• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    சிறை - 27

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 27 சங்கமித்ரா தன் கண் அசைவில் ஆராவை இருக்கையில் அமர்ந்து உண்ணும்படி சமிக்கை செய்தாள். தலையசைத்துக் கொண்டே சிமிட்டா இமைகளுடன் அமைதியாக அமர்ந்தான். அவள் கை வளையல்கள் குலுங்கும் சத்தத்துடன் உணவைப் பரிமாற, அவன் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த...
  2. அதியா

    சிறை - 26

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 26 "மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று போற்றப்பட்ட இந்த நாட்டில் தான், மங்கையருக்கு மாபாதகமும் நடக்கின்றது. காதல் வாழ்வு வாழ, வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். என் பிறப்பே ஒரு சாபம்தான். என் சாபத்தின் சாயல் உங்களுக்கு...
  3. அதியா

    சிறை - 25

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 25 ஆராவின் அணைப்பில் இழைந்திருந்த அன்பை அறிய முடியாத சங்கமித்ரா, திக்குத் தெரியாத காட்டில் நின்றாள். தவித்தாள். ஆராவை விலகச் சொல்லி விரல்கள் தள்ள, நின்றால் என்ன? என்று நெஞ்சம் சொல்ல, ஆண் என்றால்ஆபத்து என்று அறிவு அறிவுறுத்த, சுழன்ற வேகத்தில்...
  4. அதியா

    சிறை - 24

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 24 மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறிய பிறகு ஆரா மட்டும் அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து, தன் ஒற்றைக் கையினை நாடியில் குற்றியபடி அரை வட்டம் அடித்துக் கொண்டிருந்தான். அந்த மீட்டிங் ஹாலில், கூட்டம் முழுவதும் வெளியேறியதால் அறையின் வெப்பநிலை...
  5. அதியா

    சிறை - 23

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 23 சங்கமித்ராவின் இயல்பை மாற்றக்கூடிய விஷயங்கள் என்ன என்பதை மனதிற்குள் பட்டியலிட ஆரம்பித்தான் ஆரா. ' அவள் விரும்பிப் படித்த படிப்பிற்கான வேலை, அவளின் லட்சியம், கூடுதலாக இயற்கை' என்பதை உணர்ந்தவனின் மனது லேசாக ஆரம்பித்தது. தன் உள்ளங்கையை விரித்துப்...
  6. அதியா

    சிறை - 22

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 22 ஆராவின் கைச்சிறையிலிருந்து முயன்று தன்னை விடுவித்துக் கொண்டவள், " என்ன அமுதா! என் கடந்த காலத்தைக் கேட்டதும், என் பிறப்பிடத்தை அறிந்து கொண்டதும், என் மீது தோன்றிய ஏளன உணர்வில், இவள் இதற்குத்தான் என்று அணைத்துக் கொண்டீர்களா?" என்றாள் அவன்...
  7. அதியா

    சிறை - 21

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 21 சந்தனம் தேய்ந்தாலும், மறைந்தாலும் அதன் நறுமணம் காற்றில் கலந்து நாசியை நிறைப்பது போல், தன் தாய் மறைந்தாலும் தன் தாயின் நேசமும், பாசமும் தன்னை விட்டு அகலாது தன்னோடு உறைந்து இருப்பதை உணர்வால் உணர்ந்தாள் சங்கமித்ரா. உண்டது, உடுத்தியது எதையும்...
  8. அதியா

    சிறை - 20

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 20 சங்கமித்ரா தான் தேர்ந்தெடுத்த துறையில் நன்றாகப் படித்து முடித்து, தனித்து நின்றாள். தனக்கான வேலை வாய்ப்புகளை ஆதிஷ் இருக்கும் அந்த நரகத்தில் தேடாமல், வெளிநாடுகளில் தேடி வந்தாள். நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் போது, தன் அன்னையை அழைத்துக்கொண்டு...
  9. அதியா

    சிறை - 19

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 19 தன் மகளை நெஞ்சமெனும் கூட்டிற்குள் ஒளித்து வைத்துக்கொண்டு, உறங்கும் மகளை உறங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை. விடுதி இருக்கும் பள்ளியில் தன்மகளை சேர்க்க வேண்டும் என்று எண்ணியவள், அடுத்த நொடி, தன் கண்ணை மறைக்கும் மகளின் பாதுகாப்பில்...
  10. அதியா

    சிறை - 18

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 18 இறக்கிவிடப்பட்ட காரில் இருந்து தள்ளாடியப்படியே நடந்து வந்தாள் சுமித்திரை. மங்கலான தெருவிளக்கில், ஆள் அரவமில்லாமல், வெறிச்சோடிக் கிடந்த இருளடைந்த பாதையில் நடந்து வரும் அவளை ஒருவரும் கவனிக்கவில்லை. ஆனால் உலகமே தன்னை கவனிப்பது போல் கூனிக்குறுகி...
  11. அதியா

    சிறை -17

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 17 சுமித்திரை தன்னைச் சுற்றி வீசிய மண் மணம் மாறா கடற்காற்றை, தன் கடைசி சுதந்திரக் காற்றாய் எண்ணி, உள்ளிழுத்து தன் காற்றுப் பையில் நிறைத்தாள். 'வலியவன் வகுத்தது தான் விதி' என்பதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டாள். இனி தன்னால் எந்த உயிரும்...
  12. அதியா

    சிறை - 16

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 16 யாருமற்ற அந்த பெரிய வீட்டில், பூஜையறையில் வீற்றிருந்த தெய்வங்களை எல்லாம் வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை. அவள் வீட்டு வாசலில் இருந்து, தெரு வழியாக, அந்த ஊர் முழுவதும் சுமித்திரை அரக்கியாய் மாறிய கதை மாறி மாறி பேசப்பட்டது. ஆதிஷ்...
  13. அதியா

    சிறை - 15

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 15 " என்ன அமுதன், காமாத்திபுரா என்றவுடன் அதிர்ந்து எழுந்து விட்டீர்கள்! ஆம் காமாத்திபுரா, மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி தான். சிவப்பு விளக்கு பகுதி என்றதும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆடம்பர கட்டடங்களும், கண் கவர் விளக்குகளும் அங்கே கிடையாது...
  14. அதியா

    சிறை - 14

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 14 தன் படுக்கையில் படுத்து இருந்த சங்கமித்ராவை உற்று நோக்கினான் ஆரா. எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் அந்த அந்த மேனி இன்று குழைந்து, குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தது. அவளின் ஒரு கை கழுத்தின் அடியில் இருக்க மறு கை போர்வை விரிப்பில் எதையோ...
  15. அதியா

    சிறை - 13

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 13 ஆராவின் அணைப்பில் சங்கமித்ராவின் உள்ளம் குளிரவோ, உடல் நெகிழவோ இல்லை. மூடிய இமைகளுக்குள், இருண்ட வானில் எங்கேயும் வெளிச்சம் தென்படாதா? என்று மின்னலைத் தேடும் தாழம்பூவாய் தவித்துக் கொண்டிருந்தாள். அணைத்திருந்த ஆராவின் கைகள் மெல்ல உயர்ந்து...
  16. அதியா

    சிறை - 12

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 12 "ஆரா வெட்ஸ் சாரா" என்ற நினைவுகள், ஆராவின் மனதில் எழுவதற்கான சாத்தியக் கூறுகளை, சாரா தன் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தி இருந்தாள். வைரம் என்று நினைத்து அருகில் நெருங்க, அது கண்ணாடிக் கல்லாய் மாறி பல்லை இளித்ததில் ஆராவுடைய காதலின்(?) இதமும்...
  17. அதியா

    சிறை - 11

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 11 மனமெங்கும் அவமானத்தால் கோபத் தீ பொங்கி வழிந்து கொண்டிருந்தது சாராவிற்கு. ஆரா தன்னை அலைபேசியிலாவது அழைப்பான் என்று காத்துக் கொண்டிருந்தாள். முழுவதுமாய் ஒரு நாள் கடந்தும் தன்னை அழைக்காதது கண்டு, ஆரா மேல் அவள் தீட்டிய மோகம் ஆட்டம் காண ஆரம்பித்தது...
  18. அதியா

    சிறை - 10

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 10 தாராவியில் இருந்த அவன் அலுவலக முகவரியைக் கண்டதும், செல்லும் பாதைகள் அவள் நினைவில் வளைந்து, நெளிந்து ஓடியது. அவன் ஆணையிட்டாலும், அவள் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை. அவன் கட்டளைகளைக் கேட்பதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. அவையெல்லாம் அவள்...
  19. அதியா

    சிறை - 9

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 9 ஆராவின் எண்ணங்கள் சங்கமித்ரா என்னும் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தது. 'அவளுக்கு வெற்றி என்றால், எனக்குத் தோல்வியா?' என்ற கேள்வி அவனை சுழற்றி அடிக்க, அவன் மனமோ, 'ஆமாம், ஆமாம் அப்படித்தான்...' என்று கூப்பாடு போட்டது. 'முடியாது...
  20. அதியா

    சிறை - 8

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 8 தன்னை நேர் எதிராய் பார்த்து பேசும் அந்த சுட்டு விழிகள் தன்னை கட்டிப் போடுவதை உணர்ந்தவன், மெலிதாக தலையசைத்து, கீழ் உதட்டை மடித்துக் கடித்து, கண்களை மூடித் திறந்து, தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அவளின் எதிர்வினையை தெரிந்து கொள்ளும் ஆவல்...