• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    வரம் - 29

    அத்தியாயம் - 29 பிறகு இரவு அவளுக்கு சமைத்து வைத்துவிட்டு பேச்சி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட இவள் டிவி பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்.புகழின் வண்டி சத்தம் கேட்டதுமே பூரணியின் உடலில் ஒரு சிலிர்ப்பு வர கைகளில் வைத்திருந்த ரீமோட்டை அழுத்தி பிடித்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்தவன் அவள்...
  2. Relay Stories

    வரம் - 28

    அத்தியாயம் -28 பூரணியோ அப்படியே சிலை போல் நிற்க அதற்குள் மணியம்மை திரும்பி “வாப்பா” என வரவேற்றவர் அவனின் மனைவியையும் “வாம்மா” என சொல்லவும் பரண் மேல் இருந்து பாரி “வாங்க மச்சான்” என வரவேற்க பூரணியோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள். அதற்குள் மணியம்மை “பூரணி நீ குளிச்சிட்டு வா போ” என...
  3. Relay Stories

    வரம் - 27

    அத்தியாயம் – 27 “Everything is fiar in love and war” காதலில் அவரவர் மனதிற்கு பட்டதே நியாயம்.அதீத கோபமும் ஆழ்ந்த காதலை உள்ளடக்கியதே......இதை புரிந்து கொண்டால் பல குழப்பங்களுக்கு விடை கிடைத்து விடும். நம்பிக்கை துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அவள் உறுதியாக நிற்க,அவனோ என் காதலில் நம்பிக்கை...
  4. Relay Stories

    வரம் - 26

    அத்தியாயம்-26 வாழ்க்கை என்னும் படகில் நம்பிக்கை என்னும் துடுப்பை கொண்டே பயணம் செய்யமுடியும்.இதில் தடுமாற்றம் வரும்போது வாழ்க்கைநெறி தடம் மாறிபோய்விடும். திருமணம் என்னும் பந்தத்தில் நம்பிக்கை என்னும் அச்சாணியை கொண்டுதான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த முடியும்.இங்கு பூரணிக்கு சக்கரத்தின் அச்சாணியே...
  5. Relay Stories

    வரம் - 25

    அத்தியாயம் -25 “மச்சான் உங்களுக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சு எடுத்து வந்திருக்கேன்....கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சாப்பிடலாம் மச்சான்...எனக்கும் பசிக்குது” என அவள் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்க புகழோ போனை காதில் வைத்தபடி அசையாமல் அமர்ந்திருந்தான். பேசிகொண்டே எல்லாம் எடுத்து...
  6. Relay Stories

    வரம் - 24

    அத்தியாயம் -24 அந்திசாமத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பூரணி சமையல் அறைக்கு வர அப்போது கதவு ஏதோ உருட்டும் சத்தம் கேட்கவும் அவள் வெளியே வந்து பார்க்க அங்கு பாண்டி திருட்டுத்தனமாக சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து கொண்டு இருந்தான்.. “நல்லவேளை எல்லாரும் தூங்கிட்டாங்க.....ஒரு படத்துக்கு போயிட்டு...
  7. Relay Stories

    வரம் - 23

    அத்தியாயம் -23, பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு பேசிபேசி ராசியானதே மாமபேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே என்ற பாடல் அதிகாலையில் எப்போதும் போல புகழின் அலைபேசியில் அலாரமாக ஒலிக்க முதலில் கண்விழித்த புகழ் தன் மார்பை மஞ்சமாக கொண்டு அவன் அணைப்பினில் சுகமாக...
  8. Relay Stories

    வரம் - 22

    அத்தியாயம் -22 நேசம் நிலை மீறி போகும்போது அது வெளிப்படும் விதமும் இயல்புக்கு மீறியதாகவே இருக்கும். அவளின் பெயரை மட்டுமே சொல்லி துடிக்கும் இதயத்தின் ஓசையை முதன் முதலில் அவள் உணர அந்த உணர்வு அவளின் உயிர் நாடியை தொட, அவளது சுவாசம் நின்று அவனது மூச்சு காற்றே அவள் உயிர் துடிப்பானது. அவளை இறுக...
  9. Relay Stories

    வரம் - 21

    அத்தியாயம் -21 “என்ன மாப்ள ஆளே பார்க்க முடியறது இல்லை....ரொம்ப வேலையோ ” என பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பாண்டியை பார்த்து நண்பர்கள் கேட்கவும் “எங்கடா இந்த அசைன்மெண்ட் ஒன்ன கொடுத்திட்டு நம்மள சாவடிகிரானுக.....அதுக்காக அடிகடி டவுனுக்கு போக வேண்டியதா இருக்கு....அதான் வர முடியறது இல்லை” என...
  10. Relay Stories

    வரம் - 20

    அத்தியாயம் -20 பெண்ணாய் பிறந்து விட்டாளே பிறந்த வீடு நிரந்தரமில்லை.பாசமும் நேசமும் நெஞ்சுக்குள் இருந்தாலும் பகிர்ந்திட நினைக்கையில் தாலி கட்டியவன் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.பதியம் போட்ட செடியை வேறு இடத்தில் பிடுங்கி நடும்பொழுது அது புது மண்ணில் வேர்பிடிக்க சில காலம்...
  11. Relay Stories

    வரம் - 19

    அத்தியாயம் -19 மறுநாள் பொழுது அழகாக விடிய பால்காரர்கள் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்த பூரணி “அச்சோ நேரமாகிடுச்சே” என சொல்லியபடியே புழக்கடையை நோக்கி ஓடினாள்.பின்னர் அவள் வரவும் பேச்சியம்மாள் தொழுவத்திற்கு வரவும் சரியாக இருக்க அவளை பார்த்தவர் “ இப்போ இங்க எதுக்கு வந்து மசமசன்னு நின்னுகிட்டு...
  12. Relay Stories

    வரம் - 18

    அத்தியாயம் -18 குறும்புத்தனம் அதிகம் என்றாலும் குணத்தில் மணியம்மையின் வளர்ப்பு பூரணியிடம் அப்படியே இருந்தது.வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் மணியம்மை.மகள்களுக்கும் அதையே கற்று கொடுத்து இருந்தார்.அதனாலோ என்னமோ பேச்சியம்மாள் புகழ் சாப்பிடாமல் சென்றதை பற்றி புலம்பியதும் பூரணிக்கு...
  13. Relay Stories

    வரம் - 17

    அத்தியாயம் -17 நிலவுக்கு காத்திருக்கும் வானம் போல அவன் வரவை எதிர்பார்த்துஇவள் அமர்ந்திருக்க ஆனால் அவனோ சாப்பிட்டு முடித்ததும் பாண்டியின் அறையை நோக்கி சென்றவன் அவனை சமாதானபடுத்தி விட்டு வெகுநேரம் கழித்து தான் வெளியே வந்தான். அதற்குள் பூரணியோ உட்கார்ந்து இருந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள். உள்ளே...
  14. Relay Stories

    வரம் - 16

    அத்தியாயம் -16 எதிர் எதிர் துருவங்கள் எப்போதும் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அவனின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அவள் நிறைந்து இருக்க, அவளோ இப்படி ஒருத்தன் இருக்கிறான் என்பதை மறந்திருக்க இந்த இருவரையும் பிரிக்க முடியாத வாழ்க்கை பந்தத்தின் பாத்திரங்களாக மாற்றியது யார் குற்றம்.....விதி செய்த குற்றமா...
  15. Relay Stories

    வரம் - 15

    அத்தியாயம் – 15 பார்வைக்கும்,யோசனைக்கும் சுலபமாக இருக்கும் சில நிகழ்வுகள் அது செயல்வடிவம் பெறும்போது தான் அதன் சிரமங்கள் நமக்கு புரியும். நினைத்ததை முடித்து விட வேண்டும் என்ற ஒரு கோணத்தில் மட்டும் யோசித்து அவன் சாதித்துவிட்டான்......தாலி கழுத்தில் ஏறிவிட்டால் தன் வழிக்கு வந்து தானே...
  16. Relay Stories

    வரம் - 14

    அத்தியாயம் -14 “மனசு ஒத்து நூறு வருஷம் சேர்ந்து வாழ்ந்து பிறந்த வீட்டு மதிப்பை காப்பாற்றி புகுந்த வீட்டையும் சீரும் சிறப்புமாய் வழிநடத்தி எல்லாரும் மெச்சும் மருமகளாய் நடந்துக்குவேணு நம்ம குலதெய்வத்தை மனசார வேண்டிகிட்டு வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா” என அருகில் இருக்கும் ஒரு பெரியம்மா...
  17. Relay Stories

    வரம் - 13

    அத்தியாயம் -13 நடராஜ் அய்யா சென்று வெகுநேரம் ஆனபின்பும் மூவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றனர். முதலில் அதிர்ந்தது மணியம்மை தான்......இரு குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனையில் பூரணி புகழ் திருமணம் என்பதை அவர் கனவிலும் நினைக்கவில்லை.இப்போது நடராஜ் அய்யா சொன்னதும் என்ன சொல்வது...
  18. Relay Stories

    வரம் - 12

    அத்தியாயம் -12 திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை...
  19. Relay Stories

    வரம் - 11

    அத்தியாயம் =11 “ஏய் ராமாயி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...இங்க பாரு ரசம் கேட்கிறாங்க....சீக்கிரம் வா என்பதற்குள் அக்கோ இந்த இலைக்கு பாயாசம் கொண்டுவாங்க என ஒருவர் அழைக்க ,ஏனுங்க வடை தீர்ந்து போய்டுச்சுங்க என ஒருவன் வந்து நிற்க ,ஏண்டா இதை கேட்கணுமா....அதான் மாவு இருந்தா வாழத்தாரு ஒன்னு...
  20. Relay Stories

    வரம் - 10

    அத்தியாயம் -1 ௦ “மாப்பு டேய் மாப்பு” என அவன் பின்புறம் அமர்ந்து இருந்தவன் கத்திக்கொண்டு இருக்க பாண்டியோ அசையாமல் வண்டியில் அப்படியே அமர்ந்திருந்தான். “டேய் எந்த உலகத்துலடா இருக்க நீ “என அவன் உலுக்கவும்.... “ம்ம்ம்ம் எனக்கே தெரியலடா” என அவன் கனவில் மிதப்பவன் போல் சொல்ல “அடபாவி டேய் ஏற்கனவே...