• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 05

    அத்தியாயம் 5 அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த மஞ்சு “அகில் ...வா...வா ....ஏன்டா அர்ஜுன் கூப்பிட்டதுக்கு வரலைனு சொன்னியாமா? “ என கேட்டு கொண்டே டைனிங் டேபிளில் அவனக்கும் உணவு எடுத்து வைக்க சென்றார்..... “அப்படி எல்லாம் இல்ல அத்தை ...கொஞ்சம் வேலை அதான் வரமுடியலை என இழுத்தவன்.....அர்ஜுன்கிட்ட...
  2. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 01

    ஒளி படைத்த கண்ணினாய் வா வா அத்தியாயம் 1 ஓம் விநாயகா போற்றி கனங்க நாதா போற்றி வேற்றுள்உறைவாய் போற்றி விநாயக பெருமானே போற்றி ஒற்றை கொம்பனேபோற்றி ஒளிநிறை முகத்தாய் போற்றி பாவங்கள் போக்குவாய் போற்றி போற்றி !!!!!!!! அந்தி காலை பொழுதில் ஆதவன் கண்விழிக்கும் முன்பே கண் விழித்து குளித்து பூஜை அறையில்...
  3. Relay Stories

    உயிர் - 36 ஃபைனல்

    வியப்பில் விழி விரித்தவள் அதை பிரிக்க அதற்குள் ஒரு சின்ன கடிகாரம் இருக்க அவள் அதை திறக்க அதில் இருந்து காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன் உனக்கே உயிரானேன்...உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி என்ற...
  4. Relay Stories

    உயிர் - 35 ஃபைனல் - 2

    படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை ...... என்னதான் தரணி, பட்டாபி என அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவள் மனம் அவனின் வார்த்தைக்காக ஏங்கியது....அவள் ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோர்ந்து நின்ற போது எல்லாம் அவன் வழக்கு சம்பந்தமாக பேசவில்லை என்றாலும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு தைரியம் தானாக...
  5. Relay Stories

    உயிர் - 34 ஃபைனல்

    அத்தியாயம் -34 தேவாவோ எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான். ரோஜாவை தடுக்க முடியாமல் தேவாவை தேடிய ரதி அவன் அங்கு நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன அண்ணா நீங்களும் அமைதியா நிற்கிறீங்க...ரோஜா வீட்டை விட்டு கிளம்பி போறா...வேண்டாம்னு சொல்லுங்க.......நான்...
  6. Relay Stories

    உயிர் - 33

    அத்தியாயம் -33 சிறிது நேரம் இருவரும் பார்த்து கொண்டு இருக்க முதலில் விக்டர் தான் நிதானத்திற்கு வந்தான். எப்படி இருக்க ரோஜா என பேச்சை ஆரம்பித்தான். அவன் சிரித்து கொண்டே பேசியதும் ரோஜாவும் சற்று நிதானமாகி “ நான் நல்ல இருக்கேன் சீனியர் ...நீங்க எப்படி இருக்கீங்க” என கேட்டாள் . “இதோ...
  7. Relay Stories

    உயிர் - 32

    அத்தியாயம் -32 ரதியின் திருமண பேச்சில் இருந்தே தேவா கொஞ்சம் குழம்பி போய் இருந்தான். யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டு இருந்தவனுக்கு அணைத்து உறவுமாக வந்தவள் ரதி. அவளை தன் சொந்த தங்கை போல் தான் அவன் நினைத்து இருந்தான்.இந்த விதத்தில் ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.இனி...
  8. Relay Stories

    உயிர் - 31

    அத்தியாயம் -31 பின்னர் நாட்கள் செல்ல ரோஜா வாணியின் வழக்கை குடும்ப நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்தாள். முதன் முதலாக நீதி மன்றத்திற்கு தனியாக செல்கிறாள் ரோஜா.காலை எழுந்ததில் இருந்தே படபடப்புடன் இருந்தவள் பொருட்களை அங்கும் இங்கும் வைத்து தடுமாறிக்கொண்டு இருந்தாள். அவளது இந்த படபடப்பு...
  9. Relay Stories

    உயிர் - 30

    அத்தியாயம் -30 பெற்றோர்களிடம் சிறு பெண் போல் அவள் கொஞ்சி கொண்டு இருக்க அதை ரசித்தபடியே நீதி மன்றத்திற்கு கிளம்பினான் தேவா.வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீட்டில கலகலப்பான பேச்சு சத்தம் கேட்க தேவாவின் மனம் நிறைவாக இருந்தது. “ரோஜா நீ அப்பா அம்மாவை வெளியே அழைத்து செல்ல டிரைவரை அனுப்பி வைக்கிறேன்...
  10. Relay Stories

    உயிர் - 29

    அத்தியாயம் -29 அதிகாலை நேரம் ரோஜா கண் விழித்து பார்க்க மணி ஐந்து என இருந்தது.உறக்கம் வராததால் புரண்டு படுத்தவள் ரதியை பார்க்க அவளோ நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.அவள் முகத்தின் இறுக்கம் மறைந்து ஒரு அமைதி நிலவ அதை பார்த்த ரோஜா மிகவும் சந்தோசம் அடைந்தாள் . இனியாவது இந்த பெண்ணிற்கு...
  11. Relay Stories

    உயிர் - 28

    அத்தியாயம் -28 சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க மெதுவாக அவளிடம் இருந்து எழுந்தவன் சென்று பார்க்க அங்கு கோவிந்தன் நின்று கொண்டு இருந்தான். “மன்னிக்கணும் சார் மணி நான்கு ஆகிவிட்டது.......நீங்கள் மதிய உணவிற்கும் வரவில்லை...அதுதான் இப்போது எதாவது வேண்டுமா என கேட்க வந்தேன்”...
  12. Relay Stories

    உயிர் - 27

    அத்தியாயம்-27 வேகமாக தன் அறைக்கு வந்தவன் அவன் நுழையும் முன்னே மாணிக்கம் அவனை தேடி வந்தவர் “சார்” என அவன் காலில் விழுந்தார்.”ரொம்ப சந்தோசம் சார்......அவர்களிடம் பணம் செல்வாக்கு எல்லாம் இருக்கு......என்னிடம் அது இல்லை...எப்படி ஜெயிப்பேன்னு நினச்சுட்டு இருந்தேன்.....என் உயிர் உள்ளவரை உங்களை...
  13. Relay Stories

    உயிர் - 26

    அத்தியாயம் -26 முக்கியமான அறுவை சிகிச்சையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் குழுமி இருந்தனர் . அப்போது ரதியை பார்க்க யாரோ வந்திருப்பதாக ஒருவர் வந்து சொல்ல யாராக இருக்கும் என்ற யோசனையோடு சென்றவள் அங்கு ராம் அவளை பார்த்தவாறே நின்று கொண்டு இருந்தான். ராமை பார்த்ததும் இதயம் வேகமாக துடிக்க...
  14. Relay Stories

    உயிர் - 25

    அத்தியாயம் -25 சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும்...
  15. Relay Stories

    உயிர் - 24

    அத்தியாயம்-24 தனது காதல் தேவதையை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சி கொள்ள தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல இதை விட நல்ல தருணம் கிடைக்காது என நினைத்தவன் ...தனது காதலின் ஆழத்தை வார்த்தையால் வரைபடுத்தி அவளிடம் சொல்ல அவளோ அதற்கு மாறாக இது ஒத்துவராது என ஒரே சொல்லில் முடித்து சென்றதும் ராம் அசைவற்று...
  16. Relay Stories

    உயிர் - 23

    அத்தியாயம் -23 மோதலின் அடுத்த கட்டம் கூடலில் தான் தொடங்கும்.....ரோஜாவின் அருகாமை தேவாவின் ஆசைகளை தூண்டிவிட அவளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான்.அவளிடம் சொல்லவேண்டிய வார்த்தைகள் எல்லாம் பேசி சரிபார்த்து கொண்டு எதிர்பார்த்து இருந்தான்..... ரோஜாவிற்கு தேவாவின் நேசமும் நெருக்கமும்...
  17. Relay Stories

    உயிர் - 22

    அத்தியாயம் 22 நடக்க போகும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்பவன் புத்திசாலி.....இங்கு இருந்து செல்வதற்குள் ரோஜாவின் மனதில் தான் முழுவதுமாக நிறைந்திடவேண்டும் என நினைத்தான் தேவா .சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றார் போல் அமைய அவனின் மனம் சந்தோஷ கடலில் சதிராட்டம் போட்டது...
  18. Relay Stories

    உயிர் - 21

    அத்தியாயம்-21 ரதி இறங்கிய பின்னர் தேவாவும் ரோஜாவும் மட்டுமே காரில் இருந்தனர்.....சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ தேவா ரோஜாவிடம் திரும்பி “இப்போது எப்படி இருக்கிறது........ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு......உடனே ஆஸ்பத்திரி போய்விடலாம்” என்று சொன்னான். அவன் சொன்னதும் திரும்பி அவனை ஒரு பார்வை...
  19. Relay Stories

    உயிர் - 20

    அத்தியாயம் -20 மறுநாள் காலை எழுந்து வெளியே வரவேற்பறைக்கு வந்தவள் கண்ணை தேய்த்து கொண்டே அத்தை காபி என கேட்க “ அத்தை எல்லாம் இங்கு இல்லை....உன் அத்தான் தான் இருக்கேன்......கொஞ்சம் கண்ணை திறந்து பார்” என சிரித்துகொண்டே சொன்னான் தேவா. திடுகென்று கண்ணை திறந்தவள் ஜாக்கிங் முடித்து விட்டு...
  20. Relay Stories

    உயிர் - 19

    அத்தியாயம் -19 எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது அந்த நொடியில் மூளை செயல் இழந்து போவது இயற்கையே .......ராம் தன் காதலை சொன்னதும் அப்படியே உறைந்து போனவள் பின்னர் சுதாரித்து அவனது வார்த்தை மூளைக்கு செல்ல சுறு சுறுவென கோபம் வர........முகம் வெடிக்க...கண்கள் துடிக்க ஒற்றை விரலை நீட்டி ....”ஏய்...