அங்கு பேச்சியம்மா முற்றத்தில் சாய்ந்தபடி கண்களை மூடி இருக்க புகழ் ,பாண்டியை திரும்பி முறைத்தவாரே “பாரு இப்படியே தூங்கி இருக்காங்க இவங்களும்” என்றபடி அருகில் சென்று அவரை உலுக்க அவரோ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்.
“ஐயோ அம்மா என்ன ஆச்சு.....இங்க பாருங்க அம்மா” என புகழ் பதற
பாண்டியோ “அம்மா...