• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    சிறகு - 13

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 13 " உனது நிபந்தனையை கேட்க ஆவலோடு இருக்கிறேன்" என்றான் வசீகரன் முகம் சுமந்த புன்னகையுடன். " நிபந்தனையா? மிஸ்டர் வசீகரன் உங்களை கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். அவை நிபந்தனைகள்" என்றாள். வசீகரனின் புருவங்கள் உயர்ந்து, அவளைப் பாராட்டியது...
  2. அதியா

    சிறகு - 12

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 12 ஜேபியின் வீட்டு வரவேற்பறையில் தன் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்தான் வசீகரன். பெருமாள் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்தபடியே பதிலளித்து அவரின் பார்வையில் நன்மதிப்பை பெற்றுக் கொண்டிருந்தான். " உங்கள் மகளை எங்கள் மகனுக்கு மணமுடித்து தர முடியுமா?"...
  3. அதியா

    சிறகு - 11

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 11 'கரன் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தில் குடும்ப நாள் கொண்டாடப்பட திட்டமிடப்பட்டது. அன்றைய நாளில் அலுவலகத்திற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரலாம் என்று நிறுவனம் அவர்களுக்கு அறிவித்திருந்தது. தன் தந்தையிடம் ஜேபி இதனைப் பற்றி விரிவாக...
  4. அதியா

    சிறகு - 10

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 10 தன் படுக்கையறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் உடையை பலமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன். கண்ணாடியில் தன்னருகே ஜேபி இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, "ஏனுங்க அம்மணி! அலுவலகத்தில் உங்களோடு தனியாக பேச முடிகிறதா? உங்க மங்கி...
  5. அதியா

    சிறகு - 9

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 9 அன்று காலை பத்து மணியளவில் ஜேபியின் வீடு ஒரே களேபரமாக இருந்தது. ஜேபி மங்கி பிரதர்ஸ் உடன் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அன்னம்மாள் பாட்டி அவர்கள் பிரச்சனைக்கு நடுவராக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்களின்...
  6. அதியா

    சிறகு - 8

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 8 "ஹலோ... ரைசு பேசுறேன் கிருசு..." கோபமான குரலில் பேசினார் அன்னம்மாள் பாட்டி. "என்ன பேபிமா? என்ன கோபம்?" என்றான் கிருஷ்ணா. " எல்லாம் நீங்க சேர்த்து விட்ட புது கிளாசினால்தான்" " உங்கள் நேர்முகத் தேர்வு சொதப்பியதால் தான் இந்த பொது அறிவு...
  7. அதியா

    சிறகு - 7

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 7 வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்து, அதிக மதிப்பெண்களுடன் ஒரே பொறியியல் கல்லூரியில், ஒரே வகுப்பில் அடி எடுத்து வைத்தது சங்கி மங்கி டீம். கல்லூரியில் ராகிங் செய்வதை குற்றமாக அரசு அறிவித்திருந்தாலும், மறைமுகமாக இந்த குற்றங்கள், கேலி, கிண்டல்...
  8. அதியா

    சிறகு - 6

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 6 அன்று ஃபேர்வெல் டே.... திரும்பும் திசையெங்கும் வண்ணமயமாக பள்ளி முழுவதும் கோலாகலமாக இருந்தது. வானிலிருந்து இறங்கிய தேவதை போல் அடியெடுத்து வைத்த ஜேபியை கண்டு அனைவரும் அதிசயத்தனர். புதிதாக சேலை கட்டியதில் சங்கடத்துடன் குனிந்து நடந்த அந்த...
  9. அதியா

    சிறகு - 5

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 5 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!" விநாயகர் துதியினை பாடிவிட்டு காலை உணவிற்கு உணவு மேசையில் வந்து அமர்ந்தார் பெருமாள். பாத்திரத்தை திறந்து...
  10. அதியா

    39. அதியா - வாழவைக்கும் காதலுக்கு ஜே!

    வாழ வைக்கும் காதலுக்கு ஜே! - அதியா மாலை மயங்கி வானம் இருட்டத் தொடங்கியது. திலோத்தமா விறுவிறுவென தன் வீடு நோக்கி நடந்தாள். கையில் சுமந்த இரு உணவு பொட்டலத்துடன், இரவிற்கான சமையலை இன்று செய்ய வேண்டாம் என்ற நிம்மதியுடன், கண்களில் கனிவுடன் தனக்காக வீட்டில் காத்திருக்கும் ஜீவனைக் காண விரைந்தாள்...
  11. அதியா

    சிறகு - 4

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 4 கோபத்துடன் நறுக்கென்று ஜேபியின் தலையில் ஒரு கொட்டு வைத்தான் கிருஷ். "ஆ..." என்று தலையை தடவிக் கொண்டே அலறியவளை, "பெருமாள் பெத்த எருமாட்டியே...." என்ற கிருஷை முறைத்தாள் ஜேபி. தன் தொண்டையை செருமிக் கொண்டே, "பெருமாள் பெத்த பெருமாட்டியே" என்று...
  12. அதியா

    24. அதியா - காதல் தவிர்!

    காதல் தவிர்! - அதியா ஒரு காதலர் தினம்... தன் முன்னே வீற்றிருந்த சிகப்பு ரோஜா கொத்துக்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்தாள் மதிவதனி. தன் சுட்டும் சுடர் விழியை நாற்புறமும் திருப்பி, தன் அலுவலக அறையில் யார் இதனை வைத்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சி செய்தாள். விடை அறிய முடியாத தன் வினாவினை...
  13. அதியா

    சிறகு - 3

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 3 பூட்டிய தன் அறைக்குள், தன் படைப்பு உருவங்களை எடுத்து தன்னைச் சுற்றி அடுக்கினாள் ஜேபி. பாரதியின் உருவத்தை எடுத்து தன் செவிக்கு அருகில் கொண்டு வந்தாள். காற்றோடு காதில், "ரௌத்திரம் பழகு..." என்ற குரல் செவியில் மோத நிமிர்ந்து அமர்ந்தாள். தமிழ்...
  14. அதியா

    5. அதியா - காதல் பெருக்கிப் பொழியும்!

    காதல் பெருகிப் பொழியும்... - அதியா இனிய திருமண நாள். காலையில் எழுந்து குளித்து முடித்து, ஈரத்துண்டை தலையில் சுற்றியபடி, கணவன் சத்யதேவ்க்கு பிடித்த பில்டர் காப்பியை போடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள் அகமதி. நெற்றி குங்குமத்துடன், முகத்தில் பொங்கும் சிரிப்புடன் உள்ளே நுழைந்தவளை, "ச்சீ..."...
  15. அதியா

    சிறகு - 2

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 2 ஜேபியுடன் படிக்கும் அவள் வகுப்புத் தோழிகள் பலர் அரசு பேருந்தில் பயணம் செய்தனர், அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் போது நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும், தாங்கள் சந்தித்த பல்வேறு மனிதர்களின் குணாதிசியங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது ஜே பிக்கு...
  16. அதியா

    சிறகு - 1

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 1 பெண்கள் மட்டுமே படிக்கும் அந்த உயர்ரக பாடசாலை, சிணுங்கியபடியே சலசலத்து ஓடும் நீரோடை போல் கலகலவென்று இருந்தது, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு துள்ளி வரும் புள்ளி மான்களால். பள்ளி மணி அடித்ததும் அந்த இடமே அமைதியாகிவிட்டது, பத்தாம் வகுப்பு...
  17. அதியா

    சிறகு - முன்னோட்டம்

    இனிய நட்புக்களே 💐💐💐 எழுதிய ஐந்து கதைகளும் ஏனோ கிட்டத்தட்ட (?) ஆன்டி ஹீரோ சாயில் பூசிக் கொண்டது. அந்த வர்ணத்திலிருந்து மாற்று வர்ணம் தீட்ட உங்கள் முன் களம் குதித்துள்ளான் புதிய கதாநாயகன் வசீகரன். அவன் பண்பாலும், அன்பாலும் காதலாலும் உங்களை வசீகரிப்பான். எந்தக் கதையாக இருந்தாலும், அந்தக்...
  18. அதியா

    சிறை - 30 Final

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 30 ( இறுதி அத்தியாயம் ) காமாத்திபுராவில் தான் அறிந்த சிறுமியர் முதல் அவள் வயதை ஒத்த பெண்கள் வரை அனைவரும் திரண்டிருந்து, அவளை வரவேற்கவும் பேச்சற்று சிலையாக நின்றாள். அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டு, அவர்கள் தவறவிட்ட படிப்பை தொடரப் போவதாகவும்...
  19. அதியா

    சிறை - 29

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 29 ஆரா பெருகிய உணர்ச்சிகளை அடக்கும் வழி அறியாது, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நின்றான். சங்கமித்ரா அமைதியாக நிற்க, அவளின் இதழ்கள் மட்டும் அமுதன் ஊட்டிய அமுதத்தினால் மெல்ல அசைந்தது. 'அசையும் அவள் இதழ்களை அசையாது செய்!" என்று அவன் உள்ளம்...
  20. அதியா

    சிறை - 28

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... சிறை - 28 தன்னைப் பார்த்து மலர்ந்த மனையாளின் முகத்தைக் கண்டு மனதிற்குள் மத்தாப்புக்கள் பூத்தன ஆராவுக்கு. தன் கைகளுக்குள் அவள் கைகளை உறுதியாக பிடித்துக் கொண்டு, தன் உள்ளம் கொண்ட மகிழ்ச்சியை அவளுக்கு கடத்தினான். ஆராவின் புரிதல் சங்கமித்ராவிற்கும் ஆனந்தமே...