அகானா – 51 “மகி.. நீ வீட்டுக்கு கிளம்பு.. இங்க இத்தனை பேர் இருக்கோம் நாங்க பார்த்துப்போம்..” என்ற நித்யாவிடம் தலையசைத்த மகிழினி ஆரியனிடம் வந்து நிற்க, “போலாமா.?” என்றான் யோசனையாக அவளைப் பார்த்து. “ம்ம் அண்ணி..” என்றவள் சட்டென அதை …
Vathani S
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஎன் சரியும் உன் அழகான தவறும்...
என் சரி – 04
by Vathani Sby Vathani SEpisode 04 கல்யாணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது வேந்தனுக்கு. “வேந்தன்… நீங்க எப்போ வரீங்க? அம்மாவுக்கு பிபி ரைஸ் ஆகுது. சீக்கிரம் சர்ஜரி ஸ்டார்ட் பண்றது பெட்டர்.” என்றார் மருத்துவர். அந்த ஒரு ஆழைப்பு, சட்டென …
- AntiheroLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 26
by Vathani Sby Vathani Sதளிர் 26 “என்ன உளர்ற…?” என எரிச்சலாய் கத்தியவனை, அமைதியாகப் பார்த்தாள் நிசப்தி. “நீ சொல்லு, உனக்கு இன்னும் நரேன் அண்ணா மேல விருப்பம் இருக்கா?” என அதே நிதானமான குரலில் கேட்க, நரேனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த உஷா, பின் …
- Love & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஎன் சரியும் உன் அழகான தவறும்...
என் சரி – 03
by Vathani Sby Vathani Sசரி – 03 அந்த இரவு மருத்துவமனை அறையில் இருந்த அமைதி மிகவும் கனமாக இருந்தது. சுமதி கணவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவளது குரலில் ஒரு சோர்வு தென்பட்டது. ஆனால் மனதில் மட்டும் ஒரு விதமான கனத்த மௌனம். தன் மகன் …
- AntiheroLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 25
by Vathani Sby Vathani Sதளிர் 25 முதல்நாள் இரவு உஷாவும் நரேனின் நண்பன் ஒருவனும் துணைக்கு இருக்க, அடுத்த நாள் காலை நிசா துணையிருக்க, மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். நரேன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து இதுதான் வழமையாக இருந்தது. அன்றும் அப்படியே நடக்க, நரேனுக்கு வேண்டியதை செய்துவிட்டு …
- AntiheroLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஎன் சரியும் உன் அழகான தவறும்...
என் சரி – 02
by Vathani Sby Vathani Sசரி – 02 மருத்துவமனையின் வெளியே மாலை ஒளி மெதுவாக குறைந்து கொண்டிருந்தது. சுமதியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தான் வேந்தன். அவனால் அவர் முடிவை மாற்ற முடியவில்லை. அதனால் அவனுக்கும் வேறுவழியிருக்கவில்லை. ஆப்ரேஷனுக்கான தேதி குறிக்கப்பட்டது. அன்றைய நாள் காலையில் மகனின் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 24
by Vathani Sby Vathani Sதளிர் 24 நிசப்தி வழக்கத்திற்கு மாற சில நாட்கள் ஆனது. தன் சுயம் தொலைந்து போனதாகவே நினைத்தாள் பெண். தன்னுடைய அறியாமையும் விளையாட்டுதனமும்தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை மிகவும் தாமதமாகவே உணர்ந்திருந்தாள். இதிலிருந்து மீள்வேனா? எனப் பெரும் குழப்பம் அவள் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை -30
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 30 வாசலின் முன் நின்ற காரின் எஞ்சின் சத்தம் மெதுவாக அடங்கியது. அந்த காலை நேர அமைதியில், அந்த சத்தம் மட்டும் அந்த வீட்டின் கவனத்தை ஈர்த்தது. இன்னும் முழுவதுமாக விழிக்காத வீடு, ஆனால் அந்த சத்தம், புதிய …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 29
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 29 பாட்டியின் அதட்டல் முடிந்ததும், அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. அது சண்டைக்குப் பிறகு வரும் அமைதி அல்ல. பேசப்படாத வார்த்தைகள் காற்றில் நிற்கும் அமைதி. வனிதா உதட்டை கடித்தபடி நின்றாள். அவள் பார்வை யாழினியைத் …
- AntiheroOngoing NovelsPREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 23
by Vathani Sby Vathani Sதளிர் 23 ‘அவசர கோலம் அலங்கோலம்’ என்பது போல விக்ரமின் அவசர செயலால் நான்கு பேரின் வாழ்க்கையும் நான்கு திசையாகிப் போனது. கைத்தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பியவன் அங்கு நின்றிருந்த விக்னேஷைப் பார்த்து அதிர்ந்து, வேகமாகத் தன் கைகளுக்குள் இருந்தவளைப் பார்க்க, …