• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    வரம் - 9

    அத்தியாயம் – 9 “ஏய் பாரி எனக்கு கொடுத்திடு....அதை நான் தான் கட்டினேன்....கொடுத்திடு” என பூரணி கத்திகொண்டே வெளியே ஓடி வர “அதெல்லாம் கிடையாது...அம்மா நான் ஊருக்கு கிளம்பும்போது வச்சுகிறதுக்குதான் இதை வாங்கினாங்க ...எனக்குதான் இது” என அவள் தர மறுக்க .”ஏய் குட்டச்சி வாங்கினது அவங்களா...
  2. Relay Stories

    வரம் - 8

    அத்தியாயம் -8 இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின்...
  3. Relay Stories

    வரம் - 7

    அத்தியாயம் – 7 சை சை... சை சை... கை அளவு நெஞ்சதில... கடல் அளவு ஆச மச்சான்அளவு ஏதும் இல்ல... அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான் சை சை... சை சை... என்ற பாடலுக்கு ஏற்ப அதே குளுங்களுடன் அந்த மினி பேருந்து ஓலப்பாலையம் கிராமத்தில் நின்றது. “என்ன கண்டக்டரு...
  4. Relay Stories

    வரம் - 6

    அத்தியாயம் -6 இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.......எல்லாரும் அழகன் பூரணி இருவரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டில் இருந்து புகழ் வெளியே வருவான் என்று யாரும் நினைக்கவில்லை. அழகன் நின்று கொண்டு இருந்தது செல்வத்தின் மாமனார் வீட்டிற்கு...
  5. Relay Stories

    வரம் - 5

    அத்தியாயம் -5 “.ஹே பூரணி இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்கடி...அங்க பாரு எல்லாரும் சாமிய பார்க்காம உன்னையே பார்த்திட்டு இருக்காங்க” என சொல்லிபடி சாந்தியும் மணியும் அவள் அருகில் வந்தனர். ஆம் மணியம்மை திட்டியதும் வீட்டிற்கு சென்று அவள் புகழ் எடுத்து கொடுத்த புடவையை கட்டிகொண்டு வருகையில்...
  6. Relay Stories

    வரம் - 4

    அத்தியாயம் - 4 திருவிழா நாள் அதுவுமாக ஊரே விழாகோலம் பூண்டு இருந்தது.அந்த கிராமத்தை பொறுத்தவரை முத்துமாரியம்மன் விழா மட்டுமே மிகப்பெரிய விழா......பொழப்பு தேடி பல ஊர்களுக்கு சென்றவர்களும் இந்த முத்துமாரியம்மான் பொங்கலுக்கு தங்களது ஊருக்கு வந்து விடுவார்கள்.இரண்டு நாட்கள் நடக்கும் விழாவில்...
  7. Relay Stories

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி இந்து கடவுளின் முழு முதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. இன்றைய நாளில் நாடுமுழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை கொண்ட மக்கள் விநாயகர்...
  8. Relay Stories

    வரம் - 3

    அத்தியாயம் 3 “ஏண்டா சொக்கா அந்த மேற்கால அறைய சுத்தம் பண்ணிட்டியா...அங்க இருக்கிற அந்த சாமனத்தை எல்லாம் கொண்டுவந்து நம்ம புடகாலியில அந்த தவிட்டு முட்டை எல்லாம் போட்டு இருக்க அறையில வச்சிடு ...அப்புறம் அந்த சன்னலுக்கு பின்னாடி குப்பை கூளத்தை எல்லாம் சுத்தம் பண்ணு........ ..... அப்பத்தான் சன்னல...
  9. Relay Stories

    வரம் - 2

    அத்தியாயம் -2 “கிச்சு கிச்சு தாம்பலம் கியா கியா தாம்பலம் கண்டுபிடி ராசாத்தி” என சொல்லிகொண்டே பாலம் போல் குவித்து வைத்திருந்த மணலில் காயை மறைத்தவள் தனது புருவத்தை உயர்த்தி எங்கே கண்டுபிடி பார்க்கலாம் என சொல்ல எதிரில் இருப்பவளோ கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்தவள் “எனக்காடி...
  10. Relay Stories

    வரம் - 1

    வரமாய் வந்த உறவு நீ அத்தியாயம் 1 அதிகாலை பொழுதில் விடிவெள்ளி மெல்ல மறைந்து கதிரவன் தன் சிறகினை விரித்து கொண்டு மேலே வர....ஆதவனின் வருகைக்கு முன்பே அனைவரையும் எழுப்பிவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் ஆடி வந்து நில்லாத்தா என்ற பாடல் அருகில்...