• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    மின்னல் - 16

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 16 குழந்தையுடன் வெளியேறிய சித்தார்த்தின் மனம் முழுவதும் கசந்து வழிந்தது. தன் முதலும் முடிவான காதல் தோற்று விட்டதை எண்ணி உயிரைத் துறக்கவும் முடியாமல் உயிரோடு இருக்கவும் முடியாமல் தவித்தான். தன்னை உயிர் என்று கூறியவள், தன்னோடு சேர்த்து ஈன்றெடுத்த...
  2. அதியா

    மின்னல் - 15

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 15 தன் அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தான் சித்தார்த் வர்மன். அவனுடைய அறைத் தோழர்கள் அவனிடம் வந்து, “ டேய் சித்தார்த் எவ்வளவு நாளாக இப்படியே அமர்ந்துகொண்டு இருப்பாய். உன் தேடல் நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்...
  3. அதியா

    மின்னல் - 14

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 14 இறுதித் தேர்வு நாட்களும் விரைந்து வந்தது. மதுரவர்ஷினியின் கவனத்தை முழுவதும் தேர்வின் மீது திசைதிருப்பி இருந்தான் சித்தார்த் வர்மன். விரும்பி ஏற்ற மருத்துவ பாடத்தை இருவரும் விரும்பியே கற்றனர். செயற்கை நீரூற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு படித்த...
  4. அதியா

    மின்னல் - 13

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 13 சித்தார்த் வர்மனோடு வெளியில் வந்த மதுரவர்ஷினி, வெளி நோயாளிகள் பார்க்கும் பிரிவிற்குச் சென்று சித்தார்த் வர்மனுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் நடைபெற ஏற்பாடு செய்தாள். தேவையான ஊசி மருந்துகள் எடுத்துக் கொண்ட சித்தார்த் வர்மனை அவன் தங்கி இருக்கும்...
  5. அதியா

    மின்னல் - 12

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 12 இளங்கலை மருத்துவப் படிப்பில் நிறைவை நோக்கி அடி எடுத்து வைத்தாள் மதுரவர்ஷினி. முதுகலை மருத்துவப் படிப்பு இறுதியாண்டின் இறுதிக்கட்டத்தில் இருந்தான் சித்தார்த் வர்மனும். மதுரவர்ஷினிக்கு அது ஹவுஸ் சர்ஜன் காலமென்பதால் மருத்துவமனையில் தினம் தினம் புது...
  6. அதியா

    மின்னல் - 11

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 11 ஆணவனின் முத்தத்தில் பெண்ணவளும் மயங்கியே நின்றாள். கண்மூடி கிறங்கி நின்றவளின் தோற்றம் சித்தார்த் வர்மனின் காதல் நரம்புகளை மீட்டத் தொடங்கியது . உதடு குவித்து உயிர் காற்றை தேக்கி அவளின் மலர் முகத்தில் ஊதினான். புயல் காற்றில் தள்ளாடும் பூங்கொடியாய்...
  7. அதியா

    மின்னல் - 10

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 10 மதுரவர்ஷினி காதல் சொன்ன கணமே கூடியிருந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி அவர்களுக்கு தனிமை கொடுத்துச் சென்றனர். தன் பின்னால் ஒளிந்த மதுரவர்ஷினியை தன் கரம் கொண்டு இழுத்து தன் முன்னே நிற்கச் செய்தான் சித்தார்த் வர்மன். கண்களில் தீவிரம் குடிபுக...
  8. அதியா

    மின்னல் - 9

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 9 மனதில் புதிதாய் மலர்ந்த காதலுடன் கண்விழித்தாள் மதுரவர்ஷினி. சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் அவளை வாழ்த்துவதாகவே கற்பனை செய்தாள். பால்கனியில் உள்ள தொட்டிச் செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக வெளியே வந்தாள். அப்போது பெண்குருவி தவறவிட்ட உணவுத் துணுக்கை ஆண்...
  9. அதியா

    மின்னல் - 8

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 8 இளம் ரோஜா வண்ண சுடிதாரில், சிகப்பு நிற ரோஜா பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்டிருக்க, புதிதாக பூத்த மலராக காற்றில் நறுமணம் கமழ, புத்துணர்வுடன் படியிறங்கினாள் மதுரவர்ஷினி. படி இறங்கி வரும் பனியில் நனைந்த மலராய் மலர்ந்திருந்த தன் மகளின் அழகை...
  10. அதியா

    மின்னல் - 7

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 7 தன் குழந்தையின் ஏக்கம் சுமந்த முகத்தைப் பார்த்தவனின் மனதில் பழி வெறி தாண்டவமாடத் தொடங்கியது. தன் குழந்தையின் காதருகே சென்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான். குழந்தையோ மதுரவர்ஷினியைப் பார்த்துக் கொண்டே தலை அசைத்தது. சிறிது நேரத்தில் குழந்தை...
  11. அதியா

    மின்னல் - 6

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 6 மதுரவர்ஷினியின் செய்கையில் தன் இரு புருவங்களை மத்தியில் நெரித்துப் பார்த்தான் சித்தார்த் வர்மன். அவன் பார்வையை அஞ்சாமல் எதிர்நோக்கிய மதுரவர்ஷினி, “ ஹலோ மிஸ்டர் சித்தார்த் வர்மன்! மனைவி குழந்தையுடன் குடும்பம் சகிதமாக பார்ட்டிக்கு வந்தாயிற்று...
  12. அதியா

    மின்னல் - 5

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 5 மதுரவர்ஷினியின் அடிமடியில் அமிலங்கள் சுரக்கத் தொடங்கின. தன் கைகள் கொண்டு அடிவயிற்றை இறுக்கப் பற்றியவளை, “ம்மா பூச்சி . கலர் ..... கலர் பூச்சி .....” என்ற மழலைக் குரல் மீட்டு வந்தது. வண்ணத்துப்பூச்சியின் பின்னே ஆதித்தின் கால்கள் ஓடத்துவங்கியது...
  13. அதியா

    மின்னல் - 4

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 4 இரவு டியூட்டிக்காக மதுரவர்ஷினி மருத்துவமனைக்குள் நுழையும் நேரம் கார்முகில் வெளியேறினாள். சோர்ந்த நடையுடன் வெளியேறிய கார்முகிலைக் கண்ட மதுரவர்ஷினி, “முகில் என்ன ஆயிற்று. ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது? “ என்று வினவினாள். “ அட போ... மது. நான்...
  14. அதியா

    மின்னல் - 3

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 3 சூரியனின் பொன் கதிர்கள் கண்ணாடிக் கதவு என்னும் ஆயுதம் தடுத்த போதும், ஊடுருவிச்சென்று படுக்கையில் படுத்திருந்த மங்கையவளின் கன்னம் வருடத் தன் விழிமலர் மலர்ந்தாள் மதுரவர்ஷினி. இன்று சித்தார்த் வர்மன் கலந்துகொள்ளப் போகும் அதிநவீன கருவியின் அறிமுக...
  15. அதியா

    மின்னல் - 2

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 2 சித்தார்த் வர்மன் ஜெர்மனியின் மிகப்பெரிய மருத்துவமனையான ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோய் பிரிவு மற்றும் மேம்பட்ட இதய செயலிழப்பு பிரிவு ஆகியவற்றின் தலை சிறந்த மருத்துவர் பொறுப்பில் இருப்பவன் . அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இதய...
  16. அதியா

    மின்னல் - 1

    மின்னலே என் வானம் தீண்ட வா.... அத்தியாயம் - 1 “தீபம்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வானளாவிய கட்டடங்களுடன் சிங்காரச் சென்னையில் நிமிர்ந்து நின்றது. அட்மின் பிளாக்கில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில், உயிர்காக்கும் உன்னதப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பல்வேறு துறையைச் சார்ந்த சிறப்பு...