அத்தியாயம் -22
நேசம் நிலை மீறி போகும்போது அது வெளிப்படும் விதமும் இயல்புக்கு மீறியதாகவே இருக்கும். அவளின் பெயரை மட்டுமே சொல்லி துடிக்கும் இதயத்தின் ஓசையை முதன் முதலில் அவள் உணர அந்த உணர்வு அவளின் உயிர் நாடியை தொட, அவளது சுவாசம் நின்று அவனது மூச்சு காற்றே அவள் உயிர் துடிப்பானது.
அவளை இறுக...