• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Relay Stories

    வரம் - 20

    அத்தியாயம் -20 பெண்ணாய் பிறந்து விட்டாளே பிறந்த வீடு நிரந்தரமில்லை.பாசமும் நேசமும் நெஞ்சுக்குள் இருந்தாலும் பகிர்ந்திட நினைக்கையில் தாலி கட்டியவன் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.பதியம் போட்ட செடியை வேறு இடத்தில் பிடுங்கி நடும்பொழுது அது புது மண்ணில் வேர்பிடிக்க சில காலம்...
  2. Relay Stories

    வரம் - 19

    பூரணி இப்படி புலம்ப காரணம் கோவிலில் இருந்து வந்ததில் இருந்தே மனதை போட்டு குழப்பி கொண்டு இருந்தாள். முதன் முதலாக புகழ் இவளுக்காக ஒரு காரியம் செய்து கொண்டு இருக்கிறான் என அறிந்ததும் ஏனோ அவளால் அதை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை.நேற்று நடந்த சண்டை நினைவில் இருக்க தன் மேல அவன் வெறுப்பை...
  3. Relay Stories

    வரம் - 19

    அத்தியாயம் -19 மறுநாள் பொழுது அழகாக விடிய பால்காரர்கள் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்த பூரணி “அச்சோ நேரமாகிடுச்சே” என சொல்லியபடியே புழக்கடையை நோக்கி ஓடினாள்.பின்னர் அவள் வரவும் பேச்சியம்மாள் தொழுவத்திற்கு வரவும் சரியாக இருக்க அவளை பார்த்தவர் “ இப்போ இங்க எதுக்கு வந்து மசமசன்னு நின்னுகிட்டு...
  4. Relay Stories

    வரம் - 18

    தன்னையே மகன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த பேச்சியம்மாள் “என்ன புகழு இப்படி பார்க்கிற...எப்ப பார்த்தாலும் கரிச்சு கொட்டிகிட்டு இருக்க அம்மா இப்படி பேசாறாளேன்னா” என சிரித்து கொண்டே கேட்க அவனோ இல்லம்மா அது வந்து என ஆரம்பிக்க “எதை எதை எங்க எங்க வைக்கனுமோ அத அத அங்கங்க வச்சாத்தான் சிறப்பு...
  5. Relay Stories

    வரம் - 18

    அத்தியாயம் -18 குறும்புத்தனம் அதிகம் என்றாலும் குணத்தில் மணியம்மையின் வளர்ப்பு பூரணியிடம் அப்படியே இருந்தது.வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் மணியம்மை.மகள்களுக்கும் அதையே கற்று கொடுத்து இருந்தார்.அதனாலோ என்னமோ பேச்சியம்மாள் புகழ் சாப்பிடாமல் சென்றதை பற்றி புலம்பியதும் பூரணிக்கு...
  6. Relay Stories

    வரம் - 17

    அதுவரை எதையும் நினைக்காமல் வேலை செய்து கொண்டு இருந்தவள் அவன் தன் பிறந்த வீட்டை பற்றி பேசியது மனதிற்கு கஷ்டமாக இருக்க வேகமாக அறைக்குள் சென்றவள் அங்கு தலையணை எடுத்து மடியில் வைத்து கொண்டு “என்னமோ இவங்க அண்ணன் ரொம்ப நல்லவனாட்டவும் நாங்க தான் ஏமாத்தி கண்ணாலம் பண்ணிட்ட மாதிரியும் பேசறான்.இவன்...
  7. Relay Stories

    வரம் - 17

    அத்தியாயம் -17 நிலவுக்கு காத்திருக்கும் வானம் போல அவன் வரவை எதிர்பார்த்துஇவள் அமர்ந்திருக்க ஆனால் அவனோ சாப்பிட்டு முடித்ததும் பாண்டியின் அறையை நோக்கி சென்றவன் அவனை சமாதானபடுத்தி விட்டு வெகுநேரம் கழித்து தான் வெளியே வந்தான். அதற்குள் பூரணியோ உட்கார்ந்து இருந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள். உள்ளே...
  8. Relay Stories

    வரம் - 16

    அதற்குள் அங்கு வந்த மருது “ஆத்தா கஞ்சி தண்ணீ ஊத்தி வச்சுட்டிங்க்லா...இன்னைக்கு வேலை இருக்கு...விரசா போகனுமுங்க என சொல்லிகொண்டே வந்தவன் புகழை பார்த்தது ஐயா நீங்க அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா என்றவன் நல்லவேளை நான் வந்திட்டேன்...... இன்னைக்கு தென்னதோப்புக்கு மருந்து வைக்கனுமுங்க.....மருந்து...
  9. Relay Stories

    வரம் - 16

    அத்தியாயம் -16 எதிர் எதிர் துருவங்கள் எப்போதும் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அவனின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அவள் நிறைந்து இருக்க, அவளோ இப்படி ஒருத்தன் இருக்கிறான் என்பதை மறந்திருக்க இந்த இருவரையும் பிரிக்க முடியாத வாழ்க்கை பந்தத்தின் பாத்திரங்களாக மாற்றியது யார் குற்றம்.....விதி செய்த குற்றமா...
  10. Relay Stories

    வரம் - 15

    இரண்டு நாள் கழித்து மணியம்மை பூரணியை அழைத்து “ஏண்டி ரோட்ல வரும்போது ஒழுங்கா நடந்து வரமாட்டியா.....உங்க அப்பத்தாபேச்சைகேட்டுகிட்டு புகழ் மச்சான்கிட்ட பேசமாட்டேனு சொன்னியாம்...அந்த அளவுக்கு பெரிய மனுசி ஆகிட்டியா நீ ......எங்க இருந்துடி கத்துகிட்ட இது எல்லாம்....இனி புகழ் மச்சானை மரியாதை இல்லாம...
  11. Relay Stories

    வரம் - 15

    அத்தியாயம் – 15 பார்வைக்கும்,யோசனைக்கும் சுலபமாக இருக்கும் சில நிகழ்வுகள் அது செயல்வடிவம் பெறும்போது தான் அதன் சிரமங்கள் நமக்கு புரியும். நினைத்ததை முடித்து விட வேண்டும் என்ற ஒரு கோணத்தில் மட்டும் யோசித்து அவன் சாதித்துவிட்டான்......தாலி கழுத்தில் ஏறிவிட்டால் தன் வழிக்கு வந்து தானே...
  12. Relay Stories

    வரம் - 14

    புகழோ அவரது முகத்தை பார்த்தே அவர் மனதை படித்தவன் அவர் பேச ஆரம்பிக்கும் முன் அவர் கைகளை பிடித்து கொண்டு “நான் உங்க அண்ணன் பையன் .....உங்க அண்ணன் மேல் நீங்க எந்த அளவு நம்பிக்கை வைத்து இருந்தீங்களோ அதே நம்பிக்கையை என் மீதும் வையுங்கள் அத்தை” என சொல்லவும் அவன் மனதின் உறுதி வார்த்தையில் தெரிய...
  13. Relay Stories

    வரம் - 14

    அத்தியாயம் -14 “மனசு ஒத்து நூறு வருஷம் சேர்ந்து வாழ்ந்து பிறந்த வீட்டு மதிப்பை காப்பாற்றி புகுந்த வீட்டையும் சீரும் சிறப்புமாய் வழிநடத்தி எல்லாரும் மெச்சும் மருமகளாய் நடந்துக்குவேணு நம்ம குலதெய்வத்தை மனசார வேண்டிகிட்டு வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா” என அருகில் இருக்கும் ஒரு பெரியம்மா...
  14. Relay Stories

    வரம் - 13

    பின்னர் திருமண ஏற்பாடுகள் நடக்க பூரணியோ எல்லாம் தன் கைமீறி போவதை உணர்ந்தவள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தாள்.அப்போது தான் அவளது தோழிகள் சாந்தியும் மணியும் விடுமுறைக்கு வந்தவகார்கள் திருமண சேதி கேட்டு அவளை பார்க்க வர தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்தாள் பூரணி. அதற்கு...
  15. Relay Stories

    வரம் - 13

    அத்தியாயம் -13 நடராஜ் அய்யா சென்று வெகுநேரம் ஆனபின்பும் மூவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றனர். முதலில் அதிர்ந்தது மணியம்மை தான்......இரு குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனையில் பூரணி புகழ் திருமணம் என்பதை அவர் கனவிலும் நினைக்கவில்லை.இப்போது நடராஜ் அய்யா சொன்னதும் என்ன சொல்வது...
  16. Relay Stories

    வரம் - 12

    நீங்க என்ன சொல்ல வரீங்க என கோமதியின் கணவர் ஒரு மாதிரி குரலில் கேட்டதும் “இல்லை நம்ம பூரணி இருக்கும்போது அழகன் தம்பிக்கு வெளியில எதுக்கு பொண்ணு எடுக்கணும் என அவர் இழுக்க . “நாங்க ஒன்னும் வெளியல பொண்ணு எடுக்கலை... சொந்ததுலதான் பொண்ணு எடுக்கறோம்”என அவர் சாதரணமாக சொன்னதும் “‘என்னது சொந்தமாஆஆஅ”...
  17. Relay Stories

    வரம் - 12

    அத்தியாயம் -12 திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை...
  18. Relay Stories

    வரம் - 11

    “என்னப்பா நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கலாமா” என அவர் பெண்வீட்டரை பார்த்து கேட்க அவர்கள் வாசிக்கலாம் என்று தலை ஆட்டியதும் “சரிப்பா அந்த நாவிதனை வர சொல்லு.....தேங்காய்பழதட்டு. நிச்சிய புடவை எல்லாம் எடுத்து வைக்க சொல்லு ...அப்புறம் மாப்பிள்ளையோட கூட பிறந்தவங்க இருந்தா வந்து இந்த குத்துவிளக்கை...
  19. Relay Stories

    வரம் - 11

    அத்தியாயம் =11 “ஏய் ராமாயி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...இங்க பாரு ரசம் கேட்கிறாங்க....சீக்கிரம் வா என்பதற்குள் அக்கோ இந்த இலைக்கு பாயாசம் கொண்டுவாங்க என ஒருவர் அழைக்க ,ஏனுங்க வடை தீர்ந்து போய்டுச்சுங்க என ஒருவன் வந்து நிற்க ,ஏண்டா இதை கேட்கணுமா....அதான் மாவு இருந்தா வாழத்தாரு ஒன்னு...
  20. Relay Stories

    வரம் - 10

    “அழகன் மச்சான் பத்தி ஏதாவது சொன்னாங்களா....எல்லாரும் கேட்கிறாங்க...உன் மச்சான் போன் பண்ணாறங்க்லானு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குபா......அத்தைகிட்ட ஏதாவது சொன்னாரா...போன் நம்பர் ஏதாவது கொடுத்தாங்களா” என அவள் கொஞ்சம் வெட்கமும் ஆவலும் கலந்த குரலில் கேட்கவும் அடுத்த நொடி,“அடி நான் பெத்த தங்கமே என...