அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
ஆடிப்பெருக்கில் பொங்கும், புது வெள்ளம் போல், வைகை தளத்தில் புதுக் கதைகள் ததும்ப, புத்தம் புது போட்டி அறிவிப்போடு,
ஆடியிலே வீசும் சூறைக்காற்றை போல் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வந்து விட்டோம்.
ஆடியிலே தேடி விதைத்த விதை போல், உங்கள் உள்ளங்களில் வேரூன்ற வைகைத்தளக்...