• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    உயிர் - 18

    அத்தியாயம் -18 சில நிகழ்வுகள் எப்படி என உணர்வதற்கு முன்பே நடந்து முடிந்து விடும்.அது போல் தான் தேவா ரோஜா வாழ்வில் நடந்த திருமணமும்....அவளை திருமணம் செய்யவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து இப்போது திருமணமும் முடித்து விட்டான்.....இதற்கு பின்பு என்ன செய்வது ?ரோஜா...
  2. Relay Stories

    உயிர் - 17

    அத்தியாயம் -17 நடப்பது எதுவுமே புரியாத நிலையில் மந்தரித்து விட்டவள் போல் ஐயர் சொன்ன எல்லா சாங்கீதங்களையும் செய்தாள் ரோஜா.......பின்னர் மணமக்கள் இருவரும் கோவிலை மூன்று முறை வளம் வரவேண்டும் என அவர் சொல்ல......... ரதி ரோஜாவுடன் வர ராம் தேவாவுடன் வந்தான்.நாதன் முக்கியமான வேலை இருந்ததால் அவன்...
  3. Relay Stories

    உயிர் - 16

    அத்தியாயம் -16 காலை நேரம் அனைவரும் சுறுசுறுப்பாக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க......”பார்வதி அந்த நகைபெட்டியை மறக்காமல் எடுத்துவைத்து விடு ......அப்படியே கூறை சேலையை கோவிலில் தான் கொடுக்கணும்...அது பத்திரம் என சொல்லிகொண்டே ...சேகர் மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அனுப்பிட்டியா என...
  4. Relay Stories

    உயிர் - 15

    அத்தியாயம் -15 ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறாயா என சேகர் கேட்க இதை சற்றும் எதிர்பார்க்காத ராம் அவனோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் ....”எதற்காக திடீரென்று இந்த திருமண பேச்சு வந்தது” என்று கேட்டான். “இல்லை ராம் பார்வதியிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள் .........இந்த மாதிரி மனநிலையில்...
  5. Relay Stories

    உயிர் - 14

    அத்தியாயம்-14 புது வருட கொண்டாட்டம்......எங்கு எப்போது என்ன நடக்கும்....என பரபரெவென்று சுற்றிகொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த செய்தி பரவ அவர்கள் அங்கு வந்து புகைப்படம் எடுக்க அங்கு இருந்த கும்பலில் ரோஜாவும் சேர்த்து நிற்கவைக்கப்பட்டாள். பின்னர் நண்பர்கள் அவளை தேடி...
  6. Relay Stories

    உயிர் - 13

    அத்தியாயம் -13 மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததில் இருந்து ரோஜா மிகவும் உற்சாகமாக இருந்தாள். விடுதியில் தங்கி படிக்க அவள் மறுத்துவிட்டாள். அதனால் கொளத்தூரில் இருந்து கல்லூரி தொலைவில் இருந்ததால் கல்லூரிக்கு அருகே வீடு எடுத்து அவள் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார் சேகர்.மரகதம் அல்லது பார்வதி...
  7. Relay Stories

    உயிர் - 12

    அத்தியாயம் -12 அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க.....உள்ளே மருத்துவர் தனது பணியை செய்து கொண்டு இருந்தார். ஒரு சில நேரங்களில் கடக்கும் நொடிகள் கூட நமக்கு கண யுகமாக தோன்றும்....தேவாவின் மனநிலையும் அதே போல்தான் இருந்தது....ஏன் மரகதம்,பட்டாபி,நாதன் அனைவரும் அவசரசிக்கிசை...
  8. Relay Stories

    உயிர் - 11

    அத்தியாயம் -11 மறுநாள் எப்போதும் போல் அவள் அலுவலகத்தில் நுழைய சிரித்து கொண்டே குட்மார்னிங் சொல்லும் பட்டாபி ஏதும் சொல்லாமல் அமர்ந்திருக்க இவளும் ஏதும் பேசாமல் வந்து அமர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள். தேவா அழைப்பதாக மணி வந்து சொன்னதும் எழுந்து உள்ளே சென்றவள் அங்கு தேவா முன் ஒருவன் அமர்ந்திருக்க...
  9. Relay Stories

    உயிர் - 10

    அத்தியாயம் -10 விடிகாலை பொழுது கதிரவன் மெல்ல தன் சிறகினை விரிக்க இங்க ஒரு மலர் மயிலாக மாறி இளநீல பச்சை வண்ணத்தில் சுடிதார் அணிந்து ஓயிலாக நடந்து வர பார்த்த காவேரி அத்தையோ திகைத்து போய் நின்றார். அவர் அருகில் வந்தவள் “எப்படி அத்தை இருக்கிறது என சிறு குழந்தை போல் சுற்றி காட்ட அவரோ...
  10. Relay Stories

    உயிர் - 9

    அத்தியாயம் -9 அன்று எப்போதும் போல் வாலிபால் பயற்சி முடித்து விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தேன் .......அந்த நினைவுகள் இப்போது நடந்து போல் இருக்கிறது என்றவன் தன்னை மறந்து அந்த நினைவுகளில் மூழ்கினான் ... .....அந்த விளையாட்டு மைதானத்தில் நண்பர்கள் ஏதோ அவனை கிண்டல் பண்ண அவர்கள் பக்கம் திரும்பி...
  11. Relay Stories

    உயிர் - 8

    அத்தியாயம் -8 வழக்கு விபரங்களை அவன் படித்து கொண்டிருக்க அவன் எதிரில் சென்று அமர்ந்தாள் ரோஜா. “சார் எனக்கு ஒரு சந்தேகம்” என மெதுவாக பேச்சை தொடங்கினாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவாக இருந்தாலும் “இன்று என்னுடைய வாதம் முடிந்து நான் திரும்ப வந்த பிறகு நீ கேட்டுகொள்....இப்போது எனக்கு வேலை...
  12. Relay Stories

    உயிர் - 7

    அத்தியாயம் -7 உதவி என்பது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும்போது செய்தவர்கள் மறந்துவிடலாம்......ஆனால் உதவி பெற்றவர்கள் மறக்கமாட்டார்கள்......அதும் தன் தாயை போல் அன்பு காட்டிய உள்ளத்தை யாரும் மறக்க முடியுமா என்ன ? அப்போது தேவா தேனியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து...
  13. Relay Stories

    உயிர் - 6

    அத்தியாயம் -6 மறுநாள் நாள் பொழுது அனைவர்க்கும் சுகமாக விடிய சோம்பல் முறித்து எழுந்தவள் மணியை பார்க்க அது எட்டு மணி என்று காட்ட அச்சோ நேரமாகிடுச்சே........தாமதமானால் அந்த பிதாமகனிடம் யார் திட்டு வாங்குவது என நினைத்தவள் வேகமாக கிளம்பி கீழே வந்தாள். ராம் சாப்பிட்டு கொண்டிருக்க வேகமாக வந்தவள்...
  14. Relay Stories

    உயிர் - 5

    அத்தியாயம் -5 மறுநாள் ராமின் அம்மா வந்து விட அத்தையை பார்த்த சந்தோசத்தில் அவரிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு தாமதமாக அலுவலகத்திற்கு வந்தாள் ரோஜா . உள்ளே நுழைந்தவள் “ஹாய் பட்டாபி குட் மார்னிங்” என சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தாள். அவளை பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்த...
  15. Relay Stories

    உயிர் - 4

    அத்தியாயம் - -4 நேரம் கடத்த வேண்டுமே என அவனிடம் பேச ஆரம்பித்தவள் பின்பு அவன் தான் இராகதேவன் என தெரிந்ததும் தன்னுடைய நேரத்தை நினைத்து மனதில் புலம்பியபடி நின்று கொண்டிருக்க.....பாவபட்ட ஜீவனாக பயத்தில் நடுங்கியபடி பட்டாபி ஒரு புறம் நின்று கொண்டிருக்க இருவரையும் பார்வையாலே அளந்தவன்……. “அப்புறம்...
  16. Relay Stories

    உயிர் - 2

    அத்தியாயம் -2 வீட்டிற்குள் நுழையும் முன்பே வெளியில் நிற்கும் காரை வைத்து யார் வந்திருப்பார் என ஊகித்தவள் முகத்தில் சிந்தனையும் சந்தோசமும் கலந்த கலவையாக உள்ளே நுழைந்தவள் அங்கு அவளது மாமாவை பார்த்ததும் ஓடி சென்று அவன் அருகில் அமர்ந்தவள் “ஹே ராம் மாம்ஸ் எப்ப வந்திங்க என மகிழ்ச்சியுடன் கேட்டவள்...
  17. Relay Stories

    உயிர் - 1

    உனக்கே உயிரானேன் அத்தியாயம் 1 அதிகாலை ஐந்து மணி அளவில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க அப்போது ஒரு வீட்டில் கந்தஷஷ்டி கவசம் பாட வீடு முழுவதும் சாம்பிராணி புகை சூழ்ந்திருக்க அந்த இடமே கோவிலாக காட்சி அளித்தது. கண் விழித்த பார்வதி அருகில் கணவர் சேகர் நன்றாக உறங்கி கொண்டிருக்க ...யார்...
  18. Relay Stories

    உயிர் - இன்ட்ரோ

    கதையின் பெயர் : உனக்கே உயிரானேன். நாயகன் – இராகதேவன் (மென்மையில் ஆனந்த பைரவி. ரௌத்திரத்தில் அடாணா ராகத்தை போன்றவன்) ணாயகி – ரோஜா (பழகுவதற்கு ரோஜா மலரின் மணம் அவள் குணம், பறிக்க நினைப்பவர்களுக்கு அதில் உள்ள முள் அவளது சொல்.) இவர்களோடு இராம்சரண், ரதி தேவி மற்றும் நாம் அனைவரும் கதைச்...
  19. Relay Stories

    வரம் - 30

    அத்தியாயம் -30 “உனக்கு ஏதாவது அறிவிருக்கா புகழு......ஏன் இப்படி பண்ற.... எல்லாத்துக்கும் முறைன்னு ஒன்னு இருக்கு” என பேச்சி திட்டி கொண்டு இருக்க “அதெல்லாம் முடியாதும்மா...இந்த ஒரு விஷயத்துல என்னை கட்டாயபடுத்தாதீங்க”.....என உறுதியாக சொல்லிவிட்டான் புகழ்.. பின்னர் பூரணி வீட்டிற்கு சென்றவர்கள்...