அத்தியாயம் – 13
செல்ல சண்டைகள், சின்ன குறும்புகள்
பேச்சின் தூரங்களில், மௌனத்தின் நெருக்கங்களில்,
மழலைக் குழந்தையாய், உன்மடி உறங்கி,
மழையில் ஒரு குடைக்குள் இருவரும் நடப்பது போல்
உன்னோடு நான் உயிர்பரவை பிரியும் வரை
ஒவ்வொரு நிமிடமும் உன்னை மட்டும் காதலித்து
பயணிக்க வேண்டும் அன்பின்...