• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    Episode - 25

    இதழ்:- 25 நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.பூவினியின் அருகாமையில் நிலவனின் மனமும் கரைந்து கொண்டு தான் இருந்தது. பாஸ் பாஸ் என்று அழைத்து அவள் பேசும் ஒவ்வொரு முறையும் அவளின் அத்தான் என்ற அழைப்பிற்காக அவன் நெஞ்சு ஏங்கியது. சிலவேளைகளில் குறும்புடன் ஏதாவது சொல்லிவிட்டு கண்ணால் சிரிக்கும்...
  2. Vathani

    Episode - 24

    இதழ்:- 24 அன்று இரவு “ஏய் எருமை come to vc “ என்று கைபேசியின் திரையில் ஒளிர்ந்த செய்தியை படித்த பூவினி தலையில் அடித்தபடி தனது கணணியை உயிர்ப்பித்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் சிந்துவிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைத்துவிட்டு எதுவும் பேசாமல் உர்ர் என்று அவளைப் பார்த்தபடி இருந்த...
  3. Vathani

    Episode - 23

    இதழ்:- 23 மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்த வினியை நிலவனின் கோப முகமே எதிர்கொண்டது.முந்தைய நாளின் சுவடுகள் எதுவும் அவன் முகத்தில் இல்லை. குட்மோர்னிங் பாஸ் என்றவளை முறைத்தவன் எத்தனை மணி என்றான்.கடுமையாக ஏன் உங்கள் கடிகாரம் ஓடவில்லையா பாஸ்.நேரம் ஒன்பது முப்பது. நான் ஒன்பது...
  4. Vathani

    Episode - 22

    இதழ்:- 22 கடல்... உலகின் முதல் அதிசயம் சத்தமிடும் இரகசியம் கால வெள்ளம் தேங்கி நிற்கும் நீலப்பள்ளம் வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்று சிரிக்கும் நிஜம் கடல் ஒருவகையில் நம்பிக்கை ஒருவகையில் எச்சரிக்கை ........... அந்த நீலக்கடல் ஓரத்தில் கால்களைத் தழுவிச்...
  5. Vathani

    Episode - 21

    இதழ்:- 21 குட் மோர்னிங் பாஸ்..... மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் தன்னெதிரே வந்து நின்ற வினியை நிமிர்ந்து பார்த்தவன் “ம்ம்ம்” என்றபடி பார்வையை விலக்கினான். ஹலோ பாஸ் காலை வணக்கம் சொன்னால் பதிலுக்கு காலை வணக்கம் சொல்லவேண்டும்.அது தான் மரியாதை என்றாள் சீண்டும் குரலில் பூவினி. மரியாதையை...
  6. Vathani

    Episode : 20

    இதழ்:-20 தன் வீட்டிற்கு வந்த பிறகும் தாரணிக்கு படபடப்பு குறையவில்லை.பாவி எப்படி பேசுகிறான்.பேசியது மட்டும் இல்லாமல் கடைசியில் என்ன காரியம் செய்துவிட்டான். நான் அவனை கொஞ்சம் மிரட்டி வைக்கலாம் என்று போனால் அவன் என்னையே மிரள வைத்துவிட்டானே. ஹ்ம்ம் பாடமாம் பாடம்.அவனை நம்பி தனியறையில் நின்று...
  7. Vathani

    Episode - 19

    இதழ்:-19 எப்போது பார்த்தாலும் மித்திரன் வினி கூடவே சுற்றுவதைக் கண்ட தாரணிக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.அவளுடைய அக்காவுடன் தனிமையில் பேசும் வாய்ப்பே இப்போதெல்லாம் தாரணிக்கு கிடைப்பதில்லை.அந்த கோவில் திருவிழா முடிந்ததில் இருந்தே அவள் வினியிடம் பேச முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள்.ஆனால்...
  8. Vathani

    கனா காணும் பேனாக்கள் - 2023

    அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! ஆடிப்பெருக்கில் பொங்கும், புது வெள்ளம் போல், வைகை தளத்தில் புதுக் கதைகள் ததும்ப, புத்தம் புது போட்டி அறிவிப்போடு, ஆடியிலே வீசும் சூறைக்காற்றை போல் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வந்து விட்டோம். ஆடியிலே தேடி விதைத்த விதை போல், உங்கள் உள்ளங்களில் வேரூன்ற வைகைத்தளக்...
  9. Vathani

    மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

    அருமையான கதை.. குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது
  10. Vathani

    மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

    "அந்த குழந்தைங்க யாரு தெரியுமா? உங்க கிளாஸ்ல படிக்கிறாளே தருணிகா. அவளே தான். எல்லா பசங்களும் இந்த பள்ளியில தான் படிக்கிறாங்க.? என்றாள். அந்த சின்ன பெண் அப்பா அடித்தார். குடிச்சிட்டு வந்தார் என்று சொல்வது எல்லாம் உண்மை தானா? எவ்வளவு மனிதாபாமானமில்லாமல் நடந்து கொண்டாேம் என தன்னை தானே...
  11. Vathani

    மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

    "இல்ல மிஸ் அண்ணா தோய்ச்சு தந்தார். சோப்பு இல்லாததனால ஊத்த போகேல. நாளைக்கு சோப்பு வாங்கி தோய்ச்சு தாரதா அண்ணா சொன்னார " என்று அழுவதற்கு தயாராகுவது போல் மன்னையை நீட்டிக் கூறுபவளின் அழுகையினை கண்டு கொள்ளாதவரோ, "ஏன் உனக்கு அம்மா இல்லையா? அவங்க தோய்ச்சு தந்தா தான் என்ன? பெத்ததோட அவங்க கடமை...
  12. Vathani

    மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

    மலர் தேடும் பனிக்காற்று பாலதர்ஷா முதலாம் தர மாணவர்களின் சலசலப்பு மத்தியில், அன்றைய பாடத்தினை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியர். "எல்லாரும் சத்தத்தை நிப்பாட்டிட்டு உங்கட உங்கட கொப்பியில நான் எழுதினத பாத்து எழுதுங்கோ." என்றார். அந்த வகுப்பின் மையப்பகுதியில் போடப்பட்டிருந்த...
  13. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 20

    சிறிது நேரம் மஞ்சுவை உற்று பார்த்தவள் ...”மஞ்சு என் பொண்ணுக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.அவ பேசினது ரொம்ப தப்பு என மஞ்சுவின் கைகளை பிடித்து கொண்டு வனஜா கேட்க “உன்னோட பொண்ணு என்னை என்ன பேசினா என கேட்ட மஞ்சு பாத்தியளே நிறுத்தி விட்டு...ம்ம்ம்” என தலை ஆட்ட ஆமா மஞ்சு..என் பொண்ணதான்...
  14. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 20

     அத்தியாயம் 2௦ வானத்தில் இருந்து வரும் மழை நீரை எதிர்பார்த்து பூமி காத்திருப்பது போல அகில் என்ன சொல்லுவான் என எதிர்பார்த்து மூவரும் அவன் முகத்தை பார்த்திருக்க அவனோ உங்கள் திருமணம் நடப்பது கொஞ்சம் சிரமம் தான் என சொல்ல மூவரும் அதிர்ந்து விட்டனர். அமைதியாக இருந்த அபியே “ என்ன மாமா நீங்க இப்படி...
  15. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 19

    பார்த்து கொண்டிருந்த அபியும் அகிலும் "அர்ஜுன்!!!!" என கத்த,ருத்ராவோ சிறிது நேரம் அதிர்ச்யில் அப்படியே நின்றவள் ஓடி போய் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்தவள் ...கண்ணீர் அவனது சட்டை நனைக்க எனக்கு வேற வழி தெரியல அஜுன் அதான்” என அழுது கொண்டே சொன்னாள்.. “இனிமேல் இந்த வார்த்தையை சொல்லாத...
  16. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 19

    அத்தியாயம் 19 நந்தவனமாய் பூத்து குலுங்கிய இல்லம் இன்று வறண்ட பாலைவனமாய் காட்சி அளித்தது..அனைவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருந்தனர். ஆசிரமத்தில் ருத்ராவை பார்த்ததும் அதிர்ந்த மஞ்சு நீயா !!!!!!!!!என கேட்க ருத்ராவோ எந்த பதிலும் சொல்லாமல் நிற்க இதை கவனிக்காத அர்ஜுன் சந்தோசத்தில் “அம்மா...
  17. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 1 8

    • அத்தியாயம் 18 அன்று ஞாயிற்றுக்கிழமை மெதுவாக எழுந்து சோம்பல் முறித்த ருத்ரா அறையை விட்டு வெளியே வந்தாள். “அம்மா ....அம்மா எனக்கு காபி” என சொல்லிகொண்டே கைகளில் செய்திதாளோடு மேஜை முன் அமர்ந்தவள், எதிரில் தலையை தன் இருகைகளிலும் பிடித்த படி அமர்ந்திருந்த வனஜாவை கவனிக்கவில்லை. “அம்மாஆஆஅ என்ன...
  18. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 17

     அத்தியாயம் -17 நிலா மகள் தன் பணியை முடித்து விட்டு செல்ல,கதிரவன் தன் சிறகினை விரிக்க முயற்சிக்க ,மலர்கள் தன் இதழ்களை விரித்து புன்னகையுடன் இந்த இனிய நாளை வரவேற்க்க காத்திருக்க நடக்க போகும் நிகழ்வை அறியாமல் இலைகளின் மேல் இருக்கும் பனித்துளி போல் புத்துணர்ச்சியுடன் கண்விழித்தாள் அபிமித்ரா ...
  19. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 16

     அத்தியாயம் -16 அனைத்தும் நல்லபடியாக முடிய ஆசுவாசமாய் அமர்ந்த பத்மனாபனுக்கு அதிர்ச்சி தரும் செய்தியோடு வந்து நின்றான் அகில். “என்ன அகில் சொல்ற” என கேட்க“மாமா எனக்கு இங்க இருக்கறதுல எந்த கஷ்டமும் இல்ல...ஆனா ஒரு சில விஷயங்களை நான் தனிப்பட்ட முறையில செய்யணும்னு நினைக்கிறேன் அதனாலதான்” என இழுக்க...