முத்தமழை – 24 இரவு உணவு முடித்து யாழினியோடு அமர்ந்திருந்த வல்லபியைத் தேடி வந்திருந்தான் கர்ணன். “ஹேய் இங்க இருக்கியா?” என்றபடியே அவளுக்கு அருகில் அமர, “ஹான்..” என்றவள் “மாமாவை பார்த்துட்டு வரலாமா?” என்றாள் மெல்ல. “ஓ ஸ்யூர்.. கம்..” என்றவன் …
Vathani S
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 23
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 23 அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்களின் வாழ்த்து மழையிலும், உற்றோரின் அன்பு மழையிலும் நனைந்தபடியே, கெட்டி மேளம் முழங்க, தங்க விக்ரகமாய் தன்னருகில் அமர்ந்திருந்த வல்லபியை ஐயர் கொடுத்த, திருமாங்கல்யத்தை அணிவித்து தன்னில் சரி பாதியாய் ஆக்கிக் கொண்டான் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 22
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 22 “என்ன என்ன பாப்பா? தம்பி ஏன் இப்படி சொல்லிட்டு போகுது..?” என சீதாவும் சிவகுருவும் பதறி கேட்க, அதுவரை அழுது கொண்டே இருந்தவள், அனைவரும் அவளையே கேட்பதில் கோபம் வந்துவிட “என்கிட்டயே ஏன் கேட்குறீங்க. உங்ககிட்ட யார் …
- Love - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 21
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 21 வல்லபியின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் கர்ணன். ஆம்! கரூரே திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தான் கர்ணன். வல்லபியின் ஆசைதான் என்றாலும், அது தன் தாயின் ஆசையாக கூட இருக்கலாம் என்று …
- AntiheroLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅழுத்தமான காதல் கதைஎன் சரியும் உன் அழகான தவறும்...
என் சரியும்.. உன் அழகான தவறும்..
by Vathani Sby Vathani Sசரி – 01 அந்த மருத்துவமனை அறையின் வெண்மையான சுவர்கள் வழக்கமாக அமைதியாக இருந்தன. ஆனால் அங்கிருந்த யாருக்கும் அந்த வெண்மை அமைதியை தரவில்லை. மெல்ல ஒலிக்கும் இயந்திரங்களின் ‘டிக்… டிக்…’ இதய துடிப்பை அளக்கும் கருவியின் ஒற்றை கோடு, மருந்தின் …
- AntiheroLove - Family - RomanceLove & RomanceTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 22
by Vathani Sby Vathani Sதளிர் 22 தன் அறையில் கூண்டுப்புலியாய் நடமாடிக் கொண்டிருந்தான் விக்னேஷ். அவனுக்கு எதிரே இருந்த நண்பன் கொண்டு வந்த செய்தியை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. விக்ரம் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவான் என்று அவன் நண்பர்கள் யாருமே நினைக்கவில்லை. முதல்நாள் இரவு …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 21
by Vathani Sby Vathani Sதளிர் 21 அடுத்த நாள் கல்லூரிக்கு சோகமாக வந்த நிசப்தி, உஷாவிடம் அனைத்தையும் சொல்ல, “எனக்கு என்னமோ சீனியர் சின்சியராதான் மூவ் பன்றார்னு தோனுது.” என யோசனையாக இழுக்க, “எனக்கும் அதே டவுட்தான், பட் வை… என்னை ஏன் சூஸ் பண்ணணும்? …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 20
by Vathani Sby Vathani Sதளிர் 20 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்லூரி விழா நாளும் வந்தது. நரேன் முழுப் பொறுப்பில் இருக்க, வந்தவர்களை வரவேற்கும் பணியில் நிசப்தியும் உஷாவும் நின்றிருக்க, மேடையில் பேச ரித்தியும் ஸ்வாதியும் ரெடியாகியிருந்தனர். பழைய மாணவர்களும் விருந்தினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். …
- Anti HeroineAntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 50
by Vathani Sby Vathani Sஅகானா- 50 மஞ்சரியின் எதிரில் அமர்ந்திருந்தார் ரவீந்திரன். பல வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக அவரைப் பார்க்கிறார். ‘மஞ்சரி என்ன சொல்வாளோ?’ என்ற பதைபதைப்புடனே அமர்ந்திருக்க, மஞ்சரிக்கு அப்படி எந்த பதட்டமோ, பயமோ இல்லை. ரவியை நேர் கொண்டு ‘என்ன விசயம்?’ …
- Anti HeroineAntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 49
by Vathani Sby Vathani Sஅகானா – 49 ஆபரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மஞ்சரி மகளை விட்டு இம்மியும் நகரவில்லை. யாரையும் மகளை நெருங்கவும் சம்மதிக்கவில்லை. யாருடைய சமாதானங்களும் அவரை அசைக்கவில்லை. ‘மகளால் பழைய மாதிரி நடக்க முடியாது’ என்ற வார்த்தைகள் அவரை முற்றிலும் …