• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    06. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை! அத்தியாயம் - 06 ஷம்லா பஸ்லி மது வர்ஷனின் கைகளில் சிறுத்தையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அவனது கார்.... பக்கத்து சீட்டில் அமர்ந்து அவனை ஏறிடுவதும், மறு புறம் திரும்புவதுமாக இருந்தான் அகரன்... 'குட்டி பேபிக்கு எதுவோ சொல்லனும். ஆனா அதை சொல்ல ஏன் தான்...
  2. Balatharsha

    13. காற்றோடு கலந்த விதையவள்

    நேரம் போக போக அனைத்து ஊழியர்களும் தங்கள் பதிவேட்டில், கையெப்பம் இடுவதை தனது அறை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்தவன், "இவள இன்னும் காணேல.. மயக்கம் தெளியலையோ? ஏதும் பிரச்சினையோ...! கார்ல இருந்து வீடு போற வரைக்குமே மயக்கமா இருந்தாளே! இவள்ர நம்பர் வேறை இல்லையே! வர்மனிட்ட கேட்பமா?' என...
  3. Balatharsha

    05. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை. அத்தியாயம் - 05 ஒரு வாரமாக உள்ள ஆற்றாமை.. அது தந்த கோபம்.. அதனுடன் சேர்ந்து இன்று காலையிலே அடிவயிற்றில் கிளம்பிய எரிச்சல், நேராக நடு மண்டைக்கு ஏறி மதியமாகியும் இறங்கவில்லை.. மங்காத்தா மூடில் இருந்த மதுவர்ஷன், மாரியாத்தாவாக மாறிக் கொண்டிருந்தான். முதலில்...
  4. Balatharsha

    12. காற்றோடு கலந்த விதையாவள்

    இதற்கிடையில் ஏழு மணி தாண்டியும் தூஷாவை காணவில்லை என நினைத்தவள், பஸ் பிரேக் டவுண் ஆகி இருக்கலாம். என நினைத்து, ஏழு அரைமட்டும் பொறுத்தவள், வர்மனுக்கு அழைத்து கேட்டாள். அவனாே அவள் தாமதமாக வந்ததால், இரவு எட்டு மணி ஆகும் என்றான். பொறுத்து பொறுத்து பார்த்த சைலு. எட்டு முப்பதை தாண்டவும்...
  5. Balatharsha

    11. காற்றோடு கலந்த விதையவள்

    எவ்வளவு நேரம் தூங்கினாளோ? அங்கு வேலை செய்யும் பெண் அவளை எழுப்பியதும் தான் எழுந்தாள். "நேரம் ரெண்டை தாண்டிட்டுது... சாப்பிட போகேலயா..?" என்றாள். ஆச்சரியம் தான்.. அங்கு வேலை செய்பவர்களுக்கு யார் எப்போது சாப்பிடச் சொல்வார்கள் என்றெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இருக்காது. இவள் எப்படி தன்னை...
  6. Balatharsha

    04. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..

    பாத்திமா அஸ்கா அத்தியாயம்-4 "சித்தி யாரு" இரு புருவம் சுழிய, ஆள்காட்டி விரலை நெற்றி இடுக்கியில் தடவிய படி கேட்க, அமுதாவும் அகரனும் நீ என்ன கேட்டாலும் சொல்லிவிடப் போவதில்லையென, முட்டையை முழுங்கினாற் போல் நின்றிருந்தனர். "ப்ளடி ஹெல்! யாருன்னு கேட்டா சொல்ல தெரியாதா...?" காரை எட்டி உதைந்த...
  7. Balatharsha

    03. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை!! அத்தியாயம் -3 ஜஹான் பதில் அனுப்ப வேண்டிய ஈமெயில்களையும், ஹாஸ்பிடல் கட்டுமான பணிக்கான தகவல்கள் பற்றியும் பார்த்த மது வர்ஷன், அடுத்த பல மணித்தியாலங்கள் வேலையில் மூழ்கிப் போனான். எம்.வி குரூப் ஆஃப் கம்பனி. கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதில்...
  8. Balatharsha

    10. காற்றோடு கலந்த விதையவள்

    ஆனாலும் அவள் அவன் பின்னால் இருக்கும் போது, அவர்களுக்கு நடுவே நீண்ட இடைவெளி விட்டிருப்பது மனதில் ஓரத்தில் சிறு மகிழ்ச்சியைுயே தந்தது. கூடவே அவளை புரிந்து கொள்வதும் பெரும் சாவாலாக இருந்தது. இப்படியே சில நாட்க்கள் கடந்திருந்த நிலையில், சைலுவின் பிறந்த தினத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில்...
  9. Balatharsha

    09. காற்றோடு கலந்த விதையவள்.

    பிறரை போலொரு கற்பனை காதலை பிரசவிக்க தெரியாதடி எனக்கு! ஆனென்ற கர்வம் நீக்க.... என்னுள் தரித்த முதல் மா மழலை நீ....... வேகமாக அறைக்கு வந்தவன், அறையையே சுற்றி சுற்றி அளந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் வந்தவனும், அவனது செய்கைகளை சிறுது நேரம் அமைதியாக...
  10. Balatharsha

    08. காற்றோடு கலந்த விதையவள்.

    ஒன்று நாட்ப்பது மணியளவில் அவளை பார்க்க துடித்த மதினை அடக்கத் தெரியாது சென்றவன், அங்கு அவளுடன் பேசிக்கொண்டு நின்ற வர்மனை கண்டவன், "எப்ப பாத்தாலும் இவள ஒட்டிக்கொண்டே இருப்பானாே...! அப்பிடி என்ன பேசினமோ?' என உள்ளே கருகினாலும், "என்ன வர்மன்! பாக்குற நேரம் எல்லாம் இவளோடயே நிக்கிறீங்கள்... அப்பிடி...
  11. Balatharsha

    02. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை - 02 நிலமதி ராஜி.. வந்து முப்பது நிமிடங்களையும் தாண்டி இருந்தது... ஆனால் அவன் தான் நிமிர்ந்து பார்த்த பாட்டை காணோம். அகரனும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அந்த ஆதி காலத்து டப்பா ஃபோனில் மட்டும் தான் அவனது மொத்தக் கவனம் முழுவதும்...
  12. Balatharsha

    07. காற்றோடு கலந்த விதையவள்

    மாலை மூன்று மணி ஆனதும் கைப்பையுடன் கீழே வந்தவள், கதவை தட்டிவிட்டு காத்திருக்கவும் , "உள்ளே வரலாம்" என்ற குரலுக்கு உள்ளே சென்றவள் "நான் போகலாமா சார்?." என்றாள். "தாராலமா போகலாம்... ஆனா நான் சொன்னது நினைவிருக்கட்டும்,." என்றவன் தனது கோப்பில் கவனமாக, வெளியே வந்தவளுக்கு, 'என்ன ரகமாே...
  13. Balatharsha

    06. காற்றோடு கலந்த விதையவள்.

    அவன் எதற்கு கையை நீட்டுகிறான் என்று புரியாமல் அவள் விழிக்க. "கையில இருக்கிறதை தந்துட்டு அப்படி இருக்கலாமே!" எதிரில் இருந்த இருக்கையை காட்டியவன், அவள் வந்து அமரவும், அவள் பைல்லை ஆராய்ந்தான். "அப்புறம் சொல்லுங்க மிஸ் துஷாந்தினி. இவ்ளோ படிசிருக்கிறீங்க... எதுக்கு ஹாஸ்பிரல் போகம இங்க வந்திங்க...
  14. Balatharsha

    01. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை அத்தியாயம் -1 'வசந்தராஜ் பேலஸ்' என பெயர் பொறிக்கப்பட்டிருந்த பலகை, அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்வாசலில் தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றியிருந்த பரந்த தோட்டம் பார்ப்பவர்களை நொடிப் பொழுதில் கவர்ந்து, அதிலே லயித்து விட செய்யும்படி அழகாகவும் மிக...
  15. Balatharsha

    05. காற்றோடு கலந்த விதையவள்

    யாரிடமும் அளவு மீறி பேசாதவன் அவன். பிரச்சினை ஒன்று என்றால், அதை முன் கூட்டையே சத்தமில்லாமலே தீர்த்து விடுபவன். 'இவ்வளவு நேரமாக ஒரு பெண்ணிடம் வீதி என்றும் பார்க்காமல், சரிக்கு சமமாக நின்று நானா வாதடினோம்.' அவனது அன்னையை தவிர எந்த பெண்ணிடமும் இப்படி நடந்தறியாதவனுக்கு, இது புதிதாக இருந்தது...
  16. Balatharsha

    04. காற்றோடு கலந்த விதையவள்.

    அறையை விட்டு வந்தவள் அனைத்து அறை கதவுகளையும் திரும்பி பார்த்தாள். அனைத்துமே பூட்டப்பட்டிருந்து. 'மற்ற அறையில தங்கியிருக்கிறவங்களா இருக்குமோ? இல்லையே! இங்கு தங்கியிருக்கிறவங்க எல்லாருமே படிக்கின்றவங்கள் எண்டு தானே சைலு சொன்னா. அப்படி எண்டா இந்த நேரம் யாராக இருக்கும்? எனக்கும் இங்க...
  17. Balatharsha

    03. காற்றோடு கலந்த விதையவள்.

    முகத்தினை அலசி விட்டு வந்தவர்கள் நேராக அடுப்படியில் நுழைந்தார்கள். இரவுச் சமையல் முடித்து, உண்ட பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு வர நேரம் எட்டு என்று காடந்திருந்தது. "நாளைக்கு எனக்கு காலேஜ் இருக்கு.. அதுக்கு தயாரகணும்" என்றவள் கல்லுாரிக்கு தேவையானவற்றை ஒழுங்கு படுத்தலானாள். "சைலு...
  18. Balatharsha

    02. காற்றோடு கலந்த விதையவள்.

    "ஹேய்..... சைலு நீயா...! நீ எப்படி இங்க?" என்றார் விழிகளிலும் குரலிலும் ஆர்ச்ரியம் காட்டி தன் ஒரே தோழியான சாலினி என்ற சைலுவிடம் வினாவினாள். "என்ன மேடம்! நான் கேட்க வேண்டிய கேள்விய நீங்க கேக்கிறீங்க.? அது சரி! அப்படி என்ன பலமான யோசனை? கூப்பிடுறது கூட கேக்காம முழியை உறுட்டிட்டு நின்னிங்களே...
  19. Balatharsha

    01. காற்றோடு கலந்த விதையவள்.

    எங்கும் கட்டிடங்களால் சூழ்ந்த அழகிய நகரமது. நெடுஞ்சாலை ஒட்டி பெரிய கண்ணாடி தடுப்புக்களிலான சூப்பர் மார்க்கெட். அதன் அருகே பிரசித்தி பெற்ற சிவனாலயம். எதிர் சாலையில் சிறிய பஸ் தரிப்பிடம். அதனுள் தான் நம் கதையின் நாயகி துஷாந்தினி ஏதோ பலத்த யோசனையுடன் சாலையை வெறித்தபடி நின்றிருந்தாள். எந்த...
  20. Balatharsha

    03. சித்திரமே சொல்லடி

    "நீங்க ஏதோ கேட்டிங்கல்ல... சொல்லுங்க." என்றாள் அவர்களிடம் திரும்பி. "அது சாதனா மேடத்தை...." என பூவிகா இழுக்க. "சரி.... என்ன விஷயமா வந்திருக்கிறீங்கன்னு சொல்லுங்க?" என்றாள் அவள் குரலில் எந்தவித அழுத்தமும் இன்றி மிகவும் மென்மையாக. "இல்ல மேடம்.... நாங்க அவங்க கூடத்தான் பேசணும்." என்றனர்...