படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை ...... என்னதான் தரணி, பட்டாபி என அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவள் மனம் அவனின் வார்த்தைக்காக ஏங்கியது....அவள் ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோர்ந்து நின்ற போது எல்லாம் அவன் வழக்கு சம்பந்தமாக பேசவில்லை என்றாலும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு தைரியம் தானாக...