• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 11

     அத்தியாயம் 11 அந்திமாலை பொழுது விடைபெற்று இனிய இரவு தொடங்கும் நேரத்தில் தனது மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தில் உள்ள நட்சத்திரங்களிடம் பேசிகொண்டிருந்தாள் ருத்ரா. நீல வானமே நீ கொடுத்து வைத்தவள் உன்னிடம் உள்ள எண்ணங்களை நட்சத்திரங்களாக அள்ளி தெளித்து விட்டாய்.. என் மனதில் பல வேள்விகள்...
  2. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 04

    என்ன இருக்கும் தேங்க்யூ மா
  3. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 05

    அத்தியாயம் 5 அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த மஞ்சு “அகில் ...வா...வா ....ஏன்டா அர்ஜுன் கூப்பிட்டதுக்கு வரலைனு சொன்னியாமா? “ என கேட்டு கொண்டே டைனிங் டேபிளில் அவனக்கும் உணவு எடுத்து வைக்க சென்றார்..... “அப்படி எல்லாம் இல்ல அத்தை ...கொஞ்சம் வேலை அதான் வரமுடியலை என இழுத்தவன்.....அர்ஜுன்கிட்ட...
  4. Relay Stories

    வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம், என்னுடைய ஒளிப்படைத்த கண்ணினாய் கதை இன்றிலிருந்து தினம் ஒர்...

    வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம், என்னுடைய ஒளிப்படைத்த கண்ணினாய் கதை இன்றிலிருந்து தினம் ஒர் அத்தியாயமாக தளத்தில் பதிவிடப்படும்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்
  5. Relay Stories

    ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 01

    ஒளி படைத்த கண்ணினாய் வா வா அத்தியாயம் 1 ஓம் விநாயகா போற்றி கனங்க நாதா போற்றி வேற்றுள்உறைவாய் போற்றி விநாயக பெருமானே போற்றி ஒற்றை கொம்பனேபோற்றி ஒளிநிறை முகத்தாய் போற்றி பாவங்கள் போக்குவாய் போற்றி போற்றி !!!!!!!! அந்தி காலை பொழுதில் ஆதவன் கண்விழிக்கும் முன்பே கண் விழித்து குளித்து பூஜை அறையில்...
  6. Relay Stories

    உயிர் - 36 ஃபைனல்

    வியப்பில் விழி விரித்தவள் அதை பிரிக்க அதற்குள் ஒரு சின்ன கடிகாரம் இருக்க அவள் அதை திறக்க அதில் இருந்து காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன் உனக்கே உயிரானேன்...உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி என்ற...
  7. Relay Stories

    உயிர் - 35 ஃபைனல் - 2

    “ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்” என அவள் ஒற்றை விரலை நீட்டி சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இதை எல்லாம் மாடியில் இருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்த தேவா முதன் முதலில் ரோஜா தன்னிடம் வேலைக்கு வந்து சேர்ந்த போது இருந்த துள்ளல் இப்போது அவளிடம் இருந்ததை உணர்ந்தான். அப்படி என்றாள்...
  8. Relay Stories

    உயிர் - 35 ஃபைனல் - 2

    ராம் கேட்டதும் என்ன சொல்வது என தெரியாமல் அவள் திணற அதற்குள் காவேரி “ரோஜா அப்படியே அந்த டைலர் கடையில ப்ளவுஸ் தைக்க கொடுத்து இருந்தேன் வாங்கிட்டு வந்திடு” என உள்ளே இருந்து குரல் கொடுக்க..... உடனே அவள்” ம்ம்ம் டைலர் கடைக்குதான் போறேன் மாம்ஸ்” என சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள். தேவாவின்...
  9. Relay Stories

    உயிர் - 35 ஃபைனல் - 2

    படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை ...... என்னதான் தரணி, பட்டாபி என அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவள் மனம் அவனின் வார்த்தைக்காக ஏங்கியது....அவள் ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோர்ந்து நின்ற போது எல்லாம் அவன் வழக்கு சம்பந்தமாக பேசவில்லை என்றாலும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு தைரியம் தானாக...
  10. Relay Stories

    உயிர் - 34 ஃபைனல்

    ரோஜாவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் கடைசியாக “நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் jv......நான் தான் ஏமாந்திட்டேன் என சொன்னவள் அப்புறம் நீங்க எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க” என கேட்டாள். “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க தான் வரேன்......உங்க திருமணத்திற்கு என்னால் வரமுடியலை...அப்புறம் இரண்டு முறை...
  11. Relay Stories

    உயிர் - 34 ஃபைனல்

    அத்தியாயம் -34 தேவாவோ எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான். ரோஜாவை தடுக்க முடியாமல் தேவாவை தேடிய ரதி அவன் அங்கு நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன அண்ணா நீங்களும் அமைதியா நிற்கிறீங்க...ரோஜா வீட்டை விட்டு கிளம்பி போறா...வேண்டாம்னு சொல்லுங்க.......நான்...
  12. Relay Stories

    வாடகை தாய்

    நைஸ்
  13. Relay Stories

    உயிர் - 33

    அவள் சொல்வதும் தேவாவிற்கு சரி என்று பட “சரி நீ கீழே போ ரதிம்மா ...நான் ரோஜாவை சாப்பிட அழைத்து வருகிறேன்” என்றான். அப்போது ராம் அலைபேசியில் அழைத்தவன் ரோஜாவை பற்றி கேட்டுவிட்டு நான் வேண்டுமானால் ரோஜாவிடம் பேசட்டுமா என்றான். தேவாவோ “வேண்டாம் ராம்.இது எங்கள் இருவரின் பிரச்சனை...நாங்களே பேசி...