அத்தியாயம் -12
திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை...