• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

Search results

  1. Vathani

    மென்பனி இரவுகள் - 22 (Final)

    அத்தியாயம்- 22 ********************* அன்பே எனதெல்லாம் உனதே உனது!!!!! அன்பே இரவு எனது! அதில் கனவு உனது! அன்பே மனது எனது! அதில் நினைவு உனது! தமிழ் மொழி எனது! அதன் இலக்கணம் உனது! தமிழ் வார்த்தைகள் எனது! அதன் எழுத்து வடிவம் உனது! கவிதைகள் எனது! அதன் அர்த்தம் உனது! எண்ணங்கள் எனது! அதன்...
  2. Vathani

    மென்பனி இரவுகள் -21

    அத்தியாயம் – 21 ************************************* உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டுவதில்லை... நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி மீண்டும் மேகத்துடன் இணைவதில்லை.. சிந்திய தண்ணீரை மீண்டும் அள்ள முடிவதில்லை பேசிய வார்த்தைகளை மீண்டும் பெற முடிவதில்லை ஆனால் காதலில் மட்டும் எதற்கும் முடிவதில்லை..! கடந்த...
  3. Vathani

    மென்பனி இரவுகள் - 20

    அத்தியாயம் – 20 கற்பனைகள் தூறல் விடும் உந்தன் கண்களில் சுரக்கும் கவி வரிகளை நான் வாசித்து வருணிக்கும் முன்னே... உன் உதடுகள் உதிர்த்த உயிர் புன்னகையில் என் உச்சி முதல் பாதம் வரை உறைந்து நின்றதடி....!!!!!!!! ------------------------- “ம்ம்ச் மானு… இப்போ என்ன பிரச்சினை உனக்கு, அதுதான் இவ்வளவு...
  4. Vathani

    மென்பனி இரவுகள் - 19

    அத்தியாயம் – 19 யாரும் இல்லாத என் ராத்திரிகள்.... மறுநிமிடம் என் கனவுகளில் மட்டுமே உன்னுடன் நான்... கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்.. அதுவும் நிரந்தரமில்ல... நான்உன்னை பிரியவில்லை நீ என் அருகும் இல்லை... ஆனால் உன்னை யாசிக்கிறேன்... அதைவிட உன்னை நேசிக்கிறேன்...
  5. Vathani

    மென்பனி இரவுகள் - 18

    அத்தியாயம் – 18 என்றேனும் வாழ்வின் ஏதேனும் ஒருநொடி உனக்கு உணர்த்தும், நீ என்னுடன் இருந்த நிமிடங்களையும், நான் உன்னை இழந்து தவித்த நிமிடங்களையும்...!!! ********************** அவனது எந்த சமாதானங்களும் அவளிடம் எடுபடவில்லை…. அவள் மனதில் இருந்த, இத்தனை நாள் அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம்...
  6. Vathani

    மென்பனி இரவுகள் - 17

    அத்தியாயம் – 17 நித்திரைத் தொலைந்த ஒரு நீள ராத்திரியில் நடைபயணம் செய்கிறேன்.... பத்திரப்படுத்திய நினைவுகளுடன் தொலைந்த என்காதலைத்தேடி...!!! ****************** “ஹாய் ஜோன்ஸ்…. எப்படி இருக்க…?” என்ற ஷானவியின் குரலில் நிகழ்வுக்கு வந்தான் சிபி. தனக்கு எதிரே அமர்ந்து ஸ்கைப்பில் பேசிக்...
  7. Vathani

    மென்பனி இரவுகள் - 16

    அத்தியாயம் - 16 நீ நாம் என்பதில் தொடங்கிய கவிதை இது... நான் எழுதிய கவிதைகளை விட நான் படித்த கவிதைகள் அழகு...! நான் படித்த கவிதைகளை விட பார்த்த கவிதைகள் அழகு..! நான் பார்த்த கவிதைகளில் நீயே முதல் அழகு..! தேவதைக் கதைகளை உன்னால் நம்பத் தொடங்கினேன்.. நெல் விதைத்து கோதுமை அறுவடை தருமா..? நட்பு...
  8. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 16

     அத்தியாயம் -16 அனைத்தும் நல்லபடியாக முடிய ஆசுவாசமாய் அமர்ந்த பத்மனாபனுக்கு அதிர்ச்சி தரும் செய்தியோடு வந்து நின்றான் அகில். “என்ன அகில் சொல்ற” என கேட்க“மாமா எனக்கு இங்க இருக்கறதுல எந்த கஷ்டமும் இல்ல...ஆனா ஒரு சில விஷயங்களை நான் தனிப்பட்ட முறையில செய்யணும்னு நினைக்கிறேன் அதனாலதான்” என இழுக்க...
  9. Vathani

    மென்பனி இரவுகள் - 15

    அத்தியாயம் – 15 இதோ அதோ என்று தீபக்-வித்யாவின் திருமணம் முடிய முழுதாக இரண்டு வாரங்கள் இருந்தது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சிபி மற்றும் ஷானவியின் வாழ்க்கையில் சில எதிர்பாரா திருப்பங்கள் நடந்து முடிந்திருந்தன. அறையில் ஒடுங்கி போய் படுத்திருந்தவளை பார்க்க, பார்க்க சிபிக்கு மனம் தாளவில்லை...
  10. Vathani

    மென்பனி இரவுகள் - 14

    அத்தியாயம்- 14 -------------------------------- அன்பே உன் பார்வையின் சந்திப்பில் என் பயணம் துவங்குகிறது..! எத்தனையோ வழி இருந்தும் உன் விழி சாயலை நோக்கி என் பயணம் துவங்குகிறது..! திரும்பி பார்த்து உன்னுடன் என்னை சேர்ப்பாயா.. வரும் காலத்தை என்னுடன் இனிமையாக கழிப்பாயா...! மனம் குளிரும்...
  11. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 15

    அத்தியாயம் 15 மனம் எங்கும் சந்தோஷ சாரலுடன் உள்ளம் குதூகலிக்க “நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே” என பாடிகொண்டே உள்ளே நுழைந்தவன்,அங்கு கார்த்திக் நாற்காலியில் அமர்ந்திருக்க அவனை எழுப்பி அவன் கையை பிடித்து கொண்டு நடனம் ஆடியவன்,”டேய் கார்த்திக் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா...
  12. Vathani

    மென்பனி இரவுகள் - 13

    அத்தியாயம் – 13 செல்ல சண்டைகள், சின்ன குறும்புகள் பேச்சின் தூரங்களில், மௌனத்தின் நெருக்கங்களில், மழலைக் குழந்தையாய், உன்மடி உறங்கி, மழையில் ஒரு குடைக்குள் இருவரும் நடப்பது போல் உன்னோடு நான் உயிர்பரவை பிரியும் வரை ஒவ்வொரு நிமிடமும் உன்னை மட்டும் காதலித்து பயணிக்க வேண்டும் அன்பின்...
  13. Vathani

    மென்பனி இரவுகள் - 12

    EPISODE -12 இதயத்தின் ஆழத்தில் இறுகிக்கிடக்கும் உணர்வுகளையுடைத்துச் சொற்களாக்கி, பின்னிக் கொண்டிருக்கிறேன். கவிதையாய் வடித்துன் படைக்கும்முன் நீயில்லாது போகலாம், இருந்து படித்து இளகி கரையும் உன் உணர்வு காண, நானில்லாது போகலாம். பிறவிகளாய் உயிர்த்திருக்கும் நமது அன்பு உறைந்திருக்கும் இன்னொரு...
  14. Vathani

    நதி _08

    நதி - 08 “மாமா… அத்தை, அத்தையா இப்படி? அவங்க இப்படியெல்லாம் செய்வாங்கன்னு நினைச்சிக்கூடப் பார்க்க முடியல, நம்ம கஷ்டத்தைப் பார்த்தும் கூட எப்படி அவங்களுக்கு இதை செய்ய மனசு வந்தது..” எனக் கணவனின் மார்பில் சாய்ந்து கதறிய மனைவியை சமாதானம் செய்ய வார்த்தைகள் வராமல் தடுமாறினான் புவன். “கவி...
  15. Vathani

    மென்பனி இரவுகள் - 11

    அத்தியாயம் – 11 யாரடி நீ எங்கிருந்து வந்தாய்... ஏதேதோ பேசினாய் என் இரவுகளை திருடிக்கொண்டாய்... கனவுகளை ஆக்கிரமித்தாய்.. நேரங்களை உன் பிம்பமாக்கினாய்... எண்ணங்களில் கலந்துரையாடினாய்... கல்லாய் இருந்த என்னை காதல் ரசம் பருக வைத்து காதல் பித்தம் தெளியுமுன்னே கானல் நீராய் பறந்து சென்றாய்...
  16. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 14

    • அத்தியாயம் 14 அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட அபி சுருசுருப்பாக தயாராகி கீழே வந்தாள்.மனம் படபடக்க, .எண்ணகுதிரை அவள் கட்டுபாட்டை மீறி ஓட, ,நினைவுகளை ஒருமுகபடுத்தி கடவுள் முன் கை கூப்பி நின்றாள்.கடவுளே என்னோட திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய பலன் கிடைக்கும் நாள் இது.என்னோடைய டிசைன்ஸ்...
  17. Vathani

    மென்பனி இரவுகள் - 10

    EPISODE -10 நீ மவுனமாய் நகர்கிறாய்.. என் மனதிற்குள் இரைச்சலை தந்துவிட்டு !!! விரதம் கலைத்து அமைதி கொடுத்திடு... வரம்கேட்டு வழிமறிக்கிறேன் முகம் மறைத்து செல்லாதே....!!! “என்னங்க எல்லாமே எடுத்து வச்சிட்டேன்... வேற எதுவும் வேணுமான்னு பாருங்க, நான் குட்டீஷோட திங்க்ஸ் செக் பண்றேன்...” எனத்...
  18. Vathani

    நதி - 07

    நதி - 07 இருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் தன் கதிர்களை பூமியில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அழகானக் காலைப் பொழுது. உடலின் ஒவ்வொரு செல்லும் வலியில் துடிக்க, கண்களைத் திறக்கவே முடியாமல் திறந்த அபிராமியின் பார்வையில் பட்டது அந்த மரக்குடில். மெல்ல விழிகளை சுழல விட்டவளுக்கு...
  19. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 13

     அத்தியாயம் 13 என்னது!!!!!!!!! என் அதிர்ச்யில் அர்ஜுன் எழ “என்னாச்சுடா....டேய் அர்ஜுன் என்ன ஆச்சு” என அகில் அவனை உலுக்க அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவன் பின்னர் சுதாரித்து “நமக்கு பேங்க் லோன் சாங்க்ஸன் ஆகலைடா...நம்ம கொடுத்த சூரிட்டி பத்தலையாம்.இப்ப என்ன பண்றது.எல்லாவேலையும் பாதில இருக்கு...
  20. Vathani

    மென்பனி இரவுகள் - 09

    EPISODE - 9 நீ தொலைபேசியில் பேசும்போது சின்னதாய் உன்குரலில் மாற்றமென்றாலும், நான் துடித்துப்போன காலங்கள்..... உன் முகம் காணாவிட்டாலும் கூட உன் முகவாட்டம் அறிந்து என்னாச்சு என்னாச்சு என்று இடைவிடாது நலம் விசாரித்த காலங்கள்... ஒருநாளாவது உன் குறும்தகவல் வரவில்லையென்றால், செல்லமாய்...