• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    17. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! சிவகுருநாதன் கௌசல்யா அத்தியாயம் 18 தன் நெஞ்சில் உதயமாகிய கவியை அவளது காதோரமாக கூறிமுடித்தான் ஆடவன். அவளுக்கு அவனது உதடு காதோரத்தில் பட்டதும் கிச்சுகிச்சு மூட்டியது. இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆணுடன் இதுவே முதல் முறை என்றதால் அவளின் உடல் சிலிர்த்தது. அந்த...
  2. Balatharsha

    16. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! பானுரதி துரைராஜசிங்கம் அத்தியாயம் 17 ஐப்பசி மாதத்து மழை நாளில், மழை நீர் ஸ்பரிசித்த தரையின் ஈரத்தை உலர்த்திக் கொடுக்கச் சூரியன் முயன்று கொண்டிருந்தான். மழைக் காற்று வேகமாக வந்து கண்ணில் பட்ட மரஞ்செடி கொடிகளில் மோதி அப்பால் வேகமாகச் செல்ல...
  3. Balatharsha

    23. காற்றோடு கலந்த விதையவள்

    வசந்தாவை விசித்திரமாக பார்த்தவன். "அம்மா கொஞ்சம் மெதுவா கதையுங்கோ... துஷாவுக்கு நீங்கள் ஆரென்டு தெரிய வேண்டாம்" என்றவன், "துஷா...! இவா எனக்கும் ரதனுக்கும் முக்கியமானவா, பேரு வசந்தா" என்று அறிமுகப்படுத்தியவன், வசந்தாவிடம், "இது.....' என்பதற்கு முன்னர், "இருடா... எனக்கு தெரியும்... நான்...
  4. Balatharsha

    15. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    அத்தியாயம் 16 காதல் எந்த எல்லைக்கும் போக வைக்கும், எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும், யாரை வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும். உலகமே காதல் எனும் சக்தியால் இயங்கும் போது, இந்த மது வர்ஷன் மட்டும் எம்மாத்திரம்? தன் காதலை தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபடும் போது, எங்கே...
  5. Balatharsha

    14. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை. அத்தியாயம் 15 தன்னை அடித்த மது வர்ஷனைப் பார்த்து அதிர்ச்சியான மாயா... அதன் பின்பே சுற்றி பார்த்தவள்.... அனைவரும் தன்னையே பார்ப்பது போல தோன்ற... கடும் கோவத்திலும்... அடி வாங்கிய அதிர்ச்சியிலும்... அவமானமாய் உணர்ந்தவள்.. சுற்றி இருந்தவர்களை முறைத்து...
  6. Balatharsha

    22. காற்றோடு கலந்த விதையவள்

    வாரம் ஒரு முறை வந்து வாசன் தேவியையும், சுதாகரனையும் பார்த்து செல்வது வழமையானது. அன்றும் வாசன் வரவே, "யாரிட்டயாவது கொஞ்ச கடன் மாறலாமா வாசன்? இங்கு அவ்வளவா பெரிய அளவில கடை இல்லை. கடை போட்டா நல்லா ஓடும்" என்றவும் தான், அந்த ஊரில் வசதியாய் இருக்கும் மூர்த்தியை அறிமுக படுத்தினான் வாசன்...
  7. Balatharsha

    21. காற்றோடு கலந்த விதையவள்

    நாட்க்கள் ஓட, நடந்ததை அறியதா சுதாகரன், அவளை காணாது தவித்துப் போனான். பொறுத்து பொறுத்து பார்த்தவன் ,பொறுமை இழந்தவனாய், 'இன்டைக்கு எப்படியும் அவள்ன்ர ஃப்ரெண்டுட்ட கேட்டே ஆகோணும்' ஒரு முடிவோடு கல்லூரி விட்டது அவர்கள் முன் நின்றான். மல்லிக்கு புரிந்துவிட்டது. முதலில் தயங்கியவள்...
  8. Balatharsha

    20. காற்றோடு கலந்த விதையவள்.

    "அந்த கிழவி கையால எங்களை பலி குடுக்க முடிவெடுத்துட்ட." என்றவளும் சென்றுவிட்டாள். கடைக்கு வந்தவள் விழிகள் அவனை தேடலானது. அவள் வந்தது அறியாதவன் போல, சாதாரணமாக வெளியே வந்தவன், "என்ன வேணும்" என்றான் இயல்பாக, அவள் தான் வேண்ட வேண்டியது எதுவுமில்லையே! தோழியிடம் பொய் அல்லவா கூறி வந்தாள். நாக்கு...
  9. Balatharsha

    12. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    *விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை....* பாத்திமா அஸ்கா. அத்தியாயம் 13 வர்ஷன் தன் எண்ணவோட்டதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டான். பார்வதிக்கு இப்போதே ஓடிச்சென்று யாழினியை கட்டியணைத்து உச்சி முகர்ந்திட்டு..... என் செல்லமே... இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... இனி...
  10. Balatharsha

    19. காற்றோடு கலந்த விதையவள்

    "என்னடி ரெண்டு பேரும் செய்து வச்சிருக்கிறீங்கள்.... மாமியார் மருமகள் சண்டை கூட இப்பிடி இருக்காதே?" அடுக்கி வைக்கபட்ட புத்தகங்கள். அலுமாரியில் அழகாக மடித்து வைத்த உடைகள்.... கை பைகள், தலையணை இல்லாமல் பஞ்சுகள்... கட்டில் சொல்வே தேவையில்லை. அதை புரட்டி மட்டும் போடவில்லை.... எல்லாமே...
  11. Balatharsha

    11. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..* Mind_mirror (Fathima) அத்தியாயம் 12 வர்ஷன் சொன்ன விடயங்கள் அகரனுக்கு சரியானதாக பட்டாலும், அவனால் இன்னும் கொஞ்ச நேரம் இதை பற்றி நன்றாகவும், நிதானமாகவும் யோசிக்க வேண்டும் போல இருந்தது. . டான்ஸ் கிளாசோடு சேர்த்து, விடுதியும் ஆரம்பிப்பது எல்லாவற்றையும்...
  12. Balatharsha

    18. காற்றோடு கலந்த விதையவள்.

    "சாரி சார்.... நடந்த குழப்பங்களுக்கு நான் தான் காரணம்." எங்கிருந்தோ ஓடி வந்தான் வர்மன். "இவள் என்னை தான் தேடி வந்தாள்" என்றவன். "இவங்க தான் சார் துஷாவோட தோழி" என்றான். 'அப்ப அன்டைக்கு அங்க பார்த்த' என நினைத்தவனுக்கு, அப்போது தான் அருகில் நின்ற மைனாவே நினைவில் வந்தாள். "அன்டைக்கு...
  13. Balatharsha

    விரும்பியே தாெலைக்கிறேன் உன்னில் என்னை

    ரமா விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 11 வீட்டிற்கு வந்த கவிநிலாவை முதலில் முறைத்தவன், பின்பு அவளுக்கு வழிவிட்டு நின்றான். அவனை பார்த்து, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலி செய்தவாறே உள்ளே நுழைந்தாள். அவள் செயலில் கோபம் வந்தாலும், அதை அம்முவுக்காக மறைத்துக் கொண்டான்...
  14. Balatharsha

    17. காற்றோடு கலந்த விதையவள்

    வேலையில் கவனமாக இருந்தவள், திடீர் என்று நினைவு வந்தவளாய், ரதனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது கவனம் தன்னில் பதியவும், ""என்ன...?"" என்பதுபோல் புருவம் உயர்த்தி கேட்டான். அவன் செயலில் தலை குனிந்தவள், 'இவன் பாத்தாலே ஏதோ ஆகுது. இப்ப எப்பிடி...
  15. Balatharsha

    16. காற்றோடு கலந்த விதையவள்.

    அதன்பிறகு சைலுவின் சொற்படியே துஷா வர்மனோடே வீடு வந்தாள். அன்று இரவு எதையோ சிந்தித்தபடி கட்டிலில் படுத்திருந்து விட்டத்தை, வெறித்து பார்த்தவாறு இருக்க. அவள் அருகில் வந்தமர்ந்த சைலு "அங்கு என்ன தெரிகிறது?" வடிவேல் பாணியில் அவனைப்போலவே செய்து கேட்க, "ஏய்....! ச்ச்சீ தள்ளிப்போ!" என அவளை தள்ளி...
  16. Balatharsha

    09. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    பாகம் - 09 "சுடுதண்ணிய கால்ல ஊத்தி டான்ஸ் ஸ்கூல் போகவிடாமல் பண்ணனும்னு நினைச்சேன். அதுல தப்பிச்சிட்டா அந்த வேலக்காரி. ம்... இந்த லாரியே அவ கால உடச்சி ஓர் இடத்துல உட்கார வச்சிடுச்சி. இனி அவ டான்ஸ் ஸ்கூல மூடவேண்டியதுதான். உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாக முடியுமா? " ஓடும் காரை...
  17. Balatharsha

    15. காற்றோடு கலந்த விதையவள்

    எங்கே இன்றும் அரை நேர விடுப்பு எடுத்தால், நேற்று இன்று நாளை என முழு வேலையும் நாளை செய்ய வேண்டி வந்து விடுமென பயந்தவளாய், முடிந்த அளவு இன்றைய வேலைை முடித்தவள், அரைநேர விடுப்பு எடுக்க, அனுமதி கேட்டு அவன் அறை சென்றாள். அலுமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தவன், கதவு தட்டும் சத்தத்தில் யார் என்றும்...
  18. Balatharsha

    08. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை! பர்ஹா நிஜாம். அத்தியாயம் - 8 தோள் கொடுக்க ஒரு அன்புள்ளம் கிடைத்தால், வானமே இடிந்து விழுந்தாலும், அச்சமில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் இவள்...... மொட்டை மாடியின் ஓர் மூலையில் கூண்டிலிருந்த அந்தக் கிளியை, சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க விட்டு...
  19. Balatharsha

    14. காற்றோடு கலந்த விதையவள்

    "சொல்லாம நின்டுட்டன்... அதான் கலைச்சு பிடிச்சு, சண்டை போடவும் வேலை வாங்கவும் ஆள் தேடி இருப்பான். காணேல என்டதும் வந்திருக்கும் அந்த விருமாண்டி." என்றாள் சலித்தவாறு கூறியவளை கூர்ந்து நோக்கியவள். "எனக்கென்னமோ அப்பிடி படேலயே! ஒரு நாளுக்கே உன்னை ரொம்ப மிஸ் பண்ணி இருபாரோ என்டு தான் படுது... ஏன்டி...
  20. Balatharsha

    07. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    பானுரதி துரைசிங்கம். 07 வீட்டினுள் அடியெடுத்து வைத்தவளை "வாங்க மகாராணி! எங்க போயிட்டு வரீங்க" என்று நக்கல் தொனியுடன் வரவேற்றாள் ஷோபனா. "வேற எங்கமா போவா? மகாராணி மகாராஜா கூட தங்கத் தேர்ல பவனி சென்று இருக்கா" கால் மேல் கால் போட்டு ஸ்னாக்ஸை கொறித்துக் கொண்டு கூறியது ஆராதனாவே தான். "உன்கிட்ட...