• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    உயிர் - 33

    அத்தியாயம் -33 சிறிது நேரம் இருவரும் பார்த்து கொண்டு இருக்க முதலில் விக்டர் தான் நிதானத்திற்கு வந்தான். எப்படி இருக்க ரோஜா என பேச்சை ஆரம்பித்தான். அவன் சிரித்து கொண்டே பேசியதும் ரோஜாவும் சற்று நிதானமாகி “ நான் நல்ல இருக்கேன் சீனியர் ...நீங்க எப்படி இருக்கீங்க” என கேட்டாள் . “இதோ...
  2. Relay Stories

    உயிர் - 32

    “ஆமாம் இந்த காலத்து பிள்ளைங்க எல்லா தவறுகளையும் செய்து விட்டு மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில முடிச்சிட்றீங்க......எனக்கும் ஒரு மனசு இருக்குனு நினைக்கிறதே இல்லை......அதை மீறி சொன்னா பிள்ளைங்க மனச புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க அப்படினு சொல்லிட்ரிங்க...முதல்ல நீங்க புரிஞ்சுகிறீங்களா? ....சின்ன...
  3. Relay Stories

    உயிர் - 32

    அத்தியாயம் -32 ரதியின் திருமண பேச்சில் இருந்தே தேவா கொஞ்சம் குழம்பி போய் இருந்தான். யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டு இருந்தவனுக்கு அணைத்து உறவுமாக வந்தவள் ரதி. அவளை தன் சொந்த தங்கை போல் தான் அவன் நினைத்து இருந்தான்.இந்த விதத்தில் ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.இனி...
  4. Relay Stories

    உயிர் - 31

    அதற்குள் தேவா அங்கு வந்துவிட ரதியை பார்த்தவன் முகத்தில் சந்தோசமும் உற்சாகமும் பொங்க அவள் நின்று கொண்டு இருந்தாள். வேதனையை முகத்தில் காட்டாமல் மறைத்தவன் எப்போதும் போல் சாதரணமாக “ரதிம்மா உனக்கு எக்ஸாம் இருக்கு இல்லயா ...நீ போய் படி” என சொல்லிவிட்டு ரோஜாவை அழைத்து கொண்டு மீண்டும் மாடிக்கு சென்றான்...
  5. Relay Stories

    உயிர் - 31

    அத்தியாயம் -31 பின்னர் நாட்கள் செல்ல ரோஜா வாணியின் வழக்கை குடும்ப நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்தாள். முதன் முதலாக நீதி மன்றத்திற்கு தனியாக செல்கிறாள் ரோஜா.காலை எழுந்ததில் இருந்தே படபடப்புடன் இருந்தவள் பொருட்களை அங்கும் இங்கும் வைத்து தடுமாறிக்கொண்டு இருந்தாள். அவளது இந்த படபடப்பு...
  6. Relay Stories

    உயிர் - 30

    இவர் யார் என கேள்வியுடன் தரணிய பார்க்க “இவங்க எனது அக்காவின் தோழி...எனக்கு மிகவும் வேண்டப்பட்டவங்க......ஒரு பிரச்சனை....அதற்காகத்தான் இங்க வந்தோம்” என சொன்னாள் தரணி. “இன்னும் நீ மத்தவங்க பிரச்சனைய தூக்கி உன் தலையில் போட்டுகிறதை நிறுத்தலையா” என அவள் காதை கடித்த ரோஜா “ஹிஹி என வழிந்த தரணி இல்லை...
  7. Relay Stories

    உயிர் - 30

    அத்தியாயம் -30 பெற்றோர்களிடம் சிறு பெண் போல் அவள் கொஞ்சி கொண்டு இருக்க அதை ரசித்தபடியே நீதி மன்றத்திற்கு கிளம்பினான் தேவா.வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீட்டில கலகலப்பான பேச்சு சத்தம் கேட்க தேவாவின் மனம் நிறைவாக இருந்தது. “ரோஜா நீ அப்பா அம்மாவை வெளியே அழைத்து செல்ல டிரைவரை அனுப்பி வைக்கிறேன்...
  8. Relay Stories

    உயிர் - 29

    “உண்மைதான் ரோஜா...இன்று ஏழைகளுக்கும் வயதானவர்களுகும் சட்டம் ஒரு எட்டா கனியாகவே இருக்கு..... அந்த நிலை மாறனும்......அதற்கான சின்ன முயற்சிதான் இது” என அவன் சொல்ல “சூப்பர் அத்தான் ...இதான் எங்க தாத்தாவும் சொல்வார்.நீ டாக்டர் ஆனதுக்கு அப்புறம் கண்டிப்பாக ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும்...
  9. Relay Stories

    உயிர் - 29

    அத்தியாயம் -29 அதிகாலை நேரம் ரோஜா கண் விழித்து பார்க்க மணி ஐந்து என இருந்தது.உறக்கம் வராததால் புரண்டு படுத்தவள் ரதியை பார்க்க அவளோ நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.அவள் முகத்தின் இறுக்கம் மறைந்து ஒரு அமைதி நிலவ அதை பார்த்த ரோஜா மிகவும் சந்தோசம் அடைந்தாள் . இனியாவது இந்த பெண்ணிற்கு...
  10. Relay Stories

    உயிர் - 28

    “என்ன ரோஜா நீ ...குப்பை தொட்டி என்று எல்லாம் சொல்கிறாய்...நீ எங்கள் வீட்டு மகாலஷ்மி என சொன்ன ரதி ஆனால் இது எப்படி ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு புரியவில்லை” என அவள் தடுமாற அவளது தடுமாற்றத்தின் காரணத்தை உணர்ந்த ரோஜா “ராம் மாம்ஸ் என்கிட்டே இப்போ பேசினார்” என அவள் கண்களை பார்த்துகொண்டே சொன்னாள்...
  11. Relay Stories

    உயிர் - 28

    அத்தியாயம் -28 சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க மெதுவாக அவளிடம் இருந்து எழுந்தவன் சென்று பார்க்க அங்கு கோவிந்தன் நின்று கொண்டு இருந்தான். “மன்னிக்கணும் சார் மணி நான்கு ஆகிவிட்டது.......நீங்கள் மதிய உணவிற்கும் வரவில்லை...அதுதான் இப்போது எதாவது வேண்டுமா என கேட்க வந்தேன்”...
  12. Relay Stories

    உயிர் - 27

    “அம்மாவின் ஆசை மற்றும் இதில் அனைவர்க்கும் உதவி செய்யலாம்...கொஞ்சம் மரியாதையாக இருக்கும் சித்தி என நான் சொல்ல அவரோ சிரித்து கொண்டே இந்த சின்ன வயதில் உனது இந்த நல்ல எண்ணம் பாராட்ட படவேண்டியதுதான்.ஆனால் தேவா நான் ஒன்று சொல்கிறேன் கேள்......எந்த தொழிலும் சிறந்த தொழிலே...அதில் நமது ஈடுபாடு எந்த அளவு...
  13. Relay Stories

    உயிர் - 27

    அத்தியாயம்-27 வேகமாக தன் அறைக்கு வந்தவன் அவன் நுழையும் முன்னே மாணிக்கம் அவனை தேடி வந்தவர் “சார்” என அவன் காலில் விழுந்தார்.”ரொம்ப சந்தோசம் சார்......அவர்களிடம் பணம் செல்வாக்கு எல்லாம் இருக்கு......என்னிடம் அது இல்லை...எப்படி ஜெயிப்பேன்னு நினச்சுட்டு இருந்தேன்.....என் உயிர் உள்ளவரை உங்களை...
  14. Relay Stories

    உயிர் - 26

    அவளோ “எப்படி அத்தான் இந்த சூழ்நிலையிலும் உங்களால் இப்படி இருக்க முடிகிறது......எப்படி அத்தான் சமாளிக்க போறீங்க.......என அவள் அழுபவள் போல் கேட்டவள் எனக்கே தெரியுது நம்மிடம் சாட்சிகள் பலம் இல்லை என்று அப்புறம் எப்படி இவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்க” என கேள்வியுடன் அவனை பார்க்க அவனோ லேசாக...
  15. Relay Stories

    உயிர் - 26

    அத்தியாயம் -26 முக்கியமான அறுவை சிகிச்சையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் குழுமி இருந்தனர் . அப்போது ரதியை பார்க்க யாரோ வந்திருப்பதாக ஒருவர் வந்து சொல்ல யாராக இருக்கும் என்ற யோசனையோடு சென்றவள் அங்கு ராம் அவளை பார்த்தவாறே நின்று கொண்டு இருந்தான். ராமை பார்த்ததும் இதயம் வேகமாக துடிக்க...
  16. Relay Stories

    உயிர் - 25

    “ஏன் அத்தான் நம்ம இந்த கேஸ்ல ஜெயிக்க வழியே இல்லையா” என அவள் கவலையாக கேட்க அவனது முகம் மாற “ஜெயிக்கணும் ரோஜா...நான் ஜெயிப்பேன்....இன்னும் ஒரு வாய்தா இருக்கு....கண்டிப்பா அதுக்குள்ள நான் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சுடுவேன்” என சொல்லும்போதே அவனது உறுதி அவளை வியக்க செய்தது. “நீங்க கண்டிப்பா...
  17. Relay Stories

    உயிர் - 25

    அத்தியாயம் -25 சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும்...
  18. Relay Stories

    உயிர் - 24

    பின்னர் வீட்டிற்கு சென்றதும் வேகமாக உள்ளே சென்ற ரதி அப்படியே கட்டிலில் விழுந்தாள்..ராமின் நடவடிக்கைகள் அவள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்து இருந்தது. ரோஜா தேவா திருமணத்தின் போதே அவள் ராமை கவனித்து கொண்டுதான் இருந்தாள்.....எப்போதும் புன்னகையும் சந்தோசமாக அவன் அந்த இடத்தை வலம்வர ஒரு IPS அதிகாரி...
  19. Relay Stories

    உயிர் - 24

    அத்தியாயம்-24 தனது காதல் தேவதையை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சி கொள்ள தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல இதை விட நல்ல தருணம் கிடைக்காது என நினைத்தவன் ...தனது காதலின் ஆழத்தை வார்த்தையால் வரைபடுத்தி அவளிடம் சொல்ல அவளோ அதற்கு மாறாக இது ஒத்துவராது என ஒரே சொல்லில் முடித்து சென்றதும் ராம் அசைவற்று...
  20. Relay Stories

    உயிர் - 23

    நிம்மதியாக அவள் உறங்க அவளது வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த தேவா ரோஜாவின் செயலில் கலக்கமுற்றவன் .....இவள் எப்போது தெளிவாகி என்னுடன் வாழ்வது என மனதிற்குள் புலம்பியவன் காலையில் அவள் இருந்த மனநிலை சிறிது நேரத்திற்குள் என்னதான் நடந்திருந்தாலும் எப்படி தன் மீது இவ்வளவு குற்றசாட்டுகளை அவளால் சொல்ல...