அத்தியாயம் -25
சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும்...