இதழ்:-39
சிறு பெருமூச்சுடன் பத்மன் தொடர்ந்தார்.கண்மணியை அம்மா என்று அழைக்க மனமில்லாதவரைப் போல அவர்கள் கூறியது போல உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இரத்த சம்பந்தம் இல்லைத்தான்.ஆனால் நீ அநாதை இல்லை நிலவா.இரத்தத்தால் இணைந்த உறவுகளை விட உணர்வுகளால் இணைந்த உறவுகளுக்கு பலம் அதிகம்.அப்படி உணர்வால்...