• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    வரம் - 10

    அத்தியாயம் -1 ௦ “மாப்பு டேய் மாப்பு” என அவன் பின்புறம் அமர்ந்து இருந்தவன் கத்திக்கொண்டு இருக்க பாண்டியோ அசையாமல் வண்டியில் அப்படியே அமர்ந்திருந்தான். “டேய் எந்த உலகத்துலடா இருக்க நீ “என அவன் உலுக்கவும்.... “ம்ம்ம்ம் எனக்கே தெரியலடா” என அவன் கனவில் மிதப்பவன் போல் சொல்ல “அடபாவி டேய் ஏற்கனவே...
  2. Relay Stories

    வரம் - 9

    அதுவரை அழுபவள் போல் முகத்தை வைத்து கொண்டு இருந்தவள் சட்டென முகபாவனையை மாற்றி “ ஏமாந்திட்டியா...ஹே இந்த முறை நீ ஏமாந்திட்டியா என முகத்தை சுருக்கி அவளுக்கு பலிப்பு காட்டியவள் எனக்கும் தெரியும் நீ விளயாட்டுகுதான் பண்றேன்னு......... இத சாக்கா வச்சு உன்னை இன்னும் கொஞ்சம் திட்டலாம்னு பார்த்தா...
  3. Relay Stories

    வரம் - 9

    அத்தியாயம் – 9 “ஏய் பாரி எனக்கு கொடுத்திடு....அதை நான் தான் கட்டினேன்....கொடுத்திடு” என பூரணி கத்திகொண்டே வெளியே ஓடி வர “அதெல்லாம் கிடையாது...அம்மா நான் ஊருக்கு கிளம்பும்போது வச்சுகிறதுக்குதான் இதை வாங்கினாங்க ...எனக்குதான் இது” என அவள் தர மறுக்க .”ஏய் குட்டச்சி வாங்கினது அவங்களா...
  4. Relay Stories

    வரம் - 8

    அங்கு பேச்சியம்மா முற்றத்தில் சாய்ந்தபடி கண்களை மூடி இருக்க புகழ் ,பாண்டியை திரும்பி முறைத்தவாரே “பாரு இப்படியே தூங்கி இருக்காங்க இவங்களும்” என்றபடி அருகில் சென்று அவரை உலுக்க அவரோ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். “ஐயோ அம்மா என்ன ஆச்சு.....இங்க பாருங்க அம்மா” என புகழ் பதற பாண்டியோ “அம்மா...
  5. Relay Stories

    வரம் - 8

    அத்தியாயம் -8 இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின்...
  6. Relay Stories

    வரம் - 7

    அதற்குள் வண்டியில் “ஏண்டி இன்னைக்கு வண்டில இம்புட்டு அலபறையா இருக்கு ........... இந்த ஆட்டு கூட்டங்க ஏன் இப்படி கத்துதுங்க” என பின் சீட்டில் இருந்து ஒருத்தி கேட்க “ம்ம்ம்ம் அதுங்கதான் செம்மரி ஆட்டு கூட்டமாச்சே...... ஏதாவது ஒரு ஆடு கத்திருக்கும்.... ....அதான் எல்லாமே கத்துதுங்க”....என ஒரு...
  7. Relay Stories

    வரம் - 7

    அத்தியாயம் – 7 சை சை... சை சை... கை அளவு நெஞ்சதில... கடல் அளவு ஆச மச்சான்அளவு ஏதும் இல்ல... அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான் சை சை... சை சை... என்ற பாடலுக்கு ஏற்ப அதே குளுங்களுடன் அந்த மினி பேருந்து ஓலப்பாலையம் கிராமத்தில் நின்றது. “என்ன கண்டக்டரு...
  8. Relay Stories

    வரம் - 6

    ஆனால் மணியம்மையோ “நீ சும்மா இருடி....நானே இவங்க கிளம்பறதுக்குள்ள ஏதும் பிரச்சனை நடந்திரகூடாதுன்னு பார்த்திட்டு இருக்கேன்....இவ வேற” என அவர்கள் என்ன சொன்னாலும் அமைதியாக இருந்து அவர்களை நல்லபடியாக இங்கிருந்து அனுப்பவேண்டும் என்பதிலே கவனமாக இருந்தார் அவர்.அவருடிய கவலை அவருக்கு. அப்போது பூரணியை...
  9. Relay Stories

    வரம் - 6

    அத்தியாயம் -6 இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.......எல்லாரும் அழகன் பூரணி இருவரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டில் இருந்து புகழ் வெளியே வருவான் என்று யாரும் நினைக்கவில்லை. அழகன் நின்று கொண்டு இருந்தது செல்வத்தின் மாமனார் வீட்டிற்கு...
  10. Relay Stories

    வரம் - 5

    “ அது யாருடி துரை? .....அவர் எப்படின்னு என்னை கேட்கிற” என பூரணி புரியாமல் கேட்டதும் அவளை எரித்துவிடும் பார்வை பார்த்த மணி .....”ஏய் கொழுப்பாடி ...... உன் சொத்தை மகன் அச்சோ அத்தை மகன் ரத்தினத்தை தான் கேட்கிறேன் ...ஆளு எப்படின்னு ?......இதெல்லாம் புரியாது......ஆனா பார்த்து வெட்கப்பட மட்டும்...
  11. Relay Stories

    வரம் - 5

    அத்தியாயம் -5 “.ஹே பூரணி இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்கடி...அங்க பாரு எல்லாரும் சாமிய பார்க்காம உன்னையே பார்த்திட்டு இருக்காங்க” என சொல்லிபடி சாந்தியும் மணியும் அவள் அருகில் வந்தனர். ஆம் மணியம்மை திட்டியதும் வீட்டிற்கு சென்று அவள் புகழ் எடுத்து கொடுத்த புடவையை கட்டிகொண்டு வருகையில்...
  12. Relay Stories

    வரம் - 4

    அத்தியாயம் - 4 திருவிழா நாள் அதுவுமாக ஊரே விழாகோலம் பூண்டு இருந்தது.அந்த கிராமத்தை பொறுத்தவரை முத்துமாரியம்மன் விழா மட்டுமே மிகப்பெரிய விழா......பொழப்பு தேடி பல ஊர்களுக்கு சென்றவர்களும் இந்த முத்துமாரியம்மான் பொங்கலுக்கு தங்களது ஊருக்கு வந்து விடுவார்கள்.இரண்டு நாட்கள் நடக்கும் விழாவில்...
  13. Relay Stories

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி இந்து கடவுளின் முழு முதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. இன்றைய நாளில் நாடுமுழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை கொண்ட மக்கள் விநாயகர்...
  14. Relay Stories

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
  15. Relay Stories

    வரம் - 3

    அத்தியாயம் 3 “ஏண்டா சொக்கா அந்த மேற்கால அறைய சுத்தம் பண்ணிட்டியா...அங்க இருக்கிற அந்த சாமனத்தை எல்லாம் கொண்டுவந்து நம்ம புடகாலியில அந்த தவிட்டு முட்டை எல்லாம் போட்டு இருக்க அறையில வச்சிடு ...அப்புறம் அந்த சன்னலுக்கு பின்னாடி குப்பை கூளத்தை எல்லாம் சுத்தம் பண்ணு........ ..... அப்பத்தான் சன்னல...
  16. Relay Stories

    வரம் - 2

    “இப்போ முழுசா சொல்ல போறியா இல்லையா” என மறுபடியும் அவன் அதட்ட “சொல்லிடறனுங்க” என நடந்ததை அவள் முழுவதுமாக சொல்ல “யாரு உங்களுக்கு இதை இறக்கி கொடுத்தது” என அவன் கேட்டதும் பூரணிதான் என அவள் கைகாட்ட பூரணியோ அங்கு ஒருத்தன் நிற்ப்பதே தெரியாமல் ஆடிக்கொண்டு இருந்தாள். “அவளே மேல ஏறி...
  17. Relay Stories

    வரம் - 2

    அத்தியாயம் -2 “கிச்சு கிச்சு தாம்பலம் கியா கியா தாம்பலம் கண்டுபிடி ராசாத்தி” என சொல்லிகொண்டே பாலம் போல் குவித்து வைத்திருந்த மணலில் காயை மறைத்தவள் தனது புருவத்தை உயர்த்தி எங்கே கண்டுபிடி பார்க்கலாம் என சொல்ல எதிரில் இருப்பவளோ கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்தவள் “எனக்காடி...
  18. Relay Stories

    வரம் - 1

    வரமாய் வந்த உறவு நீ அத்தியாயம் 1 அதிகாலை பொழுதில் விடிவெள்ளி மெல்ல மறைந்து கதிரவன் தன் சிறகினை விரித்து கொண்டு மேலே வர....ஆதவனின் வருகைக்கு முன்பே அனைவரையும் எழுப்பிவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் ஆடி வந்து நில்லாத்தா என்ற பாடல் அருகில்...