• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Aashmi S

  1. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள் (ன்) இறுதி அத்தியாயம்

    ஆதவன் திருமணத்தை தாத்தாவும், தந்தையும், சித்தப்பாவும் முன்னின்று நடத்த வேண்டும் என்று சமர் வேண்டுதல் வைக்க. அவர்களோ அவன் கூறியதில் சன்னமாக அதிர்ந்து இருந்தனர். வீட்டில் உள்ள அனைவருமே அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு மட்டுமல்லாமல் ஆர்வத்தோடும் நின்றுகொண்டிருக்க யாரும்...
  2. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 34

    வீடும் ஒரு சில முக்கியமான சொத்துக்களும் சமர் பெயரில் இருப்பது தெரிய வந்த பொழுது மிகவும் நொந்து போனது என்னவோ சமர் மட்டுமே! மற்ற அனைவருமே இந்த விஷயத்தை சகஜமாகவே எடுத்துக் கொண்டனர். அவரவர் வேலைகளை பார்க்க அனைவரும் சகஜமாகவே கிளம்பி சென்று விட அவன் மட்டும் ஏன் ஒரு யோசனையோடு தோட்டத்திற்கு சென்றான்...
  3. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 33

    அனைத்து பிரச்சனைகளும் ஓரளவிற்கு சரியாகி இருக்க சின்ன சின்ன மனஸ்தாபங்கள் விரைவில் சரியாகிவிடும் என்ற எண்ணத்தோடு அந்த வீட்டில் உள்ள அனைவரும் அன்றைய நாளை நிம்மதியாக கழித்தனர். மறுநாள் காலையில் சகோதரிகள் இருவரையும் காண ஆவலோடு சூரியன் மேல் எழும்பி வர அவனுடைய ஆவலை பொய்யாகாமல் அப்போதுதான் தங்கள்...
  4. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 23

    அன்று மாலை கல்லூரி முடிந்து வெகுநேரமாக சாதனா சாகித்யா இருவரும் ருத்ரன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் வராமல் போகவே இருவரும் கடுப்பாகி நின்றுகொண்டிருந்தனர். சாகித்யா மனதில் "ஒருவேளை நேத்து நம்ம ரொம்ப ஓவரா கடுப்பேத்தி விட்டோமோ அதனாலதான் நம்மள கூப்பிட வராம இப்படி காக்க வச்சு...
  5. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 32

    பிரச்சனைகள் அனைத்தும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது! என அனைவரும் நினைத்திருக்க, விசா இன்னும் திருந்தவில்லை என்பதை அவளுடைய முகத்திலிருந்து ஆதர்ஷினி, கார்த்திகா, பவானி மூவரும் கண்டுகொண்டனர். மூவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் ஒருவர் ஒருவர் முகத்தை பார்க்க ஆதர்ஷினி...
  6. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 22

    ருத்ரன் பொறுமையாக அவனுடைய மனைவி தியாவிற்கு புரியவைக்க முயற்சி செய்தான். அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட சாகித்யா பின்பு அவனிடம் "பேசாம என்ன விவாகரத்து பண்ணிவிடு நான் என்னோட வாழ்க்கைய சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன் ,எனக்கு ஒன்னும் பணக்கார வாழ்க்கை வாழ ஆசை எல்லாம் இல்லை. சாதாரண வாழ்க்கை...
  7. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 31

    ன்னுடைய அறைக்கு சென்ற சமர் சென்ற வேகத்திலேயே கீழே இறங்கி வருவதை பெரியவர்கள் கேள்வியாக பார்க்க, அப்போதுதான் அவனுக்கு செய்து வைத்திருந்த சர்ப்ரைஸ் ஞாபகம் வந்ததால் சிறியவர்கள் அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று ஆர்வமாக பார்த்தனர். அவர்களுடைய ஆர்வத்தை பொய்யாக்காமல் கண்களில் ஆனந்தக்...
  8. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 21

    சரவணன் எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் தன்னை காதலிக்கும் பெண் யார் என அவனால் கண்டறிய முடியவில்லை. தன்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த சாகித்யா மற்றும் சாதனா புறம் திரும்பியவன் "சத்தியமா அது யாருன்னு எனக்கு தெரியல நீங்களே சொல்லிருங்க ப்ளீஸ்" என்று கேட்டான். இவ்வளவு நேரம் அவனுடைய முகத்தில்...
  9. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 30

    வீடு கூச்சல் குழப்பமாக இருக்க அனைவரும் கூறியதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்து இருந்தார் முருகன். எப்பொழுதும் வீட்டில் தனிக்காட்டுராஜா நாங்கள்தான் என்று சுற்றிக் கொண்டிருக்கும் தாத்தாவும் சமர் தந்தையும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போய் நின்றிருந்தனர். மிச்சமிருந்தது பாட்டி பரிபூரணம்...
  10. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 20

    கல்லூரி தொடங்கி ஒரு வாரம் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் வரும் நண்பர்கள் வேலை காரணமாக வரமுடியாமல் போனது. அதனால் தாமதமாகவே மூவரும் எழுந்து கீழே வந்தனர். எப்பொழுதும் சமையல் வேலைகளில் பெண்கள் இருவரும் கவனித்துக் கொள்வதால் ருத்ரன் எப்போதாவது...
  11. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 29

    ராதிகா தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் பிரமை பிடித்தது போல் நின்ற முருகனை பார்த்து சிரித்த ஆதர்ஷினி "என்ன அத்தைக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியலையா? உண்மையாவே நீங்க காதலித்து இருந்தால் அவ்வளவு சீக்கிரம் அந்த காதலை மறந்து இருக்க முடியாது. அந்த காதலுக்காக தான் இது...
  12. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 28

    முருகன் தான் அனைத்தையும் செய்தார் என்று ஆதர்ஷினி அனைவர் முன்பும் கூறி அவரிடம் சண்டையிடஷ அவரும் கோபத்தில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார். "ஆமா நான் தான் இது எல்லாத்தையுமே செஞ்சது இப்படியெல்லாம் பண்ணும்போது எனக்கு கிடைச்ச சந்தோஷம் எவ்வளவு தெரியுமா? நிச்சயமா உங்கள்...
  13. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 19

    ருத்ரனை ஏதாவது செய்வதற்காக சாதனாவை தன் உதவிக்கு அழைத்தாள் சாகித்யா. அவளும் மகிழ்ச்சியாக தன் அண்ணனை படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்தாள். ஏற்கனவே மாலை நேர சிற்றுண்டியாக வாழைக்காய் பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி தயார் செய்வதற்கு அனைத்தையும் ரெடி செய்து வைத்திருந்தனர். இரண்டையும் பார்த்தவர்கள் மனதில்...
  14. Aashmi S

    என்னுள் நிறைந்தவள் நீயடி 18

    ருத்ரன் மற்றும் சாகித்யா இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் தேய்த்து விளையாடியபோது, தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தங்களை மறந்து பார்வையில் இருந்தனர். பின்பு சுதாரித்து வீட்டிற்கு வந்து குளித்து தயாராகி கீழே வந்தனர். அங்கு ஏற்கனவே மற்றவர்கள் அனைவரும் குளித்து தயாராகி அரட்டை அடித்துக்கொண்டு...
  15. Aashmi S

    வாழவும் ஆளவும் அவள்(ன்) 27

    ஏனோ எப்பொழுதும் இருக்கும் இறுக்கம் இல்லாமல் அனைவருக்கும் மனதில் ஒரு தெளிவு பிறந்திருந்தது அவ்வீட்டில். பவானி வந்திருந்த காரணத்தினால் அனைவரும் உற்சாகமாக அந்த நாளைக் கடத்திக் கொண்டிருக்க மாலையில் பவானியும் வீடு திரும்பி விட்டாள். அனைவரும் சாப்பிட்டு முடித்த நேரம் சமர் வராமல் இருப்பதை கவனித்தனர்...