அத்தியாயம் -12
அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க.....உள்ளே மருத்துவர் தனது பணியை செய்து கொண்டு இருந்தார்.
ஒரு சில நேரங்களில் கடக்கும் நொடிகள் கூட நமக்கு கண யுகமாக தோன்றும்....தேவாவின் மனநிலையும் அதே போல்தான் இருந்தது....ஏன் மரகதம்,பட்டாபி,நாதன் அனைவரும் அவசரசிக்கிசை...