• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    42. காற்றோடு கலந்த விதையவள்.

    "ஐயோ அம்மா........ விஷம்.... விஷம்..... உன்ர புள்ளைய இனி நீ உயிரோடையே பாக்க மாட்டியேம்மா" கப்பை கீழே போட்டு விட்டு, கழுத்தை பிடித்துக்கொண்டு கத்தியவனின் கத்தலில் குடும்பமே ஒன்று கூடியது. சிரிப்பை அடக்க முடியாதவளோ, எங்கு அங்கேயே நின்று சிரித்தால், மாட்டிவிடுவோமோ என நினைத்தவள், அந்த இடத்தை...
  2. Balatharsha

    41. காற்றோடு கலந்த விதையவள்

    வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. துஷாவை தயார் படுத்திக்கொண்டிருந்த மல்லிக்கு, வெளியே கேட்ட பேச்சொலியில், "மாப்பிள்ளை வீட்டு காறர் வந்துட்டினம் போல.. நல்ல வேளை அலங்காரம் முடிஞ்சிது" என அவள் முகத்தை இன்னுமொரு முறை ஆராய்ந்தவர், "இரு அத்தை வந்தவய வரவேற்றுட்டு வாறன்" என கதவை...
  3. Balatharsha

    40. காற்றோடு கலந்த விதையவள்.

    பாத்தடிகள் வைத்திருப்பான் வாசன். "ஒரு நிமிஷம்" என்ற தடுத்த குரலை தாெடர்ந்து, அவர்கள் முன் வந்து நின்ற இளா. அவரது கையிலிருந்த பெட்டியை பிடிங்கி, "நீங்கள் வேணுமென்டா போங்கோ.. அவள் வரமாட்டாள்" என்றான். அவனை இகழ்வது போல் ஓர் பார்வை பார்த்தவர், "பெட்டி போனா பரவாயில்ல.. நீ வா!" என்றவர் முன்னே...
  4. Balatharsha

    39. காற்றோடு கலந்த விதையவள்

    நாட்கள் போனதே தவிர சுதாகரின் நினைவுகள் மட்டும் அவர்களை விட்டு போகதில்லை. தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் என்றிருக்க, "அம்மாடி வெளிக்கிடு போகலாம்" என்றார். "எங்க அங்கிள்?" "இப்பிடி கேக்கிற.. ரெண்டு நாள்ல பரீட்சை இருக்கடா.." "இல்லயங்கிள்... நான் எங்கயும் போகேல.." "விளையாடாம...
  5. Balatharsha

    38. காற்றோடு கலந்த விதையவள்.

    எங்கு திரும்பினாலும் துஷாவே கண்முன் வந்து போனாள். பாட்டியின் ஈமக்கிரிகைகள் எல்லாம் எப்போது முடியும் என காத்திருந்தவன், அவற்றை முடித்த கையோடு கூட்டம் கலைந்து செல்லவும் தந்தையிடம் துஷாவை பற்றி பேசினான். "அப்பா.. எனக்கு கல்யாணம் எப்ப?" என்றான். "இப்ப தானே பாட்டிக்கு சடங்குகள் முடிஞ்சிருக்கு...
  6. Balatharsha

    37. காற்றோடு கலந்த விதையவள்

    உன்ர அம்மா அப்பாட்ட போய் சொல்லு..... என்ன நாடகமும் போட்டும், எதுவும் அங்க பலிக்கேல... உண்மை தெரிய வந்துட்டுது எண்டு," என்றவன், விறு விறு என உள்ளே சென்று அவள் உடைகளை கையில் அள்ளிக்கொண்டு வந்து முற்றத்தில் கொட்டினான். நின்ற இடத்தில் நின்ற டியே மல்லியையும்,தாத்தா பாட்டியையும் மாறி மாறி உடைந்த...
  7. Balatharsha

    36. காற்றோடு கலந்த விதையவள்.

    நேரத்துடனே எழுந்து, ரெடியாகி வெளியே வந்தவள், கிச்சனுக்குள் லைட் எரிவதை பார்த்து அங்கே சென்றாள். புணிதாவும் மல்லியும் தான், காலை சமையலில் ஈடுபட்டிருந்தனர். "எப்பவுமே இந்த நேரத்துக்கு எழும்பிடுவீங்களோத்த?" என்று குரல கொடுத்தவாறு உள்ளே வந்தாள். "வாடியம்மா! என்ன... விடியவே எழும்பினதும்...
  8. Balatharsha

    35. காற்றோடு கலந்த விதையவள்.

    "என்னாச்சு?... ஏன் இவ்வளவு நேரம்? உன்ர போன் நம்பரும் யாருக்கும் தெரியேல... என்னத்துக்கு தான் வீட்டில இருக்கிறாளுங்களோ... வீட்டு பொண்ணோட நம்பரை கூட வாங்கிக்காம. உடம்பு சரியில்லாத புள்ள வேற, ஏதாவது ஆகிட்டுதோ என்டு பயந்திட்டன். என்ர ராசாத்திக்கு எதுவும் இல்லையே!என்றார்.கவலையாய்...
  9. Balatharsha

    34. காற்றோடு கலந்த விதையவள்.

    இபபோதெல்லாம் வேளையோட துஷா பஸ்ஸில் ஏறி விட வேண்டும். அடுத்த பஸ்ஸில் போகலாம் என்றிருந்தால் இரவாகி விடும். இன்னும் சிறிது நாளில் அவளுக்கு பைக் வாங்கி தருவதாக மல்லியும் பாட்டியும் சொல்லி இருந்தனர். இப்போது செல்லும் வழி வேறு என்பதால், கடையின் முன்பு நின்று ஏற முடியாது. குறைந்தது நூறு மீற்றராவது...
  10. Balatharsha

    33. காற்றோடு கலந்த விதையவள்.

    வந்தவனை அறியாது அவனை யாரென்று அளவெடுக்கும் பார்வை அவன் மேல் காந்தி வீச, "யார் தம்பி நீங்கள்? யாரை பார்க்கோணும்" என்றார் ராசா. புதிதான கார் சத்தத்தில் இளையவர்களும் வெளியே வந்திருந்தனர். "யார்றா இது... இவ்ளோ உயரமா?" வாய்விட்டே அதிர்ந்தாள் இலக்கியா. அவள் கேள்வியில் வந்தவனும் அவளை...
  11. Balatharsha

    32. காற்றோடு கலந்த விதையவள்.

    நாட்களும் அதன் பாட்டில் நகர்ந்தது. எப்போதும் போல் தாமதமாகவே வேலைக்கு வருபவன், அங்கு ஒரு மணி நேரத்தினை மட்டுமே செலவழிப்பான். பின் துஷா கிளம்பியதன் பின்னர் தான் அறைக்குள் வருவான். அவனது பாராமுகம் கஷ்டமாக இருந்தாலும், அதை அவனிடம் வெளிப்படுத்த மாட்டாள். இரவு வேளைகளில் மாத்திரமே, தனிமை...
  12. Balatharsha

    31. காற்றோடு கலந்த விதையவள்

    பூமியவள் கரு உடையினை கழைந்து பொன்நிற ஆடை உடுத்துக்கொண்டிருந்தது. வண்டினங்களின் பாடலோசையில் மொட்டவிழ்ந்த மலர்கள், வெக்கமதை சூடி தன் நறுமணமதை ஜன்னல் வழியே மக்களுக்கு நாசி வழி புகட்டி, விடியலின் வரவை உணர்த்திக் கொண்டிருந்த நேரமது. மார்கழி குளிரில் எழுந்து கொள்ள மனமில்லாது போர்வைக்குள் தன்னை...
  13. Balatharsha

    30. காற்றோடு கலந்த விதையவள்

    "அப்பிடி என்னடி கோபம் எங்கள்ல உனக்கு.? நீ தானேடி எங்களுக்கு துறோகம் செய்த.. என்னடி இது நிஜாயம்.? நீ உயிரோடு இல்லை என்டுறது எனக்கே இப்பிடி இருக்கே! அத்தை மாமா நிலமை? ஐயோ நான் என்ன செய்ய போறன்? எங்கயோ சந்தோஷமா இருக்கிறதா தானே நினைச்சிட்டு இருக்கினம். இது தெரிஞ்சா என்னவாகுமோ? பிழை...
  14. Balatharsha

    29. காற்றோடு கலந்த விதையவள்

    "எதுக்கு ஊரை கூப்பிட்டுக் கொண்டு வாறாள்" என்று கூறிக்கொண்டே கேட்டை எட்டிப்பார்த்தார். தொப்பலாக நனைந்திருந்தவளோ, எல்லோரையும் விட வேகமாக காந்தி முன்னே வந்து நின்றவளை கண்டவர், "என்னடி இது கோலம்.? ஊரில பெய்யாத மழை, மொத்தமா உன்னில கொட்டிச்சா என்ன?" "செம காமடி பாட்டி" என்றாள் இலக்கியா...
  15. Balatharsha

    28. காற்றோடு கலந்த விதையவள்

    என்னதான் வசதியாக இருந்தாலும், தரையில் இருந்து சாப்பிடுவது அந்த வீட்டின் வழக்கம். விருந்தாளிகள் வந்தால் மாத்திரமே உணவு மேசையில் உணவு பரிமாறபடும். உணவினை தரையில் பரப்பிய காந்தி, இளாவை அமரச்சொல்லி, சாதத்தை பரிமாறி முடிந்தும், அவன் உண்ணாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அவன் தோளை தொட்டு...
  16. Balatharsha

    27 காற்றோடு கலந்த விதையவள்

    "ஓ... இவள் தானா? இங்க வாம்மா" என்று அழைத்து கட்டிலில் இருத்தியவர். "இவா எல்லாம் சொன்னா! இங்க இருக்கிறவங்க எல்லாருமே உனக்கு பாட்டி தாத்தா மாமா மச்சாள் முறை தான்." என்றவர் அன்பில் நெகிழ்ந்தவள், ம்ம் என தலையசைத்தாள். அவர் முன் வந்த கற்பகம், "யாரு தாத்தா இவா?" என்க. "வாயடி நீ கொஞ்சம் பேசாம...
  17. Balatharsha

    26. காற்றோடு கலந்த விதையவள்

    ஓடர் செய்த உணவுக்கு பணம் கொடுத்துவிட்டு, காரை நோக்கி அவள் கையை பிடித்தபடி சென்றவன், கார் முன் கதவை திறந்து அவளை ஏறு என்றான். அவளோ மறுக்க. "உன்னை..." என்றவாறு, அவளை உள்ளே தள்ளி, கதவை அடைத்தவன், மறுபுறம் தான் ஏறிக்கொண்டு வண்டியை எடுத்தான். "உன்னோட பெரிய தொல்லை துஷி. இப்பிடித்தான்...
  18. Balatharsha

    25. காற்றோடு கலந்த விதையவள்

    ரதனுக்கா தெரியாது? என்ன காரணத்துக்காக துஷா லீவு கேட்கிறாள் என்று. இவள் எவ்வளவு தூரம் தன்னிடம் எல்லாம் மறைப்பாள் என்று பார்க்கலாம்? என நினைத்தே, அவள் நடவடிக்கைகளையும், பொய்யையும் கண்டும் காணாதவாறு இருந்து விட்டான். பாவம் துஷாவுக்கு தெரிய வாய்பில்லை. இவனையும் இவன் காதலை தான் நிராகரிப்பதால்...
  19. Balatharsha

    24. காற்றோடு கலந்த விதையவள்.

    கை கடிகாகத்தையும் வாசல் கதவையும் பார்த்தவாறு இருந்தவள், 'ரெண்டு நாள் தானே வெளியூரில வேலை என்டான்... பத்துமணிய தாண்டீட்டுது... இன்னமும் காணேல... ஒருவேளை வர்ற வழியில ஏதாவது நடந்திருக்குமோ! ச்சே.... ச்சே... அப்படி ஏன் நினைப்பான்...? நல்லதைய நினைப்பம்... ஆனா ஏன் இவ்வளவு நேரம் ஆகுது...
  20. Balatharsha

    18. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    19. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை பாலதர்ஷா. ஜாலங்க காட்டும் மாய உலகம். இங்கு மர்மங்களுக்கா பஞ்சங்கள்..? வாழ்க்கை என்பதே தடத்திற்கு தடம் திகில் நிறைந்த பயணம் தானே! எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் அறிந்திட முடிவதில்லை. அப்படி அறிந்து விட்டால் அவர்களால் நிம்மதியாக இருந்திட...