மாலை மூன்று மணி ஆனதும் கைப்பையுடன் கீழே வந்தவள், கதவை தட்டிவிட்டு காத்திருக்கவும் ,
"உள்ளே வரலாம்" என்ற குரலுக்கு உள்ளே சென்றவள்
"நான் போகலாமா சார்?." என்றாள்.
"தாராலமா போகலாம்... ஆனா நான் சொன்னது நினைவிருக்கட்டும்,." என்றவன் தனது கோப்பில் கவனமாக,
வெளியே வந்தவளுக்கு,
'என்ன ரகமாே...