என்று கூறினால் அவள்...
  6. Vathani

    அந்தமான் காதலி - 04

    அந்தமானின் காதலி – 4 சத்தமில்லை நீயுமில்லை நித்தமும் கொடுத்து விட்டு செல்கிறேன் மெளன முத்தம் மெளனமாய் மனதுக்குள் உன்னை நினைத்து...! சுவிதாவின் செயலில் பவன் அதிர்ந்து நின்றது ஒரே ஒரு நொடிதான். அடுத்த நொடி, “அம்மா...” என்று கத்தியவன், சைந்தரியை அவரிடமிருந்து வேகமாக பிரித்து, தன்னில்...
  7. Vathani

    அந்தமான் காதலி - 03

    அந்தமான் காதலி – 3 மறக்க இயலவில்லை அதை மறைக்கவும் முயலவில்லை உன் விழி மயக்கத்தை மறுக்க வழியின்றி வலியுடன் என்றும் நான்! “சார்… சார்...” என்ற செக்யுரிட்டியின் சத்தத்தில் தான், எங்கு இருக்கிறோம் என்ற நினைவுக்கே வந்தான் சித்தார்த். காரை அதனது இடத்தில் விட்டுவிட்டு தன் ப்ளாட்டிற்குள்...
  8. Vathani

    அந்தமான் காதலி - 02

    அந்தமான் – 2 அதற்குள் செய்தி இரு வீட்டாருக்கும் பறந்துவிட, எல்லோரும் கோவிலில் ஒன்று கூடி விட்டனர். வாணி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விதுரன் எதிர்பார்த்தார். ஏனென்றால் கோவில் பூசாரியிடம் இருந்து, தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள் வரை எல்லோரும், அவர் குடும்பத்தின் மீது...
  9. Vathani

    அந்தமான் காதலி - 01

    பகுதி 1 அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றுவதே சிறந்த வாழ்க்கை! “அழைச்சுட்டு வா, அழைச்சுட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம், அவ எங்க இருக்கான்னே தெரியாம, எப்படி அழைச்சிட்டு வர்றது? அன்னைக்கு வீட்டைவிட்டு துரத்தும் போது தெரியலையா, அவளுக்கு யாருமே இல்லைன்னு? அவளைப் பெத்தவங்க...
  10. Vathani

    விழிகள் -08

    அத்தியாயம் - 08 (அனுபமா) அடிபட்ட புலியாய் தன் அறையினுள் உலாவிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் மனதில் ஓயாத சஞ்சலம். அவருடைய சிந்தையில் துர்கேஷை எப்படிச் சமாளிப்பது? என்பதைக் குறித்துப் பல யோசனைகள். பற்றாக்குறைக்கு இந்தத் திருமணம் நடக்காத காரணத்தால் அவருக்குத் தொழிலில் ஏற்படப் போகும் சரிவுகளும்...
  11. Vathani

    அரக்கனின் மான்குட்டி 💕2

    பாவம் தான் அந்த பொண்ணு..
  12. Vathani

    அரக்கனின் மான்குட்டி 💕1

    ஆரம்பம் நல்லா இருக்கு மா.. எழுத்துப்பிழைகள் இருக்கு, அதை முடிந்தளவு திருத்தி பதிவிடுங்கள்.
  13. Vathani

    பரிதி - 07

    பனித்துளி - 7 “இப்போ என்ன சொன்னீங்க..” என்ற தசிராவின் குரல் இறுகிப்போய் வந்தது. “ம்ச்.. கிளம்புடி..” என்றான் இன்னுமே கோபம் குறையாத குரலில். “இப்போ என்ன சொன்னீங்க..” என்றாள் வெகு நிதானமாக. இப்போது தான் பெண்ணவளின் நிதானம் அவனையும் நிதானப்படுத்தியிருக்க, ‘ஓமைகாட்’ என தலையில் தட்டிக்கொண்டு, அதை...
  14. Vathani

    பரிதி - 06

    பரிதி - 06 நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் மேஸ்ஹில்ஸ் எனுமிடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் நம் கந்தன் கருணைக்கடலாக காட்சியளிக்கிறான். ‘குன்று தோறும் குமரன் இருப்பான்’ என்ற சொல் இங்கும் பொய்க்கவில்லை. மேஸ்ஹில்ஸ் எனும் மலைப்பகுதியில் தான் கடம்பனின் வாசஸ்தலம். வைகாசி குன்று...
  15. Vathani

    பரிதி - 05

    அடுத்த எபி ல panniduvom
  16. Vathani

    பரிதி - 05

    பரிதி - 05 “அம்மு சீக்கிரம் ரெடியாகி வா.. நாம வெளியே போயிட்டு அப்படியே பார்டிக்கு போயிடலாம். உன் ஃப்ரண்ட்ஸை சீக்கிரம் வர சொல்லு..” என அவசரப்படுத்தியவனிடம், “ம்ம் சரி மாமா.. நாம எங்க போறோம்.” என்றாள் விழிகளை விரித்து. “கோவிலுக்கு. மார்னிங்க் போக முடியல இல்ல. அதான் இப்போ போயிட்டு அப்படியே...
  17. Vathani

    பரிதி - 04

    பரிதி - 04 நித்திலன் வந்து இரண்டு நாட்கள் ஆகிருந்தது. அவன் வருவதற்கு ஒருவாரம் முன்புதான் தசிராவின் உடனிருந்த பெண் விடுமுறையென தாயகம் சென்றிருந்தாள். இதை நித்திலன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இப்போது அங்கு இருப்பதா வேண்டாமா என்றும் புரியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல்...
  18. Vathani

    பரிதி - 03

    பரிதி - 3 வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த நித்திலன், தசிராவிற்கு இருபுறமும் தயாவும், தனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே நிற்க, இதை முதலில் கவனித்த தயாதான், “தனு கம். கேன்டீன் போயிட்டு வரலாம். அம்மா ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க..” என அழைக்க, “ம்ச் நீ ப்போ.. எனக்கு ஒன்னும்...