அத்தியாயம் -8
இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின்...