• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    வரம் - 29

    பாரிக்கு அறிவுரை சொன்னாலும் பாண்டியிடம் பேசி சம்மதம் வாங்கிவிடலாம் என்றுதான் நினைத்தாள் பூரணி. அவளுக்கும் பாரியும் இங்கே வந்துவிட்டால் ஒரே குடும்பமாக போய் விடும் என்ற ஆசைதான்...... அதனால்தான் அந்த போட்டோவை எடுத்து வைத்தாள்.ஆனால் அவனோ அதற்கான வாய்ப்பே இல்லை என சொல்லவும் அதற்கு பின்பு பூரணி ஏதும்...
  2. Relay Stories

    வரம் - 29

    அத்தியாயம் - 29 பிறகு இரவு அவளுக்கு சமைத்து வைத்துவிட்டு பேச்சி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட இவள் டிவி பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்.புகழின் வண்டி சத்தம் கேட்டதுமே பூரணியின் உடலில் ஒரு சிலிர்ப்பு வர கைகளில் வைத்திருந்த ரீமோட்டை அழுத்தி பிடித்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்தவன் அவள்...
  3. Relay Stories

    வரம் - 28

    “சரி சரி சும்மா படிக்கும் படிக்கும்னே சொல்லாத.....” என எரிச்சலுடன் சொன்னாள் பூரணி. “அதுமட்டுமில்லக்கா அந்த பொண்ணு என சொல்லி அவளிடம் மெதுவாக விஷயத்தை சொன்னதும் பூரணி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள்.என்னடி சொல்ற......நீ சொல்றது நிசம்தானா...இது பாண்டிக்கு தெரியுமா?” என அவள் அதிர்ச்சி...
  4. Relay Stories

    வரம் - 28

    அத்தியாயம் -28 பூரணியோ அப்படியே சிலை போல் நிற்க அதற்குள் மணியம்மை திரும்பி “வாப்பா” என வரவேற்றவர் அவனின் மனைவியையும் “வாம்மா” என சொல்லவும் பரண் மேல் இருந்து பாரி “வாங்க மச்சான்” என வரவேற்க பூரணியோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள். அதற்குள் மணியம்மை “பூரணி நீ குளிச்சிட்டு வா போ” என...
  5. Relay Stories

    வரம் - 27

    அவளது பார்வையை கண்டுகொண்ட பாரி....சட்டென்று எழுந்தவள் “சரிக்கா நான் குளிக்க போறேன்” என அங்கிருந்து நழுவ பூரணியோ ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் பதில் சொல்லாமல் தன்னையே பார்ப்பதை பார்த்த பாரி “எனக்கு ஒன்னுமில்லக்கா...நான் நல்லா இருக்கேன்” என சிரித்துகொண்டே சொல்லவும்...
  6. Relay Stories

    வரம் - 27

    அத்தியாயம் – 27 “Everything is fiar in love and war” காதலில் அவரவர் மனதிற்கு பட்டதே நியாயம்.அதீத கோபமும் ஆழ்ந்த காதலை உள்ளடக்கியதே......இதை புரிந்து கொண்டால் பல குழப்பங்களுக்கு விடை கிடைத்து விடும். நம்பிக்கை துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அவள் உறுதியாக நிற்க,அவனோ என் காதலில் நம்பிக்கை...
  7. Relay Stories

    வரம் - 26

    கோபம் வந்தாள் படபடவென பேசுவாள்......மற்றபடி பெரிதாக ஏதும் இருக்காது.சிறுபிள்ளை போல அவளது செய்கைகளை பார்த்து பழக்கபட்டவன் இப்போதோ அவளது இந்த கோபமும் ஆங்காரமும் அவனது மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.பூரணி என்ற அவனது அழகு தேவதை இப்போதோ அவன் உயிரை காவு வாங்கும் அரக்கி போல் நின்று கொண்டு இருந்தாள்...
  8. Relay Stories

    வரம் - 26

    அத்தியாயம்-26 வாழ்க்கை என்னும் படகில் நம்பிக்கை என்னும் துடுப்பை கொண்டே பயணம் செய்யமுடியும்.இதில் தடுமாற்றம் வரும்போது வாழ்க்கைநெறி தடம் மாறிபோய்விடும். திருமணம் என்னும் பந்தத்தில் நம்பிக்கை என்னும் அச்சாணியை கொண்டுதான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த முடியும்.இங்கு பூரணிக்கு சக்கரத்தின் அச்சாணியே...
  9. Relay Stories

    வரம் - 25

    “மணியம்மையும் வாங்க ஒரு போட்டோ எடுத்திட்டு கிளம்பலாம் என்றவர் பூரணி நீ போய் மச்சானை வர சொல்லு” என சொல்ல சரிம்மா என்றபடி புகழை நோக்கி வந்தாள் பூரணி. அவள் வந்து கொண்டிருக்க அதற்குள் சொந்தகாரர்கள் இடையில் நலம் விசாரிக்க பதில் சொல்லிவிட்டு அவன் அருகே வந்தவள் அப்போது நடராஜ் அய்யா அவன் கைகளை...
  10. Relay Stories

    வரம் - 25

    அத்தியாயம் -25 “மச்சான் உங்களுக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சு எடுத்து வந்திருக்கேன்....கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சாப்பிடலாம் மச்சான்...எனக்கும் பசிக்குது” என அவள் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்க புகழோ போனை காதில் வைத்தபடி அசையாமல் அமர்ந்திருந்தான். பேசிகொண்டே எல்லாம் எடுத்து...
  11. Relay Stories

    வரம் - 24

    “அதெல்லாம் அம்மா பார்த்துக்குவாங்க..நீ வா போயிட்டு வரலாம்....இல்லை இன்னைக்கே அந்த வேலையை முடிச்சிடு ” என சொல்லி கொண்டு இருக்கும்போதே “ஆமாண்டா குத்தாலத்துல குளிக்க போக கும்பகோணத்திலே துணிய அவுத்தானாம் ஒருத்தன்.....நல்லா இருக்குடா உங்க நியாயம்” என கேட்டுகொண்டே பேச்சி உள்ளே வர அவரை கண்டதும்...
  12. Relay Stories

    வரம் - 24

    அத்தியாயம் -24 அந்திசாமத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பூரணி சமையல் அறைக்கு வர அப்போது கதவு ஏதோ உருட்டும் சத்தம் கேட்கவும் அவள் வெளியே வந்து பார்க்க அங்கு பாண்டி திருட்டுத்தனமாக சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து கொண்டு இருந்தான்.. “நல்லவேளை எல்லாரும் தூங்கிட்டாங்க.....ஒரு படத்துக்கு போயிட்டு...
  13. Relay Stories

    வரம் - 23

    மாணிக்கம் எந்த அளவிற்கு நல்லவரோ அந்த அளவிற்கு கோபகாரரும் கூட....தான் ஆசைப்பட்ட காரணத்துக்காக தகுதியவிட்டு மணியம்மையை திருமணம் செய்து வைத்ததால் பெற்றவர்களின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது . மணியம்மையை கூட சில நேரங்களில் அவர்களுக்காக கடிந்து கொள்வார். முத்துவின் நல்ல குணமும் வேலை...
  14. Relay Stories

    வரம் - 23

    அத்தியாயம் -23, பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு பேசிபேசி ராசியானதே மாமபேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே என்ற பாடல் அதிகாலையில் எப்போதும் போல புகழின் அலைபேசியில் அலாரமாக ஒலிக்க முதலில் கண்விழித்த புகழ் தன் மார்பை மஞ்சமாக கொண்டு அவன் அணைப்பினில் சுகமாக...
  15. Relay Stories

    வரம் - 22

    பின்னர் அறையின் முன் சென்று நின்று கொண்டு... அழுது கொண்டே “மச்சான் நான் செஞ்சது தப்புதான்.....இனி அப்படி செய்யமாட்டேன்..... என்னை மன்னிச்சுக்குங்க” என சொல்லியபடி கதவை தட்ட வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் நடக்க அவளோ அவன் கைகளை பிடித்து நிறுத்தியவள்...
  16. Relay Stories

    வரம் - 22

    அத்தியாயம் -22 நேசம் நிலை மீறி போகும்போது அது வெளிப்படும் விதமும் இயல்புக்கு மீறியதாகவே இருக்கும். அவளின் பெயரை மட்டுமே சொல்லி துடிக்கும் இதயத்தின் ஓசையை முதன் முதலில் அவள் உணர அந்த உணர்வு அவளின் உயிர் நாடியை தொட, அவளது சுவாசம் நின்று அவனது மூச்சு காற்றே அவள் உயிர் துடிப்பானது. அவளை இறுக...
  17. Relay Stories

    வரம் - 21

    “இங்க பாருங்க அரசி நான் உங்க கூட்டாளிய ஒன்னும் செய்யமாட்டேன்...ஐந்து நிமிடம் தான் பேசிட்டு போய்டுவேன் என அவன் தன்மையாக பேசவும் அரசியும் சற்று நகர அவள் அருகில் சென்று அமர்ந்தவன் “இங்க பாரு பொன்மலர்...... நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்...நீ இப்படி பேசறதுனாலே உன்னை தேடி தேடி நான்...
  18. Relay Stories

    வரம் - 21

    அத்தியாயம் -21 “என்ன மாப்ள ஆளே பார்க்க முடியறது இல்லை....ரொம்ப வேலையோ ” என பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பாண்டியை பார்த்து நண்பர்கள் கேட்கவும் “எங்கடா இந்த அசைன்மெண்ட் ஒன்ன கொடுத்திட்டு நம்மள சாவடிகிரானுக.....அதுக்காக அடிகடி டவுனுக்கு போக வேண்டியதா இருக்கு....அதான் வர முடியறது இல்லை” என...
  19. Relay Stories

    வரம் - 20

    பேச்சியோ உடனே “இப்போ உன் பொண்டாட்டிய என்ன சொல்லிட்டேனு நீ இந்த குதிகுதிக்கிற புகழு......புது பொண்ணு பட்டுபுடவை கட்டிட்டு போகட்டுமேன்னு சொன்னேன்....சரிப்பா நான் இனி உன் பொண்டாட்டிய ஏதும் சொல்லலை ...எப்படியோ போங்க” என கோபமாக பேசவும் “அச்சோ அம்மா நான் அப்படி சொல்லலை” என அவன் சொல்லச் சொல்ல...