• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Rithi

    நிலவு 9

    அத்தியாயம் 9 "அண்ணா லவ் பண்ணினாங்க அண்ணி! ஆனா அது சரி வராதுன்னு அத்தையும் மாமாவும் சொன்னாங்க. அண்ணா ஜாதகம் தான் சரி இல்லைனு சொன்னாங்க" தனக்கு தெரிந்தவற்றை யசோதா கூற ஆரம்பித்தாள். "அண்ணாவும் அத்தை சொன்னதுமே சரினு ஒதுங்கிட்டாங்க அண்ணி! இப்ப ஜீவிதாக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும்...
  2. Rithi

    நிலவு 8

    அத்தியாயம் 8 "க்கா! நீயே இப்படி அழுதேன்னா தாத்தாவை யார் பார்த்துப்பாங்க?" என தன் தோளில் சாந்திருந்தவளை கனிவாய் பார்த்து வைத்தான் கிருஷ்ணன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவனுக்கான அழைப்பு வந்துவிடும். முதல் முறையாய் தன் உயிர் உறவான இரண்டு ஜீவன்களை விட்டு தனியே வெகுதூரம் செல்ல இருக்கிறான்...
  3. Rithi

    நிலவு 7

    அத்தியாயம் 7 நீண்ட நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த லதா பின் சுத்தமாய் உறக்கம் கண்களை எட்டாது என தெரிந்த நொடி எழுந்து அறையில் இருந்து வெளிவந்துவிட்டாள். மனம் முழுதும் குழப்பம் சூழ்ந்திருக்க, எதையும் யோசிக்கவும் முடியவில்லை. யோசித்து பயனும் இல்லை எனும் நிலை. ஆகப்பெரும் கவலை இப்பொழுது...
  4. Rithi

    நிலவு 6

    அத்தியாயம் 6 "தீபன்! தீபன் கேட்குதா?!" ஜீவிதா அழுகை குரலோடு பேச, "கேட்குது ஜீவி.. ஏன் அழுற? இப்ப எங்க இருக்க?" என்றான் கண்ணன் தன் விஷயத்தை கூறாமல். "தீபன் எப்படி இருக்கீங்க?!" என்றாள் விசும்பலோடே.. "நான் இருக்கேன்.. நீ சொல்லு.. என்ன பண்ற? கிளம்பிட்டியா? எப்ப வர்ற? இப்ப ஏன் அழுற?" என்று...
  5. Rithi

    நிலவு 5

    அத்தியாயம் 5 "க்கா!" என அழைத்தபடி உள்ளே வந்தான் கிருஷ்ணன். "வா கிருஷ்! என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?" லதா தம்பியிடம் கேட்க, "எல்லாமே ஓகே க்கா.. இன்னும் ஒரு பத்து நாள் தான்.. விசா எல்லாம் ரெடி ஆகிட்டா ஒன் மந்த்ல கிளம்பிடுவேன்!" என்றான் சந்தோசமாய். "அவ்ளோ சீக்கிரம் வந்துடுமா?" என்று லதா கேட்ட...
  6. Rithi

    நிலவு 4

    Stupid boy pa🤣🤣
  7. Rithi

    நிலவு 4

    அத்தியாயம் 4 "இந்த கண்ணா என்னங்க இப்படி இருக்கான்? கிருஷ்ணா முகமே வாடி போச்சு!" விசாலாட்சி கணவனிடம் கூற, "விசா! அவன் யாரோ ஒரு பொண்ண விரும்புறான்னு லைட்டா தெரியவுமே ஜோசியரை பார்த்து அது சரி வராதுன்னு தெரிஞ்சு என்ன பண்ணணும்னு யோசிச்சுட்டு இருக்கும் போது, தற்செயலா நமக்கு லதா ஜாதகம் அந்த ஜோசியர்...
  8. Rithi

    நிலவு 3

    வாய் தான் பிரச்சனைக்கு காரணமே 🤣🤣
  9. Rithi

    நிலவு -02

    இல்ல😷🤣
  10. Rithi

    நிலவு 3

    அத்தியாயம் 3 "கண்ணாக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு மா.. அதனால இனி கிடைக்குற கச்சேரில எல்லாம் பாடுறதை கல்யாணத்துக்கு அப்புறம் நிறுத்திக்கோ.." விசாலாட்சி கூற, "பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன் லதா.. வேண்டாம்.. ஸ்கூலை காப்பாத்த வேற ஏதாவது வழி கிடைக்குதான்னு பார்ப்போம்.." என்று நீலகண்டனும்...
  11. Rithi

    நிலவு -02

    சந்தன பூங்காற்றே 2 "சந்தோசமா? இப்ப சந்தோசமா? படிச்சு படிச்சு சொன்னேனே! நம்ப வச்சு ஏமாத்திட்ட இல்ல?" முதலிரவுக்கு என ஏற்பாடு செய்திருந்த அறைக்குள் கண்ணன் அங்கும் இங்குமாய் உறுமலோடு நடந்து கொண்டிருக்க, கையில் பாலுடன் உள்ளே வந்த லதாவைப் பார்த்ததும் பொங்கி விட்டான். எதிர்பார்த்தவள் போல எதுவும்...
  12. Rithi

    நிலவு - 01

    பாதிப்பு வந்துட்டே இருக்கு சிஸ்டர்.. Tqq
  13. Rithi

    பிரியம் 54 final

    இறுதி அத்தியாயம் 54 “கண்டிப்பா போனுமா?” ஆரா பாவமாய் கேட்க, “கண்டிப்பா போனும்!” என்றான் ரகுவும் தலைவாரியபடி. “ம்ம்ம் நான் வர்ல ராம். ப்ளீஸ் அத்தைக்கு ஹெல்ப்பா இருக்கேனே. கல்பனா அண்ணிக்கும் முடியல. நான் தானே பாத்துக்கணும்!” என்றாள் சிணுங்கலாய். “நோ வே ஆரா! ஒரு மாசம் வீட்டுல ரெஸ்ட் எடுத்தாச்சு...
  14. Rithi

    பிரியம் 53

    அத்தியாயம் 53 “ஹை! லெக் பீஸ்!” கீழே வந்த ஆராத்யாவை நன்றாய் தர்ஷினி கல்பனாவோடு சேர்ந்து கலாய்த்து வைக்க, அனைத்தையும் வாங்கிக் கொண்டு கணவனை முறைத்த ஆரா அப்பொழுது தான் உணவினை பார்த்தாள். தட்டில் தனியாய் இருந்த லெக் பீஸ்ஸை முதலில் ஆராத்யா எடுக்க போக, படக்கென்று எடுத்துக் கொண்டாள் தர்ஷினி. “இங்க...
  15. Rithi

    பிரியம் 52

    அத்தியாயம் 52 திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. தர்ஷினி நந்தா இருவரும் குழந்தையுடன் இன்று டெல்லி கிளம்புகின்றனர். கல்பனா, அகிலன், தர்ஷி, நந்தா என சாப்பிட அமர்ந்திருக்க, மகேஸ்வரியோடு ஆராத்யா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பரிமாற. “நான் வச்சுக்குறேன் ஆரா! அவனை இன்னும்...
  16. Rithi

    பிரியம் 51

    அத்தியாயம் 51 “ம்மா! கல்பனா அண்ணி எங்க காணும்?” தர்ஷினி அன்னையிடம் கேட்க, “இப்ப தான் ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சுட்டு வர்றேன்.” என்றார் மகேஸ்வரி. “நல்ல வேலை பண்ணீங்க ம்மா! அகியை அனுப்பி விடுங்க கூட இருக்கட்டும். இந்த கூட்டத்துல அவங்களுக்கும் நசநசன்னு தானே இருக்கும்!” தர்ஷினி சொல்லவும்...
  17. Rithi

    பிரியம் 50

    அத்தியாயம் 50 தனதறையில் வந்து தனித்து அமர்ந்திருந்தான் ரகு. மத்தியானமாய் வந்த ஆராத்யாவால் நடந்த கலவரத்தில் இருந்து ஓரளவு மற்ற அனைவரும் மீண்டிருக்க, இரவு எட்டு மணி வரையுமே ஆராத்யாவை அவள் வீட்டிற்கு செல்ல விடவில்லை மகேஸ்வரியோடு மற்றவர்களும். ரகுவிடம் பேச வேண்டும் என அவள் அவனை பார்த்தபடியே...
  18. Rithi

    பிரியம் 49

    Insjv அத்தியாயம் 49 "இப்ப சொல்லு! என்ன பண்ணலாம்?" தன் அணைப்பில் நின்றவளை சில நிமிடங்கள் கடந்து ரகுவே விலக்கி நின்று கேட்க, "கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்ற பதில் உடனே வந்தது தவிப்புடன் ஆராத்யாவிடம் இருந்து. "சூர்?" ஆட்காட்டி விரலை நீட்டி இன்னும் நம்பாமல் ரகு கேட்க, அது தான் அதிகமாய் வலித்தது...