• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    விழிகள் - 14

    அத்தியாயம் - 14 (நந்தினி சுகுமாரன்) கடற்கரையில் மீராவைப் பார்த்த பின்பு, தான் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு வந்து சேர்ந்தான் ஆத்ரன்.‌ மனம், ஒரு வித வெறுமையில் உழன்று கொண்டிருந்தது. அவன், அங்கு வந்து‌ ஒரு வாரம் ஆகிறது. அனைத்தையும் விட்டு விலகி, மறந்து தான் வாழ்ந்து கொண்டிருந்தான், கமலியின்...
  2. Relay Stories

    விழிகள் - 13

    அத்தியாயம் - 13 (வாணிலா அழகன்) கமலியின் கன்னத்தை நனைத்த கண்ணீர்த் துளிகளுக்குப் பதிலின்றித் தவித்தான் ஆதவன். அவளின் பூவிதழ் சிவந்து தொடர் அழுகையில் விம்மியவள், மூச்சு விடச் சற்றே திணற, அவளின் மனவலிக்குக் கண்ணீர் துளியே மருந்தென அழ விட்டவன், அவளின் திணறலைக் கண்டு வேகமாக எழுந்து அருகில்...
  3. Relay Stories

    விழிகள் - 12

    அத்தியாயம் - 12 (நுஹா மர்யம்) மாதவனிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த ஆதவனின் முகம் கோபத்தில் தீப்பிழம்பாகச் சிவந்திருந்தது. என்ன தான் ஆதவன் மீது கொலை வெறியே இருந்தாலும், அவனின் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சனை என யூகித்த கமலி ஆதவனை நெருங்கி, "என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா?" எனக் கேட்டாள்...
  4. Relay Stories

    விழிகள் - 10

    அத்தியாயம் - 10 (பாலதர்ஷா) இதை அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஆதவனை அவளுக்குப் பிடிக்கும் தான். அவன் பால் புரியாத உணர்வு உண்டானதும் உண்மைதான். ஆனால் அந்த உணர்வானது இன்னது தான் என்று உணர்வதற்கு முன்னர், அவள் கழுத்தில் அவளே எதிர் பாராத நொடிப் பொழுதில் தொங்கிய தாலியையும், அவன் இட்ட...
  5. Relay Stories

    விழிகள் - 09

    அத்தியாயம் - 09 (பானுரதி) குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் கை கோர்த்து நிற்பது போல், கண்ணுக்கெட்டிய தூரமெங்கிலும் மலைகளும் காடுகளும் பரந்திருக்க, மலைக்காற்று மெல்ல வந்து மலைவாழ் மக்களை நலம் கேட்டுச் செல்ல, விதம் விதமான பட்சிகளின் கானம் காது தீண்டிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில்...
  6. Relay Stories

    விழிகள் - 07

    அத்தியாயம் - 07 வீட்டில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், கமலி மட்டும் சொல்ல முடியாத துயர் ஒன்றில் சிக்கியவள் போல, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கொண்டே வாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். "பார்த்தியாடி, உன் சிநேகிதிக்கு இந்த ஆதவன் பயலை விட்டுட்டுப் போக மனசே இல்ல...
  7. Relay Stories

    விழிகள்- 06

    அத்தியாயம் - 06 (ஷம்லா பஸ்லி) ராதா கிருஷ்ணனிடம், சாந்தி மகளைக் கூட்டி வருவதாக வாக்கு கொடுக்க, ராஜராஜனுக்கு உள்ளூர வெறுப்பு தான் உண்டாயிற்று. அவரது மகள் என்ன கடைப் பொருளா? ஆளாளுக்குப் பந்தாடுவதற்கு? அருமை பெருமையாக வளர்த்தாலும், அவளுக்கு என்ன தேவை என்று கவனிக்கத் தவறிப் போனோம் என்று தன் மீதே...
  8. Relay Stories

    விழிகள் - 05

    அத்தியாயம் - 05 (அதியா) "இதுக சொன்ன கதை பத்தாதுன்னு நீ என்ன கதை சொல்லப் போற?” கோபத்தில் கத்த ஆரம்பித்தார் அலமேலுப் பாட்டி. "இவங்க யாரும் என்னைக் கடத்தல. கல்யாணத்தில் விருப்பமில்லாமல் நான்தான் இவங்களோட ஓடி வந்து விட்டேன்" என்றாள் கமலி. "ஏன்? நீ வேற யாரையாவது மனசுல நினைச்சு இருக்கியா?"...
  9. Relay Stories

    விழிகள் - 04

    அத்தியாயம் - 04 (ரித்தி) கமலி சென்னைக்கு அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அலமேலு பாட்டியின் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகி இருந்தது. இன்னும் வீட்டில் யாரிடமும் சிறியவர்கள், கமலி பற்றிய உண்மையைக் கூறி இருக்கவில்லை. அப்போதைக்கு கமலி ஒரு வாரம் இங்கே தங்கப் போவதாக மட்டுமே கூறி இருக்க...
  10. Relay Stories

    விழிகள் - 03

    அத்தியாயம் - 03 (சமித்ரா) காரிலிருந்து எட்டிப் பார்த்த மீரா “ஹேய், தீவட்டித் தலையா, அங்க பாரு, உன் பாஸ் சாக்கு மூட்டையில இருக்கான்" என்று கத்தியவளின் வாயை இறுக்க மூடி அவளையும் காரினுள் அழுத்தினான் மேடி. பின்னால் என்ன சத்தம் இது? என்று கேட்டுத் திரும்பிப் பார்த்தவர்கள் காரிலிருந்த மீராவின்...
  11. Relay Stories

    விழிகள் - 02

    அத்தியாயம் - 02 (காவ்யா கிருஷ்ணன்) வெகு நேரம் மேடையின் அருகிலேயே நின்றுக் கொண்டு மீரா வருகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருந்த மாதவனின் தோளை யாரோ தட்ட, திரும்பிப் பார்த்தவனின் கண்கள் சுருங்கியது. அவன் எதிரே ஆஜானுபாகுவான தோரணையுடன் ஒரு பௌன்சர் எனப்படும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த...
  12. Relay Stories

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(6)

    அத்தியாயம் 6 திருப்பூர் நகரம் எப்போதும் போல்சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க அதற்கு ஈடு கொடுப்பது போல் சகானா சர்வீஸ் ஸ்டேஷன்ல வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது. அதை மேற்பார்வை பார்த்தபடி வந்த சகானா அங்கு பணியாளரிடம் வேலை வாங்கி கொண்டிருந்த ஒருவரை பார்த்து “மணி நான் சொன்ன வேலை...
  13. Relay Stories

    மஞ்சள் நிலவே,மையல் அழகியே !!!(5)

    அத்தியாயம் -5 நடந்தவை யாவையும் தனது அறைக்கு வந்து பல மணி நேரங்கள் ஆனபின்பும் அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.சில மணிநேரங்களுக்குள் அவள் வாழ்வில் நினைத்து பார்த்திடாத பல காரியங்களை செய்து முடித்து விட்டான் அவன்.. அதை நினைக்கும்போதே அவளின் கோபம் அதிகமாக அதே நேரத்தில் அவன் செய்தது எல்லாமே...
  14. Relay Stories

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(4)

    அத்தியாயம் – 4 மேடையில் கம்பீரமும் புன்னகையுமாக விருதை கையில் வைத்து கொண்டு நின்று இருக்கும் காட்சியை பார்த்த சபரியின் கண்கள் சற்று கலங்கிதான் போயின . பின்னர் இந்த இடத்தை அடைய அவள் இழந்தது அளவிடமுடியாதது இல்லையா ...அதை உடன் இருந்து பார்த்தவன் ஆதலால் அவளின் வளர்ச்சியில் அவன் மனம் நிறைந்து...
  15. Relay Stories

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!!

    அத்தியாயம் 3 தடக் தடக் தடக் என்ற நகரும் ரயிலின் ஓசை அவளின் இதயத்துடிப்பை சற்று கூட்ட மெல்ல நகர்ந்த வண்டி பின்னர் வேகமெடுக்க சகானாவின் கை விரல்கள் சற்று நடுங்க கைகளை இறுக்க மூடியபடி அந்த ஜன்னலின் வெளியே அவள் பார்வை நிலைத்திருந்தது. அப்போது அவள் கைகளை மற்றொரு கை இறுக்க பிடிக்க வேகமாக நிமிர்ந்து...
  16. Relay Stories

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே!!

    அத்தியாயம் 2 மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகைபோலே விரல்கள் உன்னை வருடும் மனம் படாமல் உரையாடல் நிகழும்…. என தாமரையின் பாடல் வரிகள் அந்த அறையை நிறைத்து கொண்டிருக்க வரிகளின் மென்மையும் அந்த இசையின் இனிமையும் அவனின் மனதிற்கு இதமாக இருக்க...
  17. Relay Stories

    மஞ்சள் நிலவே , மையல் அழகியே!!!!

    ஹாய் ஹாய் ப்ரிண்ட்ஸ் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 🙏 இதோ உங்களுக்காக சாண்டில்யனும் ,சகானாவும் :love: அத்தியாயம் -1 “துதிப்போர்க்கு வல்வினைப்போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போருக்கு செல்வம் பலித்து கதித்து ஓங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்தர்சஷ்டி கவசந்தனை “ என இரு கரம் கூப்பி...
  18. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - ஃபைனல்

    கோபத்தில் முகம் ஜொலிக்க,வேகமாக உள்ளே வந்தவன் மஞ்சு ருத்ராவின் கையை பிடித்து அழைத்து வருவதை பார்த்தான்.ஒரு நிமிடம் அப்படியே நின்றவன் பின்னர் தலையை உலுக்கி மீண்டும் பார்க்க “என்ன மச்சான் ....இன்னும் சந்தேகமா “என அகில் காதருகில் கேட்க அவனை திரும்பி பார்த்த அர்ஜுன்....ம்ம்ம் எனது தலையை ஆட்ட...
  19. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - ஃபைனல்

    அத்தியாயம் 21 காலை நேரம் AP இண்டர்நேஷனல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.BUYERS மீட்டிங்கல அர்ஜுன் இருந்ததால் வரும் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் கார்த்திக்கிற்கு அனுப்பபட்டது. அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்து கொண்டிருந்தவன் சரியாக பதினோறு மணி அளவில் ஒரு காபி குடித்தால் பரவாயில்ல என நினைத்த...
  20. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் -12

     அத்தியாயம் 12 காரை அர்ஜுன் ஒட்டி கொண்டிருக்க அதன் வேகத்தை விட ஆருத்ராவின் பேச்சின் வேகம் அதிகமாக இருந்தது. “இப்ப எதுக்கு என்னை பார்க்க வந்திங்க இந்த நான்கு நாளா எங்க போனிங்க?என்னமா பேசினிங்க ...அதை கேட்டு கொஞ்சம் ஏமாந்துட்டேன்.நீங்களும் டைம் பாஸ்க்கு ஒரு ஆளு ...தாலி கட்டறதுக்கு ஒரு ஆளுன்னு...