அத்தியாயம் -19
எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது அந்த நொடியில் மூளை செயல் இழந்து போவது இயற்கையே .......ராம் தன் காதலை சொன்னதும் அப்படியே உறைந்து போனவள் பின்னர் சுதாரித்து அவனது வார்த்தை மூளைக்கு செல்ல சுறு சுறுவென கோபம் வர........முகம் வெடிக்க...கண்கள் துடிக்க ஒற்றை விரலை நீட்டி ....”ஏய்...